“டாஸ்மாக் ஆர்டர்”… லஞ்சம் கொடுக்கணும்…? லாரி உரிமையாளரிடம் ரூ.22 லட்சத்தை பறித்த தவெக நிர்வாகிகள்… அமைச்சர் பெயரை சொல்லி மெகா மோசடி… பரபரப்பு சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் சவுந்தரராஜன், லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து தொழிலை நடத்தி வருகிறார். அவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் அருப்புக்கோட்டை நகர் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு, மேற்கு இணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் பழக்கம் ஏற்படுத்திக்…

Read more

“அரசியலைக் கடந்து சிந்திக்கும் நேரம் இது!” காலனித்துவ riparian கொள்கை ஏன் மாற வேண்டும்?” காவிரி விவகாரத்தில் வெளியான நடுநிலையான கருத்து..!!”

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக அமைப்புகளின் உணர்ச்சிகரமான அரசியலைக் கடந்து, சர்வதேச அளவிலான நீர் மேலாண்மை மற்றும் புவியியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்து அரசியல் நோக்கர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.…

Read more

“மதமல்ல, அது ஒரு நிலத்தின் அடையாளம்… அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமம்!” நாட்டின் அடிப்படை கட்டமைப்பு குறித்த அதிரடிப் பார்வை..!!”

இந்திய அரசியலில் எப்போதுமே மத்தியப் புள்ளியாகவும் அதேசமயம் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகவும் இருந்துவரும் ‘இந்து’ என்ற சொல் மற்றும் சனாதன தர்மத்தின் தோற்றம் குறித்துப் பரவலான வரலாற்று அலசல்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பழங்கால பாரதத்தின் தொன்மையான வேதங்கள், உபநிஷிடுகள்,…

Read more

“தமிழக முதல்வருக்கு நேர்ந்த அவமானம்..!” பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு அவமதித்த கர்நாடக அரசு!” தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் கடும் கண்டனம்..!!”

காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பேச்சுவார்த்தைக்காகத் தமிழக முதலமைச்சருக்கு முறைப்படி அழைப்பு விடுத்துவிட்டு, பின்னர் கடைசி நேரத்தில் அந்த வருகையை வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியதன் மூலம் கர்நாடக முதல்வர் தமிழகத்தின் சுயமரிய அவமதித்துள்ளதாக பாஜக மாநிலத்…

Read more

“ஆண்டி செஞ்ச அந்த ஒரு டான்ஸ்… சோஷியல் மீடியாவே அதிருதுப்பா!”.. வயசெல்லாம் ஒரு மேட்டரே இல்லைனு நிரூபிச்சுட்டாங்க!.. லைக்ஸ்களைக் குவிக்கும்ஆன்ட்டியின் டான்ஸ் வீடியோ..!!!

கலைக்கும் திறமைக்கும் வயது ஒரு தடடையே இல்லை என்பதைச் சமூக வலைதளங்கள் தினமும் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு உணர்த்திக் கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில், 90-களின் புகழ்பெற்ற பாடகியான ஃபால்குனி பாட்டக்கரின் ‘மைனே பாயல் ஹை சன்காய்’ என்ற மெல்லிசைப்…

Read more

“ஆட்டைத் தூக்கிட்டு வர்ற மாதிரி முதலையைத் தூக்கிட்டு வந்துட்டான்ப்பா!”… போலீஸ் நிலையத்திற்குள் நடந்த கூத்து… நெட்டிசன்கள் திகைப்பு!.. வைரலாகும் வீடியோ..!!!

நாம் அன்றாடம் பார்க்கும் பல வினோதமான சம்பவங்கள் சில சமயங்களில் நம்மைப் பேரதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்திவிடுவது உண்டு. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியில் நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி, ஆபத்தான உயிருள்ள முதலையைத் தனது தோள் மீது சுமந்துகொண்டு…

Read more

“அந்த ரயிலுக்குள்ள நடந்த சம்பவம் பெரிய ரணகளமாயிடுச்சு!”… விதிகளை மீறிய பயணிகள்… அதிரடி காட்டிய பரிசோதகர்.. இணையத்தில் அதிரடி ட்ரெண்டிங்…!!!

இந்திய ரயில்வேயில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், ரயிலுக்குள் நடக்கும் சிறு சிறு சம்பவங்கள் கூட இணையதளங்களின் மூலம் உடனடியாகப் பெரிய அளவில் பேசுபொருளாகி விடுகின்றன. அந்த வகையில், ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்வதற்கான சட்டதிட்டங்கள் மற்றும்…

Read more

“அடப்பாவமே… இவ்வளவு கஷ்டப்பட்டு தான் வேலை பாக்குறாங்களா?”.. வீட்ல இருந்து வேலை செய்யுறவங்களின் தவிப்பு… இணையத்தில் அதிரடி ட்ரெண்டிங்..!!!

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனப்படும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை, வெளியுலகப் பார்வைக்கு மிகவும் எளிமையானதாகவும் ஜாலியானதாகவும் தோன்றலாம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் நிஜமான சவால்களும் மன அழுத்தங்களும்…

Read more

“எந்த அம்மா?.. உங்களது அம்மா!” ராஜ்யசபாவில் தம்பிதுரை – ஜான் பிரிட்டாஸ் காரசார மோதல்.. வைரலாகும் நாடாளுமன்ற விவாதம்..!!”

நாடாளுமன்ற மாநிலங்களவையில்  நீட் தேர்வு குறித்த விவாதம் நடைபெற்றபோது, அதிமுக மூத்த உறுப்பினர் எம். தம்பிதுரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று குறிப்பிட்டுப் பேசியது அவையில் சிறிய அளவிலான சலசலப்பையும் காரசாரமான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் விவகாரம் தொடர்பான…

Read more

“ஒரு பறவைக்காக இவ்வளவு பெரிய தொகையா?”… செல்லக் கிளி காணாம போனதால் சாப்பாடே இல்லாம தவிக்கும் குடும்பம்… நகரம் முழுக்க போஸ்டர் அடிச்சு தேடுறாங்கப்பா..!!!

மனிதர்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் இடையிலான பாசம் என்பது வெறும் விலங்கு – மனிதன் என்ற எல்லையைக் கடந்து, குடும்பத்தில் ஒரு உறவாகவே மாறிவிடுகிறது. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், தான் ஆசையாக வளர்த்த செல்லக் கிளி காணாமல் போனதால்,…

Read more

“தீண்டாமை ஒழியாத ஆட்சி பயங்கரவாத அரசு!” – திருமாவளவனின் அதிரடிப் பேச்சால் கிளம்பிய பரபரப்பு..!!”

மாநில உரிமைகளைக் குரல் கொடுத்துக் கேட்கும் நாம், சமூக சமத்துவத்தை மீட்டெடுப்பதில் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுக்க அஞ்சுவது ஏன் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மநுவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அரசுகளிடம் வாக்குரிமையைக் கேட்பது ஆட்சியாளர்களின் கோழைத்தனமான…

Read more

“வந்தே மாதரம் பாடினால் 3 ஆண்டுகள் சிறையா?” பொய்யான தகவல்களால் மக்களிடம் குழப்பம்!” எம்பி மீது பகிரங்க மன்னிப்பு கோரும் பாஜக…!!”

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் அரசு விழாக்களில் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல்கள் தொடர்பான விவகாரங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் கூறி, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மீது பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆதாரமற்ற வதந்திகளைப்…

Read more

முதல்வர் விஜய்யை வீழ்த்த பாஜக என்ன செய்ய வேண்டும்? தனித்து நின்றால் மட்டுமே வெற்றி சாத்தியம்.. அரசியல் விமர்சகர் வைக்கும் அதிரடி டிப்ஸ்..!!”

தமிழக முதல்வர் மு.க. விஜய்யின் அரசியல் எழுச்சி மற்றும் திராவிடக் கட்சிகளின் சூழலில், அவரை எதிர்கொள்ள பாஜக தனது உத்திகளை முழுமையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன. தற்போதைய அரசியல் நிலவரப்படி, பலத்த மக்கள் ஆதரவு பெற்றுள்ள…

Read more

  • August 2, 2026
“அதிமுக விக்கெட்டுகளைத் தூக்கும் தவெக” விஜய்யுடன் கைகோர்த்த எக்ஸ் எம்பி உதயகுமார்…. ஆடிப்போனா எடப்பாடி பழனிச்சாமி….!!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அமைப்பை பலப்படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். ​அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் முன்னாள் எம்பி எம்.உதயகுமார் நேற்று சென்னை…

Read more

“கடந்த இரண்டு மாதங்களாக கோமாவில் இருந்தீர்களா?” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை விளாசித் தள்ளும் தவெக ஆதரவாளர்கள்..!!”

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சமீபத்தில் வெளியிட்ட கண்டன அறிக்கை ஒன்றுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் கேள்திகளும் எழுந்துள்ளன. அரசியல் பிரமுகர் ஒருவர் அல்லது அவரது குடும்பத்தினர் குறித்தும், குறிப்பாக இணையத்தில் பரவும் கேலிகள் மற்றும் விமர்சனங்கள்…

Read more

“எளிய பேச்சால் அனைவரையும் கவர்ந்த ஜேசன் சஞ்சய்!” வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி மகன்.. 5 நிமிட நேர்காணலால் அதிர்ந்த அரசியல் களம்…!!”

75 ஆண்டுகால அரசியல் பாரம்பரியம் கொண்ட கட்சியை ஒற்றை ஆளாக எதிர்கொண்டு வீழ்த்திய தமிழக முதல்வர் விஜய்யின் வழியில், அவரது மகன் ஜேசன் சஞ்சயும் தனது தெளிவான பேச்சின் மூலம் அரசியல் களத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தவெக ஆதரவாளர்கள் சமூக…

Read more

“வரலாறு மன்னிக்காது… தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம்!” நாடாளுமன்றத் தொகுதி விவகாரத்தில் வெடிக்கும் சர்ச்சை.. ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை…!!”

மத்திய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைச் சட்டத்திற்குத் தமிழகத்தில் இருந்து யார் ஆதரவு கரம் நீட்டினாலும், அது மாநிலத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். அத்தகையவர்களை வரலாறு…

Read more

“ஒரே நாளில் 1,2 இல்ல… 9 பதக்கங்கள் அள்ளிக்குவிப்பு!”… காமன்வெல்த் அரங்கில் இந்தியாவின் பெருமிதம்.. திணறடித்த இந்திய வீரர்களின் அதிரடிப் பாய்ச்சல்..!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் குத்துச்சண்டைப் பிரிவில் இந்தியாவுக்கு பெருமைமிகு தங்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாக்ஷி சவுத்ரி, தனது சிறப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த வெற்றியின்…

Read more

“சபரிமலை செல்லத் திட்டமிட்டவரா நீங்க!”… நிரபுத்ரி விழாவை முன்னிட்டு திருவிதாங்கூர் தேவஸ்தானம் விடுத்த அதிரடி வார்னிங்..!!!

கேரளாவில் தொடர் மழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக, பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளிலும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான ஆபத்து மிக அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலைப்பாதைகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதால், பக்தர்கள் தங்களது புனிதப் பயணத்தை…

Read more

“3-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!”.. சுதந்திரப் போராட்ட வீரருக்கு மரியாதை… ஆகஸ்ட் 22-ல் வேலை நாள் என கலெக்டர் அறிவிப்பு.. எந்த மாவட்டம் தெரியுமா?

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட எதிர்பார்ப்பு மற்றும்…

Read more

“நம்பவே முடியல! வரலாறு படைத்த வீரருக்கே இந்த நிலைமையா?”.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சோகம்.. பனிச்சரிவில் சிக்கி உயிரைவிட்ட சாகச வீரர்..!!!

உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரரும், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரருமான நிர்மல் ‘நிம்ஸ்டாய்’ புர்ஜா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள பிராட் பிக் சிகரத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் (Avalanche) சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உலகின் 12-வது…

Read more

“மகளைக் கொன்று கூட வெறி தீரல!”… தனியார் வங்கிக்குள் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்… சென்னையில் பயங்கரம்..!!!

சென்னையின் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கிக்குள்ளே புகுந்த நபர் ஒருவர், அங்கே பணிபுரிந்து வந்த தனது மனைதியைச் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரத்தில் இருந்த சதீஷ் என்பவர்,…

Read more

ஆசை ஆசையா 10 மாசம் சுமந்து பெத்த புள்ள… பிறந்து ஒரு மாசம் தான் ஆகுது… பெண் குழந்தையை படுக்க வச்சுட்டு துணித்து வைக்க போன தாய்… வெறித்தனமாக கடித்து குதறி உயிரையே பறித்த தெரு நாய்…!!!

மிர்சாபூர் மாவட்டத்தின் ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்த சோகச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின் முன்பு துணி துவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தாய், அருகில் ஒரு மாதமே ஆன தனது பெண் குழந்தை முனிதாவை…

Read more

ரூ.40 லட்சம் பணத்தின் மீது அம்புட்டு வெறி… தாலி கட்டிய பொண்டாட்டி மேல கொஞ்சம் கூட பாசம் இல்லையா…? கணவனுக்கு கண்ணை மறைத்த பணவெறி.. விபத்து நாடகம் போட்டு கொலை… சிக்கியது எப்படி..?

உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூரில், காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியையே காப்பீட்டு தொகைக்காக கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், 40 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையைப் பெற வேண்டும் என்ற ஆசை,…

Read more

செம க்யூட்ங்க..! முதல்முறையாக கண்ணாடி பார்த்த பயங்கர பாம்பு… அது என்ன செஞ்சுச்சுன்னு தெரியுமா…? அந்த ரியாக்ஷன பார்த்த ஆடிப் போயிடுவீங்க… கலக்கல் வீடியோ..!

சமூக வலைதளங்களில் தினமும் ஏராளமான விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில, விலங்குகளின் இயல்பான நடத்தையைப் பற்றி புதிதாக அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகின்றன. அந்த வகையில், கண்ணாடி முன் வந்த ஒரு பாம்பின் வித்தியாசமான செயல் தற்போது…

Read more

அட என்ன சொல்றீங்க..! ஒரே ஒரு குழந்தையை வளர்க்க ரூ.1.39 கோடி செலவாகுமாம்… 18 வயசு வரை இப்படித்தான்… கணக்கு போட்ட வாலிபர்… இணையத்தில் வெடித்த புது விவாதம்..!

குழந்தை பிறந்தது முதல் 18 வயது நிறைவடையும் வரை அவர்களை வளர்க்க எவ்வளவு செலவு ஆகும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், குழந்தையின் கல்வி, உணவு, மருத்துவ செலவுகள்,…

Read more

“ஜாக்கிரதை! கழுத்தில் Perfume அடிக்கிறீங்களா….?” உடனே நிறுத்துங்க…. நேரடியா ரத்தத்தில் கலக்கும்….. புற்றுநோய் ஆராய்ச்சியாளரின் அதிர்ச்சி எச்சரிக்கை….!!!

வாசனைகளுக்காக நாம் தினமும் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், நமது ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தக்கூடும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் அனா கனடாஸ் எச்சரித்துள்ளார். குறிப்பாக, கழுத்துப் பகுதியில் நேரடியாக வாசனைத் திரவியங்களைத் தெளிப்பது ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கடுமையான சுகாதாரப்…

Read more

“கிச்சனில் இருக்கும் 3 பொருட்கள் போதும்….!” பிடிவாதமான தொப்பை கரையும்…. எடையைக் குறைக்கும் அற்புத பொடி‌…. மஞ்சளுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து குடிங்க….!!!

இந்தியச் சமையலறையில் பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை, வெந்தயம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று மசாலாப் பொருட்களும் சுவையைத் தருவதுடன், எண்ணற்ற மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளன. ஆக்ஸிஜனேற்றத் தடுப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த இந்த மூன்று பொருட்களின் கலவை,…

Read more

“ஐயோ! ஆரோக்கியம்னு நினைச்சு இதைச் சாப்பிடுறீங்களா….?” அப்போ உடனே நிறுத்துங்க…. சியா விதைகளின் ஆபத்தான பக்க விளைவுகள்‌…‌. மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை….!!

சியா விதைகள் ஒமேகா-3, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன. இவை உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதற்கு ஏற்ப இவற்றை அதிகமாக உட்கொள்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.…

Read more

“அடேங்கப்பா! 72,000 நரம்புகளை இயக்குவது இந்த ஒரே இடமா….?” இதை மட்டும் செஞ்சு பாருங்க‌…. அப்படியே மாறும் ஆரோக்கியம்…. ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்….!!

ஆயுர்வேத மருத்துவத்தில் தொப்புள் என்பது உடலின் மிக முக்கியமான மையப் புள்ளியாகவும், ஆற்றலின் முதன்மை ஆதாரமாகவும் கருதப்படுகிறது. நாம் தாயின் கருவில் இருந்தபோது அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் இந்தத் தொப்புள் கொடி வழியாகவே பெற்றோம். நம் உடலில் உள்ள சுமார் 72,000…

Read more

“நீங்க இப்படி பண்றீங்களே….?” வீட்டுக்குள்ள ரப்பர் செடி வளர்க்கிறீங்களா….? உடனே இதைச் செய்யுங்க…. அசாத்திய பலன்களைத் தரும் வாஸ்து குறிப்பு….!!!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டிற்குள் வளர்க்கப்படும் ரப்பர் செடி வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்லாமல், நற்பண்புகளும் நேர்மறை ஆற்றலும் நிறைந்த ஒரு அற்புதச் செடியாகக் கருதப்படுகிறது. இந்தச் செடியை சரியான இடத்தில் வைத்து வளர்க்கும்போது, வீட்டின் வெளிப்புற அழகை மேம்படுத்துவதுடன், வீட்டிற்குள் மகிழ்ச்சியையும்…

Read more

“ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே திறக்கும் கோயில்….!” அங்கே போனா நினைச்சது நடக்கும்…. சிவபெருமானின் அசாத்திய ஆன்மீக அதிசயம்….!!

இந்தியாவில் உள்ள பல அற்புதக் கோயில்களில், ஆண்டுக்கு ஒரே நாளில் மட்டுமே திறக்கப்படும் மர்மமும் ஆன்மீகச் சிறப்பும் நிறைந்த கோயில்கள் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. குறிப்பாக, மத்திய பிரதேசத்தின் ரைசன் கோட்டையில் உள்ள சோமேஷ்வர் மகாதேவ் சிவபெருமான் கோயில், ஆண்டு…

Read more

“தண்ணீர் தொறந்துவிட்டாச்சு! இயற்கை வென்றது!”.. கபினி அணையிலிருந்து 12,000 கன அடி நீர் திறப்பு… தமிழக எல்லையை நோக்கிச் செல்லும் காவிரி நீர்..!!!

ர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, அங்குள்ள முக்கிய அணைகளில் ஒன்றான கபினி அணைக்கு நீர்வரத்து திடீரென மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 17,000 கன அடியாக உயர்ந்ததை அடுத்து, அணையின்…

Read more

“உங்களை சரி பண்றவங்ககிட்ட உஷாரா இருங்க!”.. விவாகரத்து பஞ்சாயத்துக்கு நடுவில் ஆர்த்தி வெளியிட்ட காரசாரமான வைரல் பதிவு..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் என்று அழைக்கப்படுபவர் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறிியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதுடன்,…

Read more

“உண்மையாவா சொல்றீங்க…. சொத்து பிணையம் தேவையில்லயா…..?” ரூ. 20 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் மாஸ் முத்ரா திட்டம்‌‌…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி….??

பிரதமரின் முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Yojana – PMMY) என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் பிணையம் எதுவும் இன்றி கடன் வழங்கும் மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாகும். 2015-ஆம்…

Read more

“உன்னைத் தாண்டி ஒன்னும் இல்ல!”.. பிரபல ஆன்மீகப் பேச்சாளரை கரம் பிடிக்கப் போகும் முன்னணி நடிகை… காதல் விவகாரத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மிருணாளினி ரவி. அதற்குப் பிறகு தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக…

Read more

“உங்க இங்கிலீஷ் நாலெட்ஜ் ரொம்ப மோசம்!”.. ராகுல் காந்தியை எதிர்த்துப் பதிவிட்டு சிக்கிய பேராசிரியர்.. வைரலாகும் பதிவு..!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்து ஒன்றைக் கடுமையாக எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உதவிப் பேராராசிரியர் அர்பிதா சட்டர்ஜி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.…

Read more

“குடும்பத்தில் செல்வம் பெருக….. ஆடி மாதத்தில் தவறவிடக்கூடாத வழிபாடு….!” செய்ய வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்…. முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய காரியம்….!!!

தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் இந்த காலம் தெய்வ வழிபாடு, விரதம் மற்றும் தான தர்மங்களுக்கு மிகவும் உகந்தது. குறிப்பாக, ஆடி மாதத்தில் மாரியம்மன், காளியம்மன், துர்க்கை போன்ற சக்தி…

Read more

“நாங்கள் என்ன ஏடிஎம் மெஷினா?”… திருமணத்திற்கு ரூ.19 லட்சம் செலவு செய்தும் விடாத தொல்லை.. சொந்தக் குடும்பத்தினரே ஏமாற்றும் கொடுமை..!!!

வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த என்ஆர்ஐ இளைஞர் ஒருவர், தனது குடும்பத்தினரின் தொடர்ச்சியான பணத் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து ரெடிட் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல ஆண்டுகளாகத் தனது குடும்பத்தின் அனைத்துப்…

Read more

“இரவில் கோயிலுக்குள் மனிதர்கள் போகக்கூடாதா….?” நள்ளிரவில் கோயிலுக்குள் நடப்பது என்ன….?மனிதர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்…. அந்த மர்மக் கோயில்களின் பின்னணி….!!

இந்தியாவில் உள்ள பல பழமையான கோயில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு, இரவு நேரங்களில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்குக் காரணங்களாகப் பல ஆன்மீக மற்றும் அறிவியல் நம்பிக்கைகள் சொல்லப்படுகின்றன. ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், நள்ளிரவில் மனிதர்கள் இல்லாத…

Read more

“அய்யோ!… 127 வீடுகள் சேதம், வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா!”.. கோரத் தாண்டவமாடும் பருவமழை… அதிரவைக்கும் லேட்டஸ்ட் நிலவரம்..!!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதீத கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகக் கொட்டி தீர்த்து வரும் பருவமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இயற்கையின் கோரத் தாண்டவத்தால்…

Read more

“அப்பாவை ஓடிப் போய் கட்டிப்பிடிச்சேன்…. கூட்டத்தைப் பார்த்து பயந்துட்டேன்‌‌….!” ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யம் பகிர்ந்த விஜய் மகன்…. வைரலாகும் பேட்டி….!!!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, விரைவில் திரைக்கு வரத்…

Read more

Flash: “செம கெத்து காட்டுன தமிழ்ப் பசங்க”… காமன்வெல்த் களத்தில் முத்திரை பதித்த தமிழக வீரர்கள்.. முதல்வர் விஜய் கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ்..!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் தங்களது அசாத்தியமான திறமையை நிரூபித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் சிறப்பான சாதனை மாநிலம் முழுவதும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மும்முறை தாண்டுதல் (Triple Jump) போட்டியில் கலந்துகொண்டு உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெயரைக்…

Read more

Breaking: “அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்!”.. தமிழக நீர்வளத்துறை செயலாளராகப் புதிய அதிகாரி நியமனம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு..!!!

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும், திறம்பட நிர்வகிக்கும் நோக்கத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்து புதிய நியமனங்களை அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாநிலத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக விளங்கும்…

Read more

  • August 1, 2026
“ஆத்தாடி! 2 மாதம் உணவில்லாமல் பனிக்குள் உறைந்த கார்….!” காரின் உள்ளே பார்த்தக்குழு…. மருத்துவர்களையே மிரள வைத்த அசத்திய சம்பவம்….!!!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஸ்கைல்பர்க் என்பவர், கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கடுமையான பனிப்பொழிவுக்கு நடுவே காரில் பயணித்தபோது கிராமப்புறச் சாலையில் திடீரென மாயமானார். அடுத்தடுத்த வாரங்களில் பெய்த கடும் பனிப்புயலால், அவர் ஓட்டிச் சென்ற கார்…

Read more

“நீங்களும் இப்படி தானா….?” மனிதர்கள் செல்ஃபோனுக்கு அடிமையாவது ஏன்….? மூளையில் நடக்கும் இரசாயன விளையாட்டு…. மருத்துவ நிபுணர்கள் விளக்கம்….!!

மனிதர்கள் செல்போன்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் எளிதில் அடிமையாவதற்கு நமது மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’  என்ற ரசாயனமே முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புதிதாக அல்லது சுவாரஸ்யமாக ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்போது, நமது மூளையில் இந்த டோபமைன் சுரக்கிறது.…

Read more

“லீவுல தூங்குனா குற்றமா?”… ஆபீஸ் டார்ச்சரில் இருந்து தப்பிக்க சூப்பர் ஐடியா இதுதான்… வைரலாகும் யோசிக்க வைக்கும் வீடியோ..!!!

நவீன கால ஒர்க்கிங் கலாச்சாரத்தில், வார நாட்களில் ஓயாமல் உழைத்துத் தள்ளும் பலரும் தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாள்களிலும் எதையாவது சாதித்துவிட வேண்டும் அல்லது பயணங்கள் செல்ல வேண்டும் என்ற அழுத்தத்திலேயே காலத்தைக் கழிக்கின்றனர். அவ்வாறு விடுமுறையில் எதையாவது பயனுள்ளதாகச் செய்யாமல்…

Read more

“இரவில் தூக்கம் வரவில்லையா‌….? இனி மாத்திரை வேண்டாம்….!” நெற்றியில் ஒட்டினால் போதும்…. அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு….!!

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கும், தூக்க மாத்திரைகளைச் சார்ந்திருப்பவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இனி தூக்கமின்மைப் பிரச்சினைக்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியமில்லை, நெற்றியில் ஒரு சிறிய ‘பேட்ச்’  ஒட்டினாலே போதும், ஆழ்ந்த தூக்கம் வரும் என்று அமெரிக்க…

Read more

“எங்க கரும்பைக் கொடு!.. கிடைச்சா வழி விடுவேன் இல்லனா!”… லாரியை மறித்து அட்டகாசம் செய்த யானை… ஷாக்கில் டிரைவர்..!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையிலான ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் எப்போதுமே அதிகமாக இருக்கும்…

Read more

புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோயா…? உங்களை அறியாமலே நீங்கள் செய்யும் அந்த 4 ஆபத்தான பழக்கங்கள்…!

உலக நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நமது சுவாச உறுப்பான நுரையீரலின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அடைவது அவசியமாகிறது. பொதுவாகவே புகைபிடித்தல்  மட்டுமே நுரையீரலைப் பாதிக்கும் அல்லது நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்ற எண்ணம் நம்மில் பலரிடமும் ஆழமாகப் பதிந்துள்ளது.…

Read more

Other Story