“நானாக இருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்” தமிழ்நாட்டில் நடக்கும் வன்கொடுமைகள்…. முதல்வர் விஜய்க்கு எச்.ராஜா சவால்….!!
தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்கொடுமைகளுக்குப் பொறுப்பேற்று, முதல்வர் விஜய் ஏன் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பேசிய…
Read more


