“வெறும் 2 நிமிடத்தில் சூழ்நிலையே மாறி போச்சு!”.. நீர்வீழ்ச்சியில் சிக்கிய குழந்தைகள், பெண்கள்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வந்த்ரி ஏரி நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளுக்குப் பயங்கரமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆபத்தை உணராமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பல குடும்பங்கள் அந்த நீர்வீழ்ச்சியில் குளித்து…

Read more

“எங்களைக் கேட்கல?.. எங்களுக்கு இதெல்லாம் வேணாம்!”… டாஸ்மாக் 25% ஊதிய உயர்வுக்கு எதிராகக் கொதித்தெழுந்த சிஐடியூ… தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை..!!

டாஸ்மாக் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள 25 விழுக்காடு ஊதிய உயர்வுக்குச் சிஐடியூ (CITU) தொழிற்சங்கம் தனது பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் பிரதிநிதிகளான தொழிற்சங்கங்களுடன் முறையான எந்தவொரு பேச்சுவார்த்தையையும்…

Read more

“குரங்கு வந்தா வாழைப்பழம் கொடுங்க, கோவப்படாதீங்க!”… பாதுகாப்பு குறைபாடு சர்ச்சைக்கு முதல்வர் கொடுத்த ‘கூல்’ அட்வைஸ்.. வைரல் வீடியோ..!!!

டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா ஓபன்’ சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது திடீரென மைதானத்திற்குள் குரங்கு ஒன்று புகுந்தது. இதனால் சர்வதேச போட்டி சிறிது நேரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் விளையாட்டு அரங்கின் பாதுகாப்பு…

Read more

“பணம் கொடு.. இல்ல ஜெயிலுக்கு போ!”… குற்றம் சாட்டப்பட்டவரிடம் பேரம் பேசிய ஏஎஸ்ஐ.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள சவல்கர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக  பணியாற்றி வருபவர் ராம்பாபு நிபோரியா. இவர், மணிஷ் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்குவதற்காகப் பகிரங்கமாக லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். “ஒன்று சிறைக்குச் செல்,…

Read more

“என் முகத்தை வச்சு போலியா பண்றங்க!”.. ஏஐ அராஜகத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட்டர் அபிஷேக் சர்மா வழக்கு..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, தற்போது இந்திய அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 59 ரன்களும், இரண்டாவது போட்டியில் 43 ரன்களும் குவித்து அவர்…

Read more

“மழையாவது.. வெள்ளமாவது..!”.. கல்யாண மண்டபத்தில் புகுந்த வெள்ளம்… மாப்பிள்ளை செய்த அசர வைக்கும் காரியம்.. வைரல் வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த அதிரடி கனமழை காரணமாக, அங்குள்ள ஒரு திருமண மண்டபம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக மாறியது. மண்டபம் மற்றும் மணமேடை முழுவதும் தண்ணீர் தேங்கி, உறவினர்கள் அனைவரும் வெள்ளத்தில் நின்றுகொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டது. இருப்பினும்,…

Read more

“கேப்டன்சி சர்ச்சைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை!”.. வதந்திகளுக்கு சூர்யகுமார் யாதவ் அதிரடி முற்றுப்புள்ளி.. வைபவ் சூர்யவன்ஷிக்கு ஸ்பெஷல் வாழ்த்து..!!!

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போது இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் கேப்டன் பதவியை இழந்தது மட்டுமின்றி, அணியிலும் இடம் பெறாத சூழலில், இந்திய அணி டி20 போட்டிகளில் வெற்றிக்காகக்…

Read more

“பொறுத்திருந்து பாருங்கள்.. பெரிய சம்பவம் இருக்கு!”.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஓப்பன் டாக்..!!!!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா…

Read more

“கொலைக்கு முன்னாடியே கல்யாணமா?”.. தொழிலதிபர் கொலை வழக்கில் பரவிய பரபரப்பு தகவல்.. எஸ்பி கொடுத்த அதிரடி விளக்கம்..!!!!

பிரபல தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும், இந்த கொலை சம்பவத்திற்கு முன்பே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த…

Read more

“விசாரணையை திசை திருப்புறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!”… சிபிஐ ஆபீசுக்கு நேரில் சென்று ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பகீர் மனு.. கரூர் விவகாரத்தில் வெடித்த புதிய மோதல்..!!!

கரூர் மாவட்டம் தொடர்பாகத் தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்குத் முட்டுக்கட்டை போடும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது திமுக தலைமை கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய புலனாய்வு…

Read more

“டாக்டர்களை இப்படியா அடிப்பாங்க!”… கர்ப்பிணி சிகிச்சையில் தகராறு… ஐசியூ-வில் அராஜகம் செய்த கவுன்சிலர்.. ஸ்தம்பித்த மருத்துவமனை.. வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் உள்ள கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிக்குச்  சொந்தமான மருத்துவமனையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கும், சிவசேனா கட்சியின் கார்ப்பரேட்டரான (கவுன்சிலர்)…

Read more

“நாற்காலி வேண்டாம்.. தரையே போதும்!”.. பெண் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்க ஸ்பாட்டுக்கே வந்த தமிழக அமைச்சர்… வைரலாகும் போட்டோ!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களை அவர் நேரில் சந்தித்துப் பேசினார். எவ்வித பந்தாவும்…

Read more

“உங்க திட்டங்களைத்தான் நான் காப்பி அடிக்கிறேன்!”… பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய இந்தோனேசிய அதிபர் பிரபோவோ.. வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ..!!

இந்தோனேசியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை கௌரவிக்கும் வகையில் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு மதிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தின்…

Read more

“வார்னர், ஸ்மித்தையே அலறவிட்ட வீரர்!”.. டெல்லி என்சிஆர் மருத்துவமனையில் விடைபெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!!!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாபூர் ஜாத்ரான், ‘ஹெமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைட்டோசிஸ்’ என்ற அரிய வகை மற்றும் கடுமையான நோயால் நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டுப் போராடி வந்தார். மூளை வரை பரவிய இந்த தீவிர தொற்று பாதிப்புக்காக, கடந்த…

Read more

அது சைரன் சத்தம், பாட்டு இல்ல… இது வாடா வீரம்..? உயிரைக் காக்க வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்.. உசுரோடு விளையாடி பைக் வீலிங் செய்த இளைஞர்கள்… பகீர் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் லைக்ஸ்களுக்காக இளைஞர்கள் சிலர் ஆபத்தான பைக் ஸ்டண்டுகளில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெங்களுருவில் உள்ள ஒரு சாலையில் கடந்த 4-ம் தேதி அவசரச் சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முன்பாகச்…

Read more

“தண்ணீரை நிறுத்தினால் அது போர்!”… இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி மிரட்டல்.. பாகிஸ்தான் நடத்திய அவசரக் கூட்டம்..!!

கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக, ‘ஆபரேஷன் குங்குமம்’  மூலம் பதிலடி…

Read more

ஆய்வு செய்யணும்னா ஃபர்ஸ்ட் அங்க போங்க..! 18 பேர் இறந்துட்டாங்க… லாஸ்ட் பெஞ்ச்னா அப்ப சட்டமன்றத்தில் அவங்களும் அறிவில்லாதவங்களா..? அமைச்சரை சாடிய சீமான்…!!!

தமிழக வெற்றி கழக  அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசுப்பள்ளி ஒன்றில் ஆய்வு செய்தபோது அங்கிருந்த குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

Read more

“வார்த்தைகளில் விளையாடி தேவையில்லாமல் குழப்பாதீங்க”.. விசிகவும் இனி தவெக கூட்டணி தான்… நானே சொல்றேன்.. திருமாவை விளாசிய மாணிக்கம் தாகூர்..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தவெகஅமைச்சரவையில் இடம்பெற்றதால், விசிக முழுமையாக தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாகப் பொருள் கொள்ள முடியாது என்றும், தங்களுக்கு இன்னும் திமுகவுடன் நட்புறவு நீடிப்பதாகவும்  கருத்து தெரிவித்திருந்தார். மேலும், அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ரீல்ஸ் போடுவதில்…

Read more

“ஒரே வாரத்துல 4,800 பேரை தூக்கிய மைக்ரோசாப்ட்!”… உலகை உலுக்கும் பணிநீக்கப் புயல்… அமேசான், மெட்டா நிறுவனங்களின் அதிரடி முடிவு.. ஐடி ஊழியர்களுக்குக் காத்திருக்கும் ஆபத்து..!!

உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் மீண்டும் ஒருமுறை கடுமையான பணிநீக்கப் புயல் வீசத் தொடங்கியுள்ளது. செலவினங்களைக் குறைப்பது மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தங்களது முதலீடுகளைப் பன்மடங்கு அதிகரிப்பது ஆகிய காரணங்களால் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையைக்…

Read more

பேரழிவை ஏற்படுத்திய ரூ.2200 கோடி திட்டம்… டேங்கர் லாரியையே தூக்கி வீசிய வெள்ளம்.. மீண்டும் வயநாட்டை புரட்டிப்போட்ட நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த கோரம்… பரபரப்பு வீடியோ..!

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கள்ளாடி பகுதியில் உள்ள  பாலம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு  எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். மண்ணுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம்…

Read more

செஞ்சுரி அடிச்ச நேரத்துல வந்த சோதனை.. பந்து மேல படவே இல்ல.. ஆனா ஸ்டம்பிங்.. விட்டதால் வந்த வினை.. கிரிக்கெட் வரலாற்றில் மிரட்டலான விசித்திர விக்கெட்… வைரலாகும் வீடியோ..!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் விசித்திரமான மற்றும் துரதிர்ஷ்டவசமான விக்கெட் ஒன்று விழுந்துள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு…

Read more

Breaking: 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..! பார் உரிமங்கள் மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்படும்… அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதன்படி, உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.14,340-லிருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.15,530-லிருந்து ரூ.19,413 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும், மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.17,850-லிருந்து ரூ.22,313…

Read more

என் ஆங்கிலத்தை கேலி செய்யும் அரசியல்வாதிகளே..? “உங்க சொந்த குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கிறாங்களா”..? நானே தமிழ் வழியில் தான் படிச்சேன்… அமைச்சர் கீர்த்தனா அதிரடி.!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த மாணவிக்கு பதில் சொல்ல தெரியாததால் முதல் பெஞ்சில் இருக்கும் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளின் நிலையை பாருங்கள்…

Read more

100 படங்களில் நடித்த ஹிட் நடிகைக்கே இந்த நிலையா..? பெற்ற தாயை ரூமில் பூட்டி வைத்து டார்ச்சர் செய்த மகன்… 4 மாத ஏக்கம்… துரோகத்தால் சாப்பிடாமல் உயிரையே விட்ட பழம்பெரும் நடிகை…!!

பாலிவுட் திரையுலகில் ‘பாக்கிஸா’ மற்றும் ‘ரசியா சுல்தான்’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் உட்பட சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்த பிரபல பழம்பெரும் நடிகை கீதா கபூரின் இறுதிநாட்கள், நெஞ்சை உலுக்கும் சோகமாக முடிந்துள்ளன. தனது பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து, நல்ல…

Read more

டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களை தியேட்டருக்குள்ள விடல..! இப்ப எச்சில் இலை எடுக்க தூய்மை பணியாளர்களா…? சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏ.. வீடியோவை வெளியிட்ட இபிஎஸ்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, தனக்குச் சொந்தமான திரையரங்கில் தற்போதைய முதலமைச்சர் நடித்த திரைப்படம் வெளியானபோது, முறையான டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவர் சமூகத்தினரை உள்ளே அனுமதிக்க மறுத்து சர்ச்சையில் சிக்கிய மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்…

Read more

“ஆடு திருடி ஜெயிலுக்கு போனவங்க அரசு வழக்கறிஞர்”… வக்கீல் நியமனத்தில் பல லட்ச ரூபாய் பேரம்.. வெளிச்சம் போட்டு காட்டிய தவெக பெண் வக்கீல்… இபிஎஸ் பரபரப்பு அறிக்கை..!

தமிழகத்தில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் திறமையான அரசு வழக்கறிஞர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் த.வெ.க.…

Read more

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலட்சியம்.. ரீஃபண்ட் தராமல் புகாரை ‘க்ளோஸ்’ செய்ததால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!.. கதறிய பெண்ணின் குமுறல்..!!!

ஃபிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, அவர் ஆர்டர் செய்த பொருள்களில் ஒன்று விடுபட்டிருந்தது. இது குறித்து அவர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், ஃபிளிப்கார்ட் நிறுவனம் அவருக்குப் பணத்தைத் திரும்ப வழங்காமலும், அவருடைய…

Read more

இது என்னப்பா அநியாயம்… சஞ்சு சாம்சனை தூக்கிய பிசிசிஐ.. அவரோடு பேசினீங்களா இல்லையா..? சஞ்சுவுக்காக களமிறங்கிய ரஹானே..!!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களைத் தாண்டி, இந்தியாவின் முன்னாள் வீரரான அஜின்கியா ரஹானேவும் இந்த முடிவுக்கு எதிராகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

இனிமே ₹1 லட்சம் செலவானாலும் பரவாயில்ல… பணம் போனாலும் உசுரு முக்கியம்.. கடைசி நிமிஷத்துல இப்படி பண்ணிட்டாங்களே.. பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை..!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் அலட்சியப் போக்கின் காரணமாக, பிரசவத்தில் ஏற்பட்ட கடுமையான தாமதத்தால் பச்சிளம் குழந்தை ஒன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனன்யா…

Read more

4 வருஷமா சம்பளமே கொடுக்கல.. குடும்பமே பரிதவித்து நிற்குது… அரசு ஊழியருக்கு நேர்ந்த அவலம்… குட்டு வைத்த உயர்நீதிமன்றம்… மொத்தமா வழங்க தீர்ப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை என்ற பெயரில் அரசு ஊழியர் ஒருவருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் நான்கு ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் இழுத்தடித்த மாநில அரசின் செயலுக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்…

Read more

“டீம் இந்தியாவுக்கு தான் என் சப்போர்ட்” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யகுமார் யாதவின் அதிரடி விளக்கம்!.. வைரலாகும் மெசேஜ்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ், சமீபத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் தன்னைப்பற்றி தவறான முறையில் பரப்பப்பட்டு வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து இந்திய அணிக்கு எப்போதும் எனது…

Read more

“ஆடு திருடி ஜெயிலுக்கு போனவங்களுக்கா இந்த பதவி?”… தமிழக அரசியலை சூடாக்கிய இபிஎஸ்-இன் பகீர் அறிக்கை..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின்  தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். ஆடு திருடிய குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களைக் கூட அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கும் விந்தையான அவலம் தவெக ஆட்சியில் அரங்கேறி வருவதாக…

Read more

ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி இன்று மகாராஷ்டிராவில் கலெக்டர்..! வறுமையை வென்று சாதித்த சிங்கப்பெண்… தமிழகத்திற்கே பெருமை..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதி , தனது அசாத்திய உழைப்பால் வறுமையை வென்று, இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக  பொறுப்பேற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரது தந்தை ஒரு சாதாரண கார் ஓட்டுநர் ஆவார். வான்மதியின் குடும்பப் பொருளாதாரச்…

Read more

திருமணம் ஆகி 9 நாள் தான் ஆகுது.. புது மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… பெற்றோரின் கட்டாயத்தால் நடந்த விபரீதம்…!!

தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி அந்த வாலிபர்…

Read more

“பெத்த புள்ளைய இப்படி செய்ய எப்படி மனசு வருது?”.. சண்டையில பலியான 11 மாத குழந்தை… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் வெளியான கொடூர பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டு பகுதிக்குட்பட் காவல் எல்லைக்குள், கடந்த மாதம் 11 மாத பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. “குழந்தைக்குப் பால் புகட்டி தூங்க வைத்தோம், ஆனால் அவள் 2 அடி உயரமுள்ள கட்டிலில் இருந்து தவறி விழுந்து…

Read more

பயங்கரவாத நாடு..! “பின்லேடன் வரலாறை மறக்கக்கூடாது”… இதயம் ஒன்றா துடிக்குதா..? காமேனியை புகழ்ந்த செபாஷ் ஷெரிப்… பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட அமெரிக்கா…!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக நீடித்த போரில் இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதல் நடத்தியதால் கடுமையான பேரழிவு ஏற்பட்டது. இந்த கொடூரமான போரில் ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து,…

Read more

16 வயது சிறுமியை ஹோட்டலில் வைத்து சீரழித்த சப் இன்ஸ்பெக்டர்… பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வரை காமக்கொடூரன் ஆக மாறிய பயங்கரம்…!!

பெங்களூரைச் சேர்ந்தவர் அபிநந்தன் கவுடா. இவர்  சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக, இவர் பட்கல் பகுதிக்குக் கூடுதல் பாதுகாப்புப் பணிக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, ஒரு…

Read more

“833 கிலோ கஞ்சா பிடிபட்டா இப்படித்தான் பண்ணுவீங்களா?” – அதிகாரிகளின் மெத்தனத்தால் தப்பிய கைதிகள்.. கொதித்தெழுந்த நீதிமன்றம்..!!!

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு 833 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் அலட்சியமான விசாரணையைக் கண்டித்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஐந்து நபர்களை விடுதலை செய்துள்ளது. இதுகுறித்து கடந்த 2021-ஆம் ஆண்டு லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த…

Read more

40 டிகிரி வெயில்.. காசி விசிட்.. அரைவேக்காட்டு அறிவோடு பேசாதீங்க. லோக்கல் வியாபாரிகளை ஆதரித்த நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. பொங்கிய பாக்யஸ்ரீ!

பிரபல பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ, காசியில் உள்ள உள்ளூர் கடை ஒன்றில் லஸ்ஸி குடித்துவிட்டு அதனைப் பாராட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. லஸ்ஸியில் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால், விளம்பரத்திற்காக மட்டுமே பாக்யஸ்ரீ…

Read more

காதல் கசந்தது..! திருமணம் முடிவுக்கு வந்தது… நரசிங் மாணவியுடன் காதல்.. கர்ப்பிணியை வேலைக்கு போக சொல்லிட்டார் கணவன்… அழுகிய நிலையில் பிணத்தை பார்த்து விபரீத முடிவு.. பரபரப்பு பின்னணி.!

தஞ்சாவூர் மாவட்டம்  அம்மாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் ( 27). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது, நர்சிங் மாணவியான ஸ்ரீமதி (வயது 19) என்பவரை ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளார். இருதரப்பு…

Read more

“என்னது! பாலில் ஷாம்பூ, டிடர்ஜென்ட்டும் கலப்பதா?”.. மாநிலம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து போலி பால் விற்ற கும்பல்.. 20,000 லிட்டர் பால் அதிரடி அழிப்பு..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் செயற்கை முறையில் போலி பால் தயாரித்து விற்பனை செய்து வந்த ஒரு மாபெரும் சட்டவிரோத கும்பலை, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் (FDA) புனே ஊரகக் காவற்துறையின் உள்ளூர் குற்றப்பிரிவும் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் கண்டுபிடித்துள்ளனர்.…

Read more

“என்னது! பிள்ளைகளுக்கு கேமரா கம்பேனி பேரா….??” 71 லட்சம் செலவில் கேமரா வடிவில் கட்டப்பட்ட விசித்திர வீடு…. வியக்க வைக்கும் ஒரு குடும்பத்தின் பின்னணி….!!!

ஒவ்வொரு மனிதனுக்கும் தங்களின் கனவு இல்லத்தை தங்களுக்குப் பிடித்தமான டிசைனில் கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்; ஆனால், அதையெல்லாம் தாண்டி கேமரா மீதான தனது அதீத காதலால் அச்சு அசலாக ஒரு பிரம்மாண்ட கேமரா வடிவத்திலேயே வீடு கட்டி, ஒட்டுமொத்த…

Read more

“வெள்ளம் வந்தா என்ன? என் தேவதையை நான் தூக்கிட்டுப் போவேன்!” – மண்டபத்தை உலுக்கிய மணமகனின் மாஸ் ஆக்ஷன்!.. வைரல் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த கனமழையால், திருமண மண்டபம் முழுவதும் வெள்ளக்காடாக மாறிய நிலையிலும், மணமகன் தனது மணமகளைக் கைகளில் தூக்கிக்கொண்டு சடங்குகளை நடத்திய நெகிழ்ச்சியான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்தூரில் கடந்த சில நாட்களாகத் தொடர்…

Read more

“நடுராத்திரி 3 மணிக்கு போதைல இப்படியா?”.. பெண்ணை கட்டுப்படுத்த முடியாமல் அலறிய நண்பர்கள்.. போலீஸ் கொடுத்த ‘ஸ்பெஷல்’ டிரீட்மென்ட்.. வைரலாகும் வீடியோ..!!!

டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் முசோரிக்குச் சுற்றுலா வந்த நான்கு பேரில், ஒரு இளம் பெண் நள்ளிரவில் அதிகப்படியான மது போதையில் பொதுமக்களுக்கும் தனது நண்பர்களுக்கும் இடையூறு விளைவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை சுமார் 3:17…

Read more

30 வருஷ ஊழல்… ரூ.2800 கோடியை சுருட்டிய அரசு அதிகாரி… லஞ்சம் வாங்கினால் தப்பிக்கவே முடியாது… மரண தண்டனை விதித்து தீர்ப்பு.. சீனாவில் அதிரடி..!!

சீனாவின் நான்ஜிங் நகரின் முன்னாள் அரசு அதிகாரியான 69 வயது யாங் யூலின் என்பவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1993 முதல் 2023 வரையிலான முப்பது ஆண்டுகால பொதுப்பணியில், தனது அதிகாரத்தை தவறாகப்…

Read more

“திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்களுக்கு ‘CANCEL’!”… போக்குவரத்து கழகத்தின் 5 ஒப்பந்தங்களை க்ளோஸ் செய்த முதல்வர் விஜய்… அரசு எடுத்த அந்த ஒரு அதிரடி முடிவு..!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் கொண்டு வரப்பட்ட 5 முக்கிய டெண்டர்களை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்திலும், அரசு நிர்வாகத்திலும் பெரும் பரபரப்பை…

Read more

2000 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த தங்க மோதிரம்!… தாய்லாந்தில் தற்செயலாகத் தோண்டியபோது கிடைத்த அதிர்ச்சி…!!!

தாய்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள பெட்சாபுரி மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இரண்டு தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள ‘டோன் யாய் தோங்’ என்ற புதிய வரலாற்றுத் தளத்தில் மனித எலும்புக்கூடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட இந்த…

Read more

“தலை வேற உடல் வேற..!”.. கள்ளக்காதலனுக்காக கணவனின் தலையைத் துண்டித்த கொடூரப் பெண்… 17 நாட்களுக்குப் பின் வெளிவந்த உண்மை..!!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண், தனது கணவனைத் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கொலை செய்யப்பட்டு 17 நாட்களுக்குப் பிறகு, புதைக்கப்பட்டிருந்த கணவனின் தலை தற்போது போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம்…

Read more

“வேலைக்காக இனி வாழ்க்கையைத் தொலைக்க மாட்டேன்!”.. 420 ரிஜெக்ஷன்களுக்குப் பின் அமெரிக்காவில் வென்ற பெண்ணின் அதிரடிப் பதிவு..!!

நியூயார்க்கில் வேலை தேடி வந்த சர்வதேச இந்திய மாணவியான திவ்யா பன்சால், சுமார் 420 நிராகரிப்புகளைச் சந்தித்த பிறகு இறுதியாக அங்கு ஒரு நல்ல வேலையைப் பெற்றுள்ளார். இந்த நீண்ட மற்றும் சவாலான வேலை தேடல் பயணம் அவருக்குள் ஒரு பெரிய…

Read more

“அட‌ என்னப்பா இது…. கல்யாணத்துல போட்ட முடிச்சு இப்போ மலையிலயும் வந்துருச்சே….!” 7வது சபதத்தை லைவாக ரீ-கிரியேட் செய்த ஜோடி…. தம்பதியின் வைரல் வீடியோ….!!!

பொதுவாகப் பலரும் மலைகளின் அழகை ரசிப்பதற்காகவும், அங்குள்ள அழகான வீடியோக்களை எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காகவும் டிரெக்கிங் செல்வது வழக்கம்; ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு திருமணமான தம்பதியின் ட்ரெக்கிங் வீடியோ, அதில் உள்ள வித்தியாசமான பின்னணியால் இணையத்தில் பரவி…

Read more

Other Story