“ஐபிஎல் போட்டியில் வித்தியாசமான சாதனை படைத்த ஆயுஷ் மாத்ரே-ஷேக் ரக்ஷித் ஜோடி”… என்னன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க..!!!

ஐ.பி.எல். 2025 தொடரின் 43-வது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு…

Read more

பெண் தோழியின் கவனத்தை ஈர்க்க… இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்… இறுதியில்… வைரலாகும் வீடியோ…!!!

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளை மிகுந்த வேகத்தில் ஓட்டி, பரபரப்பான சாலையில் ஆபத்தான சாகசங்களை முயற்சிக்கிறார். பெண் தோழியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இளைஞர் கடுமையான வேகத்தில் வாகனங்களை…

Read more

பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு தடை…. எங்கள் கணவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கு தான் இருக்கிறார்கள்… குடும்பத்தைப் பிரிந்து வருந்தும் இந்திய பெண்கள்…!!!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவை விட்டு செல்ல உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 287 பாகிஸ்தான் பிரஜைகள் வழிமுறையைப் பின்பற்றி நாட்டை விட்டு சென்றனர். அதே நேரத்தில் 191 இந்தியர்கள்…

Read more

“ஒன்னு ரெண்டு பிரச்சனை இருந்தா பரவாயில்லை”… ஆனா மொத்தமாவே சொதப்புனா… யாருமே சரியா விளையாடல… CSK வீரர்களை நொந்து கொண்ட தோனி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்…

Read more

AK- 47 போல குளிர்பான கேனை வைத்து துப்பாக்கி செய்த மாணவன்….. தற்காலிக இடைநீக்கம் செய்த பள்ளி… மறுக்கும் தாய்…!!!

அமெரிக்காவின் மிசூரி மாநில ஹொவல் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் வியூ – பிர்ச் ட்ரீ பள்ளி மாவட்டம், ஒரு 13 வயது மாணவன் சமூக வலைதளத்தில் “AK-47” போல காணப்படும் கேரளா பானக் கேன்கள் படத்தை வெளியிட்டதாக மூன்று நாட்கள் இடைநீக்கம்…

Read more

  • April 26, 2025
சொதப்பிய SRH… அசத்திய CSK … குஷியான சாக்க்ஷி… டென்ஷன் ஆன காவியா மாறன்… “ஒரே நேரத்தில் வைரலான வாய் ரியாக்ஷன்”… வீடியோ வைரல்..!!

ஐபிஎல் 2025 தொடரில் நேற்று (ஏப்ரல் 25) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் SRH அணிகளுக்கிடையிலான போட்டியில், SRH உரிமையாளர் காவ்யா மாறன் தனது முகபாவனைகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 155 ரன்கள் இலக்காகக் கொடுக்கப்பட்ட நிலையில் SRH தொடக்கமே…

Read more

செல்லத்தை இப்படி அழ வச்சிட்டீங்களே…! CSK தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத நடிகை சுருதிஹாசன்… வைரலாகும் வீடியோ..!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்…

Read more

சேலம் வெடி விபத்தில் 4 பேர் பலி.. கலங்கிப்போன முதல்வர் ஸ்டாலின்… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சிலர் பைக்கில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்த நிலையில் திடீரென அது வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது…

Read more

IPL-ன் பெஸ்ட் கேட்ச் இதுதான்…!! “CSK தோல்விக்கு முக்கிய காரணமான கமிந்து மெண்டிஸ்”… சூப்பர் மேன் போல பறந்து… அந்த கேட்சை பார்க்கணுமே… வீடியோ வைரல்..!!!

ஐபிஎல் 2025 தொடரில் இதுவரை ஒரே ஒரு “சிறந்த கேட்ச்” என்று கூறக்கூடிய மாயமான நிகழ்வு நடைபெறவில்லை. ஆனால் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே-ஹைதராபாத் போட்டியில், ஹைதராபாத் அணியின் கமிந்து மெண்டிஸ் அற்புதமான ஒரு கேட்சை பிடித்து வீரர்களின் கவனத்தை ஈர்த்து அந்தக்…

Read more

“ஜடேஜா அடித்த பந்து”… கேட்சை தவற விட்ட ஹர்ஷேல் படேல்… சட்டென மாறிய காவியா மாறனின் முகம்… வீடியோ வைரல்.. !!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 25) நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாத தருணம் நிகழ்ந்தது. சிஎஸ்கே-எஸ்ஆர்எச் போட்டியின் போது, எஸ்ஆர்எச் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் மிக…

Read more

“வேணாம் சாமி” விட்டுருங்க… ஆலோசனையை கேட்காத விராட் கோலி.. உருக்கமாக பேசிய தினேஷ் கார்த்திக்… வீடியோ வைரல்..!!

ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதன்…

Read more

“வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமி”… 2 குழந்தைகளுக்கு தந்தை செஞ்ச கொடூரம்… உடல் நலம் பாதித்ததால் வெளிவந்த உண்மை… பகீர்..!! ‌

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்‌ 7 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் சிறுமியின் தாய்மாமனுக்கு திருமணமான நிலையில் குழந்தை இல்லாத…

Read more

“பால்கர் ரயில்வே நிலைய சம்பவத்துடன் பஹல்காம் தாக்குதலை ஒப்பிட்டு”… பேஸ்புக் பயனரின் பதிவால் வெடித்த சர்ச்சை… வலைவீசி தேடும் போலீஸ்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக, ‘நிச்சு மங்களூரு’ என்ற பெயரில் இயங்கும் பயனர்மீது கர்நாடகாவின் மங்களூரு நகரத்தில் வழக்குப் பதிவு…

Read more

“ரிஷப் பண்ட் கோபமாக இருந்தார்”… இதுக்கு காரணமே சஞ்சீவ் கோயங்காதான்… கேப்டனுக்கு அவ்வளவு தான் மரியாதையா..? முன்னாள் வீரர் ஆவேசம்..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் மிகவும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் ரிஷப் பண்ட். அவரை லக்னோ அணி நிர்வாகம் 27 கோடிக்கு வாங்கியது. ஆனால் மிகவும் அதிக…

Read more

“3 பேருடன் மாறி மாறி உல்லாசமாக இருந்த தாய்”… தண்ணீர் கேட்ட குழந்தை… மது ஊற்றி கொடுத்த வாலிபர்கள்… கொடூர கொலைக்கு பின் மீண்டும் உடலுறவு… பரபரப்பு சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மகாதேவன் குளம் பகுதியில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பிருந்தா (24) என்ற மனைவியும் இரண்டரை வயதில் தர்ஷினி என்ற பெண்…

Read more

“ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது முஸ்லிம்கள் தான்”… அவங்கள பத்தி யாருமே பேசல… நாங்க பயங்கரவாதிகள் அல்ல… மெகபூபா முப்தி காட்டம்..!!!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு…

Read more

முட்டையவா எடுக்குற…? “அதுவும் என்னை தூக்கி வீசிட்டு”… பெண்ணின் மீது புலி போல் பாய்ந்த மயில்… இதுதான் தன்வினை தன்னைச்சுடும் போல… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் வியப்பானதாகவும் பார்ப்பதற்கே அச்சமூட்டும் விதமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு…

Read more

“காஷ்மீருக்கு இன்னும் போகல”… இனி அங்கு எதுவும் நடக்கலன்னு சொல்லி உங்களை தூங்க வைப்பார்”… பிரதமர் மோடியை சாடிய பாஜக மூத்த தலைவர்..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு பீகாரில் நடந்த ஒரு…

Read more

“ஆபாசமாக பேசி மருமகளை சீரழிக்க முயன்ற மாமனார்”… தடுக்காமல் மனைவியை அடித்து முத்தலாக் கொடுத்த கொடூர கணவன்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் சதார் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, ஒரு அதிர்ச்சிக்குறிய குடும்ப வழக்கின் விவரம் வெளியாகியுள்ளது. 2015-ல் திருமணமான பெண் ஒருவர், தனது மாமனார் தனது மீது பாலியல் வன்முறை முயற்சி செய்ததாகவும்,…

Read more

“7 பெண் குழந்தைகள்”… மீண்டும் கர்ப்பமான பெண்… 8-வதாக பிறந்த ஆண் குழந்தை… அதிர்ச்சியில் சுகாதார அதிகாரிகள்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!!!

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் பகுதியில் உள்ள சின்ன அக்ரகாரம் பகுதியில் கூலித்தொழிலாளியான செந்தில்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சண்முகப்பிரியா (33) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு…

Read more

“பேருந்தில் தூங்கிய இளம்பெண்”… அந்த இடத்தை தொட்டு தொடர்ந்து சீண்டிய நடத்துனர்… ச்ச்சீ இப்படியா பண்ணுவீங்க… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

கர்நாடகாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் (KSRTC) பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கண்டக்டர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் முத்திபு –…

Read more

“பைக்கில் சென்ற மாணவன்”… மேம்பாலத்தில் செல்லும்போது நொடிப்பொழுதில் நேர்ந்த பயங்கரம்.. 25 அடி உயரத்திலிருந்து விழுந்து பலி..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பேகூர் சாலையில் விஸ்வப்ரியா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரேயாஸ் பாட்டில் (19). இவர் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் அக்ஷய் நகரை சேர்ந்த தனது நண்பர் கே. சேத்தனுடன்…

Read more

நெஞ்சே பதறுதே..! “11 வயது மகனின் கண்முன்னே தாயை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்”… பண்ணை வீட்டில் பயங்கரம்…!!!

டெல்லியில் உள்ள ஸ்வரூப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் 37 வயதான பெண். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் தனது 11 வயது மகளுடன்…

Read more

“அண்ணன் மீது பாலியல் புகார் கொடுத்ததால் கோபம்”… ஆத்திரத்தில் சிறுமியை அரிவாளால் வெட்டிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவர் சமீபத்தில் சிறுமி ஒருவர் அளித்த புகாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்த சிறுமியை மதன் குமாரின் சகோதரர் பாபு அறிவாளால் சரமாரியாக…

Read more

  • April 25, 2025
“திருமணத்தால் வெடித்த சர்ச்சை”… சூரியனார் கோவில் ஆதீனம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்… பெரும் அதிர்ச்சி.!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் (54) நிர்வாகம் செய்து வந்தார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூருவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ (47) என்பவரை பதிவு…

Read more

“திருமணத்திற்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் உல்லாசம்”… கள்ளக்காதலிக்கு ஆடம்பரமாக செலவு செய்த கணவன்… கண்டித்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் மாவட்டத்தில் குடிஹட்னூரை சேர்ந்தவர் மாருதி. இவருக்கு கீர்த்தி (30) என்ற மனைவி இருந்துள்ளார். அந்த தம்பதியினருக்கு மகேஸ்வரி, காயத்ரி என்ற இரு மகள்கள் மற்றும் பத்ரி என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை…

Read more

“இளைய மகனுடன் தகராறு….” 3 நாட்களாக தேடி அலைந்த குடும்பம்…. கடைசியில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் வஜ்ரவேல் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி டெய்சி ராணி பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 21-ஆம் தேதி இளைய மகனுக்கும் டெய்சி…

Read more

பார்த்தாலே பதறுதே..! யம்மா பயமா இல்லையா… “குழந்தை போல பாம்புகளை குளிப்பாட்டும் பெண்”… தில்லு ஜாஸ்திதான்.. திக் திக் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. தற்போது அனைவரின் கைகளில் செல்போன் இருப்பதால் உலகின் எந்த மூலையில் வினோதமாக மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் நடந்தாலும் உடனே வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட அதுவோ மிகவும்…

Read more

எப்ப பாத்தாலும் சரக்கடிச்சிட்டு வந்து அடிப்பியா..? “கோபத்தில் தந்தையின் தலையில் கோடாரியால் ஒரே போடு”… 15 வயது மகள் கைது.. பரபரப்பு சம்பவம்..‌‌!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஸ்பூர் மாவட்டத்தில் பாக்பஹார் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் 50 வயது நபர். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் மகள் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு தனது வீட்டில்…

Read more

“19 வயதில் விளையாட ஆரம்பிச்சாரு”… 18 சீசன் கடந்துட்டு… விராட் கோலியை பார்த்து கத்துக்கணும்… வைபவ் சூர்யவன்ஷிக்கு சேவாக் அட்வைஸ்..!!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டெப்யூ செய்த வைப்பவ் சூர்யவன்ஷி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 34 ரன்கள் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் அவருடைய இனிங்ஸ் சிறப்பாக…

Read more

“என் குழந்தையை அவங்ககிட்ட கொடுக்காதீங்க…” கணவர், மாமியாரால் உயிரை விட்ட இளம்பெண்…. பகீர் பின்னணி….!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி திருப்பதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் பிரசன்னா தனது மனைவி மீது சந்தேகப்பட்டு…

Read more

“ஒரே நிமிடம் தான்…” மகனை அழைத்து சென்ற தந்தை…. மொத்தமாக மாறிய வாழ்க்கை…. போலீஸ் விசாரணை….!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அருண்குமார்(50) என்பவர் சென்னையில் இருக்கும் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நித்திஷ்(22) சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அருண்குமார் தனது மகனை சென்னையில் உள்ள…

Read more

இறங்கி அடித்த இந்தியா…! பெரும் வீழ்ச்சியை சந்தித்த பாகிஸ்தான்…. பதற்றத்தில் முதலீட்டாளர்கள்…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடும் பதிலடி நடவடிக்கைகள் எடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக இன்று PSX சந்தை KSE-100 குறியீடு 2.12% வீழ்ச்சியுடன் 114,740 புள்ளிகளுக்கு…

Read more

அடடே..! “CSK vs SRH போட்டியை ஒரே நேரத்தில் நேரடியாக கண்டு களிக்கும் SK,AK… குஷியான ரசிகர்கள்… செம வைரல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித்குமார் மற்றும் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதே…

Read more

CSK vs SRH மேட்ச்…! சேப்பாக்கத்தில் “தல”… குடும்பத்துடன் போட்டியை நேரில் பார்க்கும் நடிகர் அஜித்… வைரலாகும் புகைப்படம்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் 200 கோடி வசூலை எட்டி வருகிறது. நடிகர் அஜித் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் ரேஸில் தீவிரமாக…

Read more

“பணம் தரலைன்னா விட மாட்டோம்….” நண்பரை வைத்தே பிளான் போட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை தெற்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகு. இவர் தொழிலதிபர். அதே பகுதியைச் சேர்ந்த தியாகுவின் நண்பர்களான பொன்னரசன், சுரேஷ் ஆகிய இருவரும் திண்டுக்கல் வரை தொழில் சம்பந்தமாக சென்று வரலாம் என கூறி நேற்று முன்தினம்…

Read more

“கண்ணை கவரும் விதவிதமான கலெக்க்ஷன்…” புடவை ஆர்டர் செய்த ஐஏஎஸ் அதிகாரி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

கர்நாடகாவில் பல்லவி என்ற ஐஏஎஸ் அதிகாரி வசித்து வருகிறார். கடந்த 10- ஆம் தேதி பூர்ணிமா கலெக்ஷன்ஸ் என்ற யூடியூப் சேனலில் வீடியோவை பார்த்துவிட்டு பல்லவி ஆன்லைனில் புடவை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். மதுரை சேர்ந்த அந்த நிறுவனத்தினர் தரமான புடவைகளை…

Read more

பத்மவிபூஷன் விருது வென்ற கஸ்தூரி ரங்கன் மரணம்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று பெங்களூருவில் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக பணிபுரிந்துள்ளார். அதோடு புதிய…

Read more

Breaking: “A+சரித்திர பதிவேடு குற்றவாளிகள்”… ராக்கெட் ராஜா உட்பட 3 ரவுடிகள் இனி சென்னைக்குள் வரவே கூடாது… அதிரடி உத்தரவு..!!!

பிரபல ரவுடிகள் ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா மற்றும் லெனின் ஆகியோருக்கு தற்போது சென்னைக்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னை மாநகருக்குள் நுழையக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்கள் மூவரும் ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக…

Read more

“என்ன விட்டு போயிட்டியே”… 11 மாத குழந்தையை இழந்து பரிதவிக்கும் தம்பதி… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நீலாஞ்சனூர் கிராமத்தில் சந்தோஷ்குமார் மோனிஷா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சந்தோஷ் குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதங்களே ஆன மோகித் என்கிற ஆண் குழந்தை உள்ளது.…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு… பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் ஆயுத படை பிரிவில் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

ரூ.200 தர மறுத்த தந்தை…. சரமாரியாக தாக்கி கொன்ற மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி காவல் எல்லைக்குட்பட்ட ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில், ரூ.200 தர மறுத்ததற்காக 62 வயதான தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இச்சம்பவத்தில், கடையிலிருந்தபோது தாக்கப்பட்ட ககன்…

Read more

பஹல்காம் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது… இந்தியாவுடன் சகோதரத்துவத்தையும், நட்புறவையும் தான் விரும்புகிறோம்… பாகிஸ்தானியர்கள் கருத்து..!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட்…

Read more

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. விமான டிக்கெட்டின் விலை 12% வரை உயர வாய்ப்பு….!!

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விமானப்பாதை மூடப்பட்டிருப்பது, சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின் 2019-இல் நடந்த பாலக்கோட் வான்வெடிப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் இதற்குமுன் இந்திய விமானங்களுக்கான தனது ஆகமனப்பாதையை மூடியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் மட்டும்…

Read more

“கேரளாவில் மட்டும் 104 பாகிஸ்தானியர்கள்”… வெளியேற மத்திய அரசு உத்தரவு…!!!

கேரளாவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் தொடக்க சோதனையில் கிடைத்த தகவலின்படி, கேரளாவில் 104 பாகிஸ்தான் குடியினர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 50 பேர் வருகை விசாவிலும், மற்றொரு 50 பேர்…

Read more

அரசு பள்ளியில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய ஆசிரியர் தம்பதி…. ஹெச்.எம், ஆசிரியர் பணியிட மாற்றம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் சுதாகர் மற்றும்…

Read more

Breaking: தேவைப்பட்டால் மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை…

Read more

விவேக்கின் மறைவுக்கு இதனால் தான் போகல…. நடிகர் வடிவேலு ஓபன் டாக்…!!!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கிறார். இவரது நடிப்பில் நேற்று “கேங்கர்ஸ்” என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வடிவேலு, மறைந்த நடிகர் விவேக்கின் மறைவின்போது ஏன் போகவில்லை என்பதை குறித்து பேசி…

Read more

இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு… பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக இரங்கல்..!!!

நாட்டின் அறிவியல் கல்வி பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் தான் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தொலைநோக்கு கொண்ட அவரின் தலைமை…

Read more

இப்படி ஒரு குடும்பம் கிடைக்க குடுத்து வைக்கணும்…இது எங்கள் கனவு… மருமகளை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த விவசாயி….!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள தேதார் கிராமத்தை சேர்ந்த விவசாயி தீப் சந்திர யாதவ், தனது மகன் அபிஷேக்கின் திருமணத்தை நினைவில் நிற்கும் வகையில் நடத்த முடிவு செய்தார். குடும்பம் மற்றும் கிராமத்தின் கனவாக இருந்த “ஹெலிகாப்டரில் மருமகளை அழைத்துச்…

Read more

Other Story