என் முகத்தில் மூக்கு இல்ல..! ஆனா அதுக்கு பதிலா 10 மூக்கு வச்சிருக்கேன்… டெய்லி கழட்டி கழட்டி மூக்கை மாட்டிக் கொள்ளும் பெண்… அட உண்மை தாங்க.. வியக்க வைக்கும் வீடியோ…!!!

பிரிட்டனைச் சேர்ந்த ஜெய்ன் ஹார்ட்மன், தனது தனித்துவமான வாழ்க்கை முறையால் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளார். அவரிடம் 10-க்கும் மேற்பட்ட செயற்கை மூக்குகள் உள்ளன. வெவ்வேறு நிறங்கள் மற்றும் தோற்றங்களில் இருக்கும் இந்த செயற்கை மூக்குகளை, தனது தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப…

Read more

“வேற லெவல் அன்பு”… விமானத்தில் இதைவிட வேற என்னங்க வேணும்..? பணிப்பெண்களின் மனதை குளிர வைத்த மூதாட்டி.. இதுதாங்க சூப்பர் கிப்ட்.. கலக்கல் வீடியோ…!!

விமானப் பயணம் முடிந்து பயணிகள் வெளியேறியபோது, விமானப் பணிப்பெண்ணுக்கு சில வயதான பெண்கள் அன்புடன் வாழ்த்தும் காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. மடிஹா ராஜ்புத் என்பவர் பகிர்ந்த வீடியோவில், விமானத்தில் இருந்து இறங்கும் பெண்கள் ஒவ்வொருவரும் விமானப் பணிப்பெண்ணிடம் அன்பாக நடந்து…

Read more

100 வருஷம் ஆகிட்டு…! ஆனாலும் இன்னும் டேஸ்ட் மாறல… திருமண ஊர்வலத்தின் போது பல்லக்கில் வைக்கப்படும் ரொட்டி.. பாகிஸ்தானின் கல்ச்சர் ஆ..? வீடியோ வெளியிட்ட பெண்..!

இந்தியா, பாகிஸ்தான் பிரிவுக்கு முன்பிருந்தே இரு நாடுகளின் உணவு மற்றும் கலாசாரத்தில் பல ஒற்றுமைகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானின் முல்தான் நகரில் தயாரிக்கப்படும் ‘டோலி ரொட்டி’ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான…

Read more

இந்திய அணிக்கு புதிய தலைவலி..! சும்மா பிசியோவை மட்டும் குறை சொல்லாம காரணத்தை கண்டுபிடிங்க… நொந்து கொண்ட கேப்டன்… கடுமையாக சாடிய கவாஸ்கர்…. என்னதான் நடக்கிறது…?

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்கள் தொடர்ந்து காயமடைவது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஹார்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா உள்ளிட்ட வீரர்கள் காயங்களால்…

Read more

“சுடுகாட்டுக்கு போனதும் சிதையில் வைக்கப்பட்ட 40 வயது பெண்ணின் பிணம்”… எரிக்கும் நேரத்தில் உடலில் அசைவு… உயிர் இருக்குதா..? உடனே ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு ஓடிய குடும்பத்தினர்… டாக்டர் சொன்ன ஷாக்கிங் தகவல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சுமார் 40 வயது பெண் சிதையில் வைக்கப்பட்டபோது உயிருடன் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கா கிராமத்தைச் சேர்ந்த துர்காவதி என்பவர் ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மஞ்சள்…

Read more

“இப்பதானே புதுசா கட்டுனாங்க”… கொட்டும் மழையிலும் சாலை போடுறாங்களா.. திடீரென விழுந்த பள்ளம்… இது நடு ரோடா இல்ல குளமா.. அடுத்தடுத்து கவிழ்ந்த மூன்று லாரிகள்… பதற வைக்கும் காணொளி..!

ஒடிசா மாநிலம் கேந்திரபடா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு நடுவே தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியது. பாரதீப்-சண்டிகோல் இடையேயான தேசிய நெடுஞ்சாலை-53-ல் இந்த சம்பவம் நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் ஒரு பகுதி திடீரென கீழே இறங்கியதால்,…

Read more

  • August 17, 2026
“தூங்கிடாதடா தயவுசெஞ்சு” பாம்பு கடித்த தம்பிக்கு 150 அறை கொடுத்த அண்ணன்…. வைரலாகும் பாச போராட்டம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோயில் இளைஞர் ஒருவரை விஷப் பாம்பு கடித்ததால், அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. பதறிய குடும்பத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பாம்பு விஷத்தால் அவர் மயக்கமடைந்து விடக்…

Read more

19 வயது தான் ஆகுது.. கல்யாணம் ஆகி 2 மாசத்தில் தாய் வீட்டுக்குப் போன புது பெண்… 3 நாட்களுக்குப் பின் குளக்கரையில் சடலம்… பழைய காதல் பகையாக மாறிப்போச்சு… அதிர்ச்சி பின்னணி..!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான காஜல் குமாரி, திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். காஜலுக்கு கடந்த ஜூன் 19-ஆம் தேதி முசாஃபர்பூர் மாவட்டம் கன்ஷியாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனில் ராயுடன் திருமணம்…

Read more

“உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்”… ஓடும் ஆற்றில் சீறிப்பாய்ந்த தண்ணீருக்கு அருகே ஆசை ஆசையாக செல்போனோடு போன 15 வயது சிறுமி… நொடியில் நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் சில்வாசாவில் 15 வயது சிறுமி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி குடும்பத்தினருடன் கார்டனுக்கு சிறுமி காஜல் குமாரி சென்றிருந்தார். அப்போது தமண்கங்கா ஆற்றின் அருகே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். ஆற்றின் அருகே…

Read more

ஏசி பில் பார்த்து ஒவ்வொரு மாதமும் தலை சுத்துதா? இனி கரண்ட் பில் இல்லாமலே வீட்டை குளிர வைக்கலாம் என்கிறார்கள்! பூமிக்கு அடியில் இருக்கும் இயற்கையான குளிர்ச்சிதான் இங்கே ஹீரோ…!!!

கோடைக்காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கத்துடன் ஏசி மின்சாரக் கட்டணமும் பலரது கவலையாகிவிடுகிறது. குறிப்பாக 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் காலங்களில் வீடுகளை குளிர்ச்சியாக வைத்திருக்க ஏசியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், அதிக…

Read more

“ஒரு கட்சியின் தலைவருக்கு இன்னொரு கட்சியில் பதவியா?” தமிழக அரசியலில் இதுவரை நடந்திராத அதிரடி ட்விஸ்ட்.. இணையத்தை அதிரவைக்கும் தவெகவின் அறிவிப்பு..!!!”

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவரான முஸ்தபா, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யால் மதுரை மாநகர மத்திய மாவட்ட இளைஞரணிச் செயலாளராக…

Read more

“அரசியல் நாகரிகம் செத்துவிட்டதா?” மக்களை ஏமாற்ற முடியாது!” அரசியல் தலைவர்களின் மட்டமான பேச்சால் கொந்தளிக்கும் தமிழ்நாட்டுக் கிராமங்கள்..!!”

தமிழக அரசியல் களத்தில் இருவேறு தரப்புத் தலைவர்களுக்கு இடையே நிலவிவரும் கொள்கை மோதல்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறி, தற்போது பொதுவெளியில் கடுமையான வார்த்தைப் போராகவும் விவாதமாகவும் உருவெடுத்துள்ளது. அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியான மோதல்களைத் தாண்டி, அரசியல் தலைவர்கள் ஒருவரையொருவர் தரக்குறைவாகவும்…

Read more

“மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறார்களா?” தவெகவில் மீண்டும் ஒரு உச்சகட்டப் பூசல்… முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தால் அதிருப்தியில் கொதிக்கும் ரசிகர்கள்..!!”

கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முதலமைச்சரின் பெற்றோர்களைப் புறக்கணித்துவிட்டு சர்ச்சைக்குரிய நடிகை ஒருவருக்கு மரியாதை செலுத்தியதாகக் கூறப்படும் சம்பவம், தமிழக வெற்றிக் கழகத்தின் தொட்டிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய்…

Read more

“நயினார் நாகேந்திரனை காப்பாற்ற முயலும் பாஜக?” – திமுக – பாஜக ரகசியக் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பகீர் உண்மைகள்.. தமிழக அரசியலில் கொதித்தெழுந்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!!”

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே நடைபெற்ற விவாதங்களும், அதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களும் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்…

Read more

“இவ்வளவு அகம்பாவமா?” – முதல்வர் விஜய்யின் அழைப்பைத் தூக்கி எறிந்த மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி.. தமிழக அரசியலில் உச்சகட்டத்தை எட்டிய மோதல்…!!”

தமிழக அரசு சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும்படி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், அவர்கள் விழாவைப் புறக்கணித்துள்ள நிகழ்வு அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முக்கியத் தலைவர்களான…

Read more

“90% வேலை முடிஞ்ச அப்புறம் டெண்டரா?” முதல்வர் அலுவலக இடமாற்றத்தில் அரங்கேறிய அதிர்ச்சி முறைகேடு… பொதுப்பணித்துறையை ஆட்டம் காண வைத்த ரூ.5 கோடி மர்மம்..!!”

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து, முதலமைச்சர் விஜய் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், பணிகள் முடிவடையும் தருவாயில் டெண்டர் வெளியிடப்பட்டிருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக்…

Read more

49 நாட்கள்…! 3 குழந்தைகளின் தாயான ஸ்வீட்டி காணாமல் போனதில் திடீர் திருப்பம்… எலும்புக்கூடுகளால் தெரிந்த உண்மை… கணவனே செய்த கொடூரம்… 6 வருஷத்துக்கு பின் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!!

குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி படேல், 37. இவர் 2016-ஆம் ஆண்டு அஜய் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில், 2021 ஜூன் 4-ஆம் தேதி ஸ்வீட்டி திடீரென காணாமல் போனார்.…

Read more

ஆஹா..! பிரதமர் எப்பவுமே கிரேட் தான்.. வாயில்லா ஜீவன்கள் மீது அன்பைப் பொழிந்த மோடி… மயில்களுக்கும் பசுக்களுக்கும் தன் கைகளாலேயே… கலக்கல் வீடியோ…!

பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டைக்குச் செல்வதற்கு முன்பு தனது இல்லத்தில் மயில்களுக்கும் பசுக்களுக்கும் உணவு வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், மயில்களுக்கு தானியங்களை வழங்குவதுடன், பசுக்களுக்கு தீவனம் கொடுக்கும் காட்சிகளும்…

Read more

“அப்படி போடு”… காய்கறி சாம்பார் வாளியுடன் டிஐஜி… பூரியுடன் எஸ்பி… சுதந்திர தின விழாவில் சக போலீசாருக்காக இப்படி மாறிட்டாங்களே..? இணையத்தை கலக்கும் வீடியோ… பூவையும் பாராட்டு..!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சுதந்திர தின விழாவையொட்டி, காவல் துறை அதிகாரிகள் எளிமையாக நடந்து கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. விழாவில் பங்கேற்ற போலீஸாருக்கு உணவு வழங்கும் பணியில் உயரதிகாரிகளும் நேரடியாக ஈடுபட்டனர். அதிகாரிகள் தங்களது பதவியைப்…

Read more

மேகிக்காக இம்புட்டு அலப்பறையா…? ஹோட்டல் உரிமையாளருடன் பயங்கர மோதல்… தீ வச்சு கொளுத்திட்டாங்க… நூடுல்ஸுக்காக நடந்த களபேரம்… பகீர் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மேகி தராததால் ஏற்பட்ட தகராறு, உணவகத்தில் பெரும் ரகளையாக மாறியுள்ளது. வாரணாசியின்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இளைஞர்கள் சிலர் உணவகத்துக்கு சென்று மேகி கேட்டுள்ளனர். ஆனால் மேகி வழங்க…

Read more

ஒரே ஒரு ஸ்வீட் கேட்டது குத்தமா..? குழந்தைன்னா அப்படித்தானே இருக்கும்…. இனிப்பு கேட்டதற்காக தலைமுடியைப் பிடித்து இழுத்து மிருகத்தனமாக தாக்கிய அரசு ஊழியர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம் ஜெய்தஹரி நகராட்சியில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், குழந்தை ஒன்று இனிப்பு கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அப்போது நகராட்சி ஊழியர் ஒருவர் குழந்தையிடம் கடுமையாக…

Read more

பாஜக எம்எல்ஏக்கு சுதந்திர தின விழாவில் நடந்த தர்ம சங்கடம்…! “கொடி ஏற்றும் நேரத்தில் சட்டுனு கீழே விழுந்த தேசியக்கொடி”… வீடியோ வைரலானதால் வெடித்த சர்ச்சை..!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னாவில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. பாஜக எம்எல்ஏ பிரஜேந்திர பிரதாப் சிங் தேசியக் கொடியை ஏற்றியபோது, கொடி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக சுதந்திர தினத்தில் தேசியக் கொடி மரியாதையுடன்…

Read more

“ஓ…. இதுதான் காரணமா….?” நியூயார்க் தெருக்களில் நடுரோட்டில் வந்த அந்த மாபெரும் முடிப் பந்தின் ரகசியம்…. அனல் பறக்கும் வைரல் வீடியோ….!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத் தெருக்களில் சமீபத்தில் மனிதர்களின் தலைமுடியால் மட்டுமே உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான பந்து ஒன்று உருட்டிச் செல்லப்பட்ட விசித்திரமான சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விசித்திரப் பந்தைப் பார்த்த பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பெரும் ஆச்சரியத்துடன் அதை வியந்து…

Read more

பல மாச உழைப்பு இப்படி ஒரே நொடியில் வீணா போயிடுச்சு..! “தண்ணீரில் டிராக்டருடன் இறங்கிய விவசாயிகள்”… கஷ்டப்பட்டு விளைவித்த பயிரை அவங்களே அழிக்கிறாங்க… நெஞ்சை பிழியும் சம்பவம்..!

ஹரியாணா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த கம்பு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழுகத் தொடங்கியதால் விவசாயிகள்…

Read more

2 முறை அமைச்சர்..! துணை சபாநாயகர்… ஆனால் நான் அரசியலுக்கு வந்ததே தப்பு… சுதந்திர தின விழாவில் கட்சி அலுவலகத்திலேயே உயிரை விட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்… சிக்கிய பரபரப்பு கடிதம்..!

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அம்மாநிலத்தின் முன்னாள் துணை சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான ஆஷிஷ் பானர்ஜி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு…

Read more

இந்துக்கள் இந்தியாவில் இருப்பதை விட எங்க நாட்டை தான் ரொம்ப விரும்புறாங்க…! பாகிஸ்தான் அதிபர் பரபரப்பு பேச்சு… அவங்க நாட்டில் ரொம்ப சுதந்திரம் கொடுத்திருக்காங்களாம்…!!

பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மை மக்கள் உலகின் பிற பகுதிகளில் உள்ளவர்களைப் போலவே எந்தவித இடையூறும் இன்றி மிகவும் சுதந்திரமாகவும், நலமாகவும் வாழ்ந்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி ஒன்றில்…

Read more

நயினார் நாகேந்திரன் அண்ணே… “அன்புமணியையும் காணல”… வயிற்றில் அடிக்கும் உங்க கட்சியினரை கண்டிக்க வக்கில்லாமல் அரசியல் நாடகம் போடுவது தான் பாஜக இலட்சணமா..? வெளுத்துவிட்ட காங்கிரஸ் தலைவர்..!

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால்தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட்…

Read more

“நீல நிற டிரம்ப்”… தண்ணீர் இருக்கும்ன்னு நினைச்சா கடைசியில் உசுரோடு புடிச்சு வச்சிருக்காங்க… திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்.. மொத்தம் 8… என்ன நடந்தது..?

ஹரியாணா மாநிலம் கர்னால் பகுதியில் வனவிலங்குகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நீல நிற டிரம்ப்  சிலவற்றை அதிகாரிகள் திறந்து பார்த்துள்ளனர். அதற்குள் தண்ணீர் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், உயிருடன் இருந்த ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டன.…

Read more

ஏதோ ஜாலியா ட்ரிப் போற மாதிரி இருந்துச்சு…! “அரசே ஃப்ரீயா ரோடு ஷோ நடத்திட்டாங்க”… சீட்டுக்கட்டில் 52 ஜோக்கர் தான்.. ஆனா அடைமொழி வச்சா கூட அமைச்சர் யாருன்னு CM-க்கே தெரியாது.. உதயநிதி கல கல…!!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகச் சாடியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசை ஒரு ‘பாசிச அரசு’ என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய…

Read more

85 வயசு ஆகுது..! மூதாட்டின்னு கூட நினைக்கலையே… நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த படுபாவி… ரத்த வெள்ளத்தில் கிடந்த பாட்டி… காமக்கொடூரனின் வெறிச்செயல்… நடுங்கும் ஈரோடு…!!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மலைப்பகுதியில், 85 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில் இரவில் புகுந்த மர்ம நபர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கரும்பாறை…

Read more

54,000 பாலோவர்ஸ்…! இன்ஸ்டாவில் ஃபேமஸ் ஆன வாலிபரை வீட்டுக்குள் வைத்தே தீர்த்து கட்டிய தந்தை… வாழ வேண்டிய வயதில் இப்படி ஒரு மரணமா..? என்ன நடந்தது..?

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் த்ருவில் படேல் என்ற 33 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, த்ருவில் படேலை அவரது தந்தை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார்…

Read more

அமித்ஷா 3 வருஷம் கூப்டாரு..! தவெக அமைச்சர்களின் ஆடியோ என்கிட்ட இருக்கு… சி.எம் விஜய் உடனே இதை செய்யலன்னா… அண்ணாமலை பரபரப்பு பேட்டி… அதிர்ச்சியில் தவெகவினர்..!!

சென்னையில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புப் உரையாற்றினார்.  பேரணிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தங்களது அமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்துப் பல…

Read more

நான் ரொம்ப ஆசைப்பட்ட பொண்ணுங்க..! 6 மாசத்துக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் காதலியை கரம் பிடித்த வாலிபர்… தாய் வீட்டுக்கு போனதும் அதுக்கு மறுத்த மனைவி… உயிரையே விட்ட புது மாப்பிள்ளை…!!

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தை  சேர்ந்தவர் அவினாஷ் (28). இவரும், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது.…

Read more

” குழந்தைக்கு ஆபத்து! ஆடி மாசம் குழந்தை பிறக்கக்கூடாதுன்னு சொல்றது மூடநம்பிக்கையா….?” விவசாயத்துக்கும் இதுக்கும் நடுவுல ஒளிஞ்சிருக்கும் அந்த ரகசியம்…. உண்மை பின்னணி….!!

“ஆடியில் பிறந்தால் ஆட்டிப்படைக்கும்” என்பது போன்ற சொற்றொடர்கள் நமது சமுதாயத்தில் காலம் காலமாக உலா வரும் ஆன்மீக மற்றும் அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கைகளாகும். உண்மையில் ஆடி மாதம் என்பது தட்சணாயன புண்ணிய காலம் தொடங்கும், அம்மன் வழிபாட்டிற்கும் மற்றும் குலதெய்வ நேர்த்திக்கடன்களுக்கும்…

Read more

ரூ.500-க்கு அந்த பேச்சு பேசினீங்களே..! இப்ப நீங்க ரூ.1 கோடி வாங்குனது மட்டும் சரியா..? லஞ்சம் குறித்து கிளாஸ் எடுத்து ஐபிஎஸ் அதிகாரியே இப்படி பண்ணிட்டாரே… பெரும் அதிர்ச்சி..!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி ராகுல் பன்சால் மீது ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் முன்பு நடைபெற்ற ஒரு மாக் இன்டர்வியூவில் ரூ.500 லஞ்சம் வாங்குவது…

Read more

அடேய்..! இவன் செத்துட்டா யாரு பதில் சொல்றது… வீட்டுக்கு திருட வந்தவனுக்கு சோறு போட்டு விருந்து வச்ச தாத்தா… அம்புட்டு பேருமே சிரிக்கிறாங்கய்யா… ஆனா திருடன் மட்டும் அழுதுட்டே சாப்பிடுறான்… என்ன நடந்தது..?

இணையத்தில் எத்தனையோ விபரீதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் திருடன் பிடிக்கும் வீடியோக்களைப் பார்த்திருப்போம். ஆனால், சோஷியல் மீடியாவை தற்போது கலகலப்பாக்கி வரும் ஒரு வைரல் வீடியோ, கிராமத்து மக்களின் எதார்த்தமான மனிதநேயத்தையும், அப்பாவித்தனத்தையும் வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கிராமம் ஒன்றில் பிடிபட்ட…

Read more

“கடவுளே”..! நாற்காலியில் எப்படியோ சிக்கிக் கொண்ட நண்பனின் கழுத்து… பதறிப்போய் காப்பாற்ற ஓடியவருக்கும் அதே நிலை… ஹாஸ்பிடலில் வைத்தே நடந்த பயங்கரம்… என்ன நடந்தது..?

சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எதிர்பாராத வகையில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. மருத்துவமனைக்கு வந்த இரு நண்பர்களில் ஒருவரின் கழுத்து நாற்காலியில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அவரை வெளியே கொண்டு வருவதற்காக மற்றொரு நண்பர் உதவ முயன்றுள்ளார்.…

Read more

மக்கானா இருக்கிறதா வீட்டில்…? கிருஷ்ண ஜெயந்திக்கு சுவையான இனிப்பு செய்யலாம்… இந்த எளிய செய்முறையை தெரிந்துகொள்ளுங்கள்…!

ரக்ஷா பந்தன் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி  போன்ற பண்டிகைகள் நெருங்கும் போது வீட்டிலேயே விதவிதமான இனிப்புகளை செய்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில், வீட்டில் இருக்கும் மக்கானா எனப்படும் தாமரை விதைகளை வைத்து சுவையான இனிப்பு பாக் தயாரிக்கலாம். அதிக சிரமம்…

Read more

ரொம்ப அவமானமா இருக்கு…! “சொந்த மண்ணில் இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே”… முன்னணி பவுலர்கள் இல்ல… ஆனாலும் வங்கதேசம் ஜெயிச்சுட்டு.. ஆஸி.ஐ வெளுத்து வாங்கிய ஜாம்பவான்கள்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை பங்களாதேஷ் அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பந்தாடி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தத் கோரத் தோல்வி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்லவலைகளை…

Read more

24 முறை கிராண்ட்ஸ்சலாம் சாம்பியன்… டென்னிஸ் மாவீரனுக்கு மைதானத்திலேயே நடந்த துயரம்… போட்டியின் போது வாந்தி எடுத்த ஜோகோவிச்… அதிர்ச்சி வீடியோ..!!

டென்னிஸ் உலகின் ஜாம்பவானும், 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான நோவக் ஜோகோவிச் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளார். ஆர்கென்டீனா வீரர் தியாகோ டிரான்டேவிடம் அவர் தோல்வியடைந்ததை விட, போட்டியில் அவர் உடல்நலமின்றித்…

Read more

சுதந்திர தினத்தில் பிரதமர் மோடியின் தலைப்பாகை ஏன் இவ்வளவு கவனம் பெற்றது…? ராஜஸ்தானின் பாரம்பரிய கலைக்கு பின்னால் இப்படி ஒரு சிறப்பு இருக்கிறதா…?

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில் அவர் அணிந்திருந்த சிவப்பு நிற பந்தேஜ் முறையில்…

Read more

“ஐ லவ் யூ”… நான் என்ன உன் காதலியா ..? அந்த வார்த்தையை கேட்டதும் ஆடிப்போன ரிங்கு சிங்.. பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டாரே…? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் களத்தில் தனது சிக்சர் மழையால் மட்டுமல்லாமல், கலகலப்பான பேச்சாலும் எப்போதும் ரசிகர்களின் இதயங்களை வெல்பவர். அந்த வகையில், சமூக வலைதளங்களைச் சேர்ந்த வீடியோ கிரியேட்டர் ஒருவர் திடீரென அவரிடம் காதலை வெளிப்படுத்தியபோது,…

Read more

ஆகஸ்ட் 22-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்…! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதா….? பணம், வேலை என பல விஷயங்களில் மாற்றம் வருமாம்….!

வேத ஜோதிடத்தில் சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவது புதாதித்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த சேர்க்கை அறிவுத்திறன், பேச்சுத்திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி சிம்ம ராசியில்…

Read more

“உன் சீருடையை கழட்டிடுவேன்”… காரை நிறுத்தியதால் டென்ஷன் ஆன பாஜக எம்எல்ஏ… கூட்டத்தின் நடுவே டிஎஸ்பிக்கு பகிரங்க மிரட்டல்… சமாதானம் செய்த அதிகாரி… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனில், பிரபலமான ‘ஹரியாலி தீஜ்’ திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்த வேளையில்,  ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நடுரோட்டில் மிரட்டிய…

Read more

“வேலை முடிஞ்சதும் இந்த ஒரு பொருளை தொடாதீங்க….!” பர்ன்அவுட்டில் இருந்து உடனடியாக மீள உளவியலாளர்கள் சொல்லும் அந்த 5 ரகசியங்கள்…. வைரல் டிப்ஸ்….!!

இன்றைய வேகமான உலகில் வெற்றிக்குப் பின்னால் ஓடும் நம் வாழ்க்கையில் ‘பர்ன்அவுட்’ (Burnout) என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இது சாதாரண உடற்சோர்வு அல்ல; வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகளால் உடல் மற்றும் மனம் இரண்டும் முழுமையாகச் சோர்ந்துபோய், வாழ்க்கையின்…

Read more

70 வயது ஆகுது..! தள்ளாடும் வயதிலும் வேலை பார்த்து உழைக்கும் முதியவர்… குழந்தையின் தலையில் கை வெச்சது ஒரு குத்தமா…? மிருகத்தனமாக அடித்த நபர்… பதற வைக்கும் காணொளி…!!!

சிங்கப்பூரில் உள்ள பிரபல காபி கடை ஒன்றில், சிறுமி ஒருவரின் தலையில் பாசமாகத் தட்டிய 70 வயது முதியவரை, ஆத்திரமடைந்த நபர் ஒருவர் பலமாகத் தள்ளி கீழே விழச் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான…

Read more

கும்ப ராசிக்காரர்களுக்கு பணம் சேரும் வயது எது தெரியுமா…? இந்த வயதில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்கிறார்கள்…! ஜோதிடம் சொல்லும் சுவாரசிய தகவல்…!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருடைய பொருளாதார நிலை, தொழில் வளர்ச்சி மற்றும் செல்வச் சேர்க்கை ஆகியவை கிரகங்களின் நிலை மற்றும் பிறந்த ராசியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் குறிப்பிட்ட காலகட்டங்களில் பணவரவு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள்…

Read more

காக்கி சீருடைக்கு வந்த சோதனை..! யூனிபார்ம் போட்டும் அடிமைத்தனமா…? அதிகாரத் திமிரா இல்லை ஆணவத்தின் உச்சமா…? அரைகுறை உடையில் ஹோம் கார்டு… மசாஜ் செய்த சக ஊழியர்.. அதிர்ச்சி வீடியோ..!

உத்திரபிரேதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கடாம்பூர் எஸ்டிஎம்கே இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய காக்கிச் சீருடை, அதிகார வர்க்கத்தின் சுகபோக சேவைகளுக்குப்…

Read more

நாக பஞ்சமி அன்று இந்த 5 கோவில்களுக்கு சென்றால் திருமணம் முதல் தொழில் வரை தடைகள் நீங்கும் என்கிறார்கள்…! அந்த கோவில்கள் எங்கே தெரியுமா…?

நாக பஞ்சமி நாளில் நாக தெய்வங்களை வழிபடுவது இந்து சமயத்தில் முக்கியமான வழிபாடாகக் கருதப்படுகிறது. 2026-ம் ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 17-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள நாகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாக…

Read more

“கோபமல்ல பாசம்”.. 1 மணி நேரத்தில் 150 முறை தம்பிக்கு பளார் விட்ட அண்ணன்… அடிக்கு பின் 15 ஊசியால் காப்பாற்றப்பட்ட உயிர்… வைரலாகும் வீடியோ….!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் பகுதியில் பாம்பு கடித்து ஆபத்தான கட்டத்தில் இருந்த தம்பியை, மருத்துவர்களின் அறிவுரைப்படி அண்ணன் ஒரு மணி நேரத்தில் 150 முறைக்கு மேல் அறைந்து காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் முழு விவரங்களை இங்கே பார்ப்போம். அதாவது …

Read more

Other Story