“ஜாக்கிரதை! கழுத்தில் Perfume அடிக்கிறீங்களா….?” உடனே நிறுத்துங்க…. நேரடியா ரத்தத்தில் கலக்கும்….. புற்றுநோய் ஆராய்ச்சியாளரின் அதிர்ச்சி எச்சரிக்கை….!!!

வாசனைகளுக்காக நாம் தினமும் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், நமது ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தக்கூடும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் அனா கனடாஸ் எச்சரித்துள்ளார். குறிப்பாக, கழுத்துப் பகுதியில் நேரடியாக வாசனைத் திரவியங்களைத் தெளிப்பது ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கடுமையான சுகாதாரப்…

Read more

“கிச்சனில் இருக்கும் 3 பொருட்கள் போதும்….!” பிடிவாதமான தொப்பை கரையும்…. எடையைக் குறைக்கும் அற்புத பொடி‌…. மஞ்சளுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து குடிங்க….!!!

இந்தியச் சமையலறையில் பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை, வெந்தயம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று மசாலாப் பொருட்களும் சுவையைத் தருவதுடன், எண்ணற்ற மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளன. ஆக்ஸிஜனேற்றத் தடுப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த இந்த மூன்று பொருட்களின் கலவை,…

Read more

“ஐயோ! ஆரோக்கியம்னு நினைச்சு இதைச் சாப்பிடுறீங்களா….?” அப்போ உடனே நிறுத்துங்க…. சியா விதைகளின் ஆபத்தான பக்க விளைவுகள்‌…‌. மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை….!!

சியா விதைகள் ஒமேகா-3, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன. இவை உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதற்கு ஏற்ப இவற்றை அதிகமாக உட்கொள்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.…

Read more

“அடேங்கப்பா! 72,000 நரம்புகளை இயக்குவது இந்த ஒரே இடமா….?” இதை மட்டும் செஞ்சு பாருங்க‌…. அப்படியே மாறும் ஆரோக்கியம்…. ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்….!!

ஆயுர்வேத மருத்துவத்தில் தொப்புள் என்பது உடலின் மிக முக்கியமான மையப் புள்ளியாகவும், ஆற்றலின் முதன்மை ஆதாரமாகவும் கருதப்படுகிறது. நாம் தாயின் கருவில் இருந்தபோது அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் இந்தத் தொப்புள் கொடி வழியாகவே பெற்றோம். நம் உடலில் உள்ள சுமார் 72,000…

Read more

“நீங்க இப்படி பண்றீங்களே….?” வீட்டுக்குள்ள ரப்பர் செடி வளர்க்கிறீங்களா….? உடனே இதைச் செய்யுங்க…. அசாத்திய பலன்களைத் தரும் வாஸ்து குறிப்பு….!!!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டிற்குள் வளர்க்கப்படும் ரப்பர் செடி வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்லாமல், நற்பண்புகளும் நேர்மறை ஆற்றலும் நிறைந்த ஒரு அற்புதச் செடியாகக் கருதப்படுகிறது. இந்தச் செடியை சரியான இடத்தில் வைத்து வளர்க்கும்போது, வீட்டின் வெளிப்புற அழகை மேம்படுத்துவதுடன், வீட்டிற்குள் மகிழ்ச்சியையும்…

Read more

“ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே திறக்கும் கோயில்….!” அங்கே போனா நினைச்சது நடக்கும்…. சிவபெருமானின் அசாத்திய ஆன்மீக அதிசயம்….!!

இந்தியாவில் உள்ள பல அற்புதக் கோயில்களில், ஆண்டுக்கு ஒரே நாளில் மட்டுமே திறக்கப்படும் மர்மமும் ஆன்மீகச் சிறப்பும் நிறைந்த கோயில்கள் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. குறிப்பாக, மத்திய பிரதேசத்தின் ரைசன் கோட்டையில் உள்ள சோமேஷ்வர் மகாதேவ் சிவபெருமான் கோயில், ஆண்டு…

Read more

“தண்ணீர் தொறந்துவிட்டாச்சு! இயற்கை வென்றது!”.. கபினி அணையிலிருந்து 12,000 கன அடி நீர் திறப்பு… தமிழக எல்லையை நோக்கிச் செல்லும் காவிரி நீர்..!!!

ர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, அங்குள்ள முக்கிய அணைகளில் ஒன்றான கபினி அணைக்கு நீர்வரத்து திடீரென மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 17,000 கன அடியாக உயர்ந்ததை அடுத்து, அணையின்…

Read more

“உங்களை சரி பண்றவங்ககிட்ட உஷாரா இருங்க!”.. விவாகரத்து பஞ்சாயத்துக்கு நடுவில் ஆர்த்தி வெளியிட்ட காரசாரமான வைரல் பதிவு..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் என்று அழைக்கப்படுபவர் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறிியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதுடன்,…

Read more

“உண்மையாவா சொல்றீங்க…. சொத்து பிணையம் தேவையில்லயா…..?” ரூ. 20 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் மாஸ் முத்ரா திட்டம்‌‌…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி….??

பிரதமரின் முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Yojana – PMMY) என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் பிணையம் எதுவும் இன்றி கடன் வழங்கும் மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாகும். 2015-ஆம்…

Read more

“உன்னைத் தாண்டி ஒன்னும் இல்ல!”.. பிரபல ஆன்மீகப் பேச்சாளரை கரம் பிடிக்கப் போகும் முன்னணி நடிகை… காதல் விவகாரத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மிருணாளினி ரவி. அதற்குப் பிறகு தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக…

Read more

“உங்க இங்கிலீஷ் நாலெட்ஜ் ரொம்ப மோசம்!”.. ராகுல் காந்தியை எதிர்த்துப் பதிவிட்டு சிக்கிய பேராசிரியர்.. வைரலாகும் பதிவு..!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்து ஒன்றைக் கடுமையாக எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உதவிப் பேராராசிரியர் அர்பிதா சட்டர்ஜி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.…

Read more

“குடும்பத்தில் செல்வம் பெருக….. ஆடி மாதத்தில் தவறவிடக்கூடாத வழிபாடு….!” செய்ய வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்…. முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய காரியம்….!!!

தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் இந்த காலம் தெய்வ வழிபாடு, விரதம் மற்றும் தான தர்மங்களுக்கு மிகவும் உகந்தது. குறிப்பாக, ஆடி மாதத்தில் மாரியம்மன், காளியம்மன், துர்க்கை போன்ற சக்தி…

Read more

“நாங்கள் என்ன ஏடிஎம் மெஷினா?”… திருமணத்திற்கு ரூ.19 லட்சம் செலவு செய்தும் விடாத தொல்லை.. சொந்தக் குடும்பத்தினரே ஏமாற்றும் கொடுமை..!!!

வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த என்ஆர்ஐ இளைஞர் ஒருவர், தனது குடும்பத்தினரின் தொடர்ச்சியான பணத் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து ரெடிட் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல ஆண்டுகளாகத் தனது குடும்பத்தின் அனைத்துப்…

Read more

“இரவில் கோயிலுக்குள் மனிதர்கள் போகக்கூடாதா….?” நள்ளிரவில் கோயிலுக்குள் நடப்பது என்ன….?மனிதர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்…. அந்த மர்மக் கோயில்களின் பின்னணி….!!

இந்தியாவில் உள்ள பல பழமையான கோயில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு, இரவு நேரங்களில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்குக் காரணங்களாகப் பல ஆன்மீக மற்றும் அறிவியல் நம்பிக்கைகள் சொல்லப்படுகின்றன. ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், நள்ளிரவில் மனிதர்கள் இல்லாத…

Read more

“அய்யோ!… 127 வீடுகள் சேதம், வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா!”.. கோரத் தாண்டவமாடும் பருவமழை… அதிரவைக்கும் லேட்டஸ்ட் நிலவரம்..!!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதீத கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகக் கொட்டி தீர்த்து வரும் பருவமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இயற்கையின் கோரத் தாண்டவத்தால்…

Read more

“அப்பாவை ஓடிப் போய் கட்டிப்பிடிச்சேன்…. கூட்டத்தைப் பார்த்து பயந்துட்டேன்‌‌….!” ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யம் பகிர்ந்த விஜய் மகன்…. வைரலாகும் பேட்டி….!!!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, விரைவில் திரைக்கு வரத்…

Read more

Flash: “செம கெத்து காட்டுன தமிழ்ப் பசங்க”… காமன்வெல்த் களத்தில் முத்திரை பதித்த தமிழக வீரர்கள்.. முதல்வர் விஜய் கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ்..!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் தங்களது அசாத்தியமான திறமையை நிரூபித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் சிறப்பான சாதனை மாநிலம் முழுவதும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மும்முறை தாண்டுதல் (Triple Jump) போட்டியில் கலந்துகொண்டு உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெயரைக்…

Read more

Breaking: “அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்!”.. தமிழக நீர்வளத்துறை செயலாளராகப் புதிய அதிகாரி நியமனம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு..!!!

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலும், திறம்பட நிர்வகிக்கும் நோக்கத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்து புதிய நியமனங்களை அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாநிலத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக விளங்கும்…

Read more

  • August 1, 2026
“ஆத்தாடி! 2 மாதம் உணவில்லாமல் பனிக்குள் உறைந்த கார்….!” காரின் உள்ளே பார்த்தக்குழு…. மருத்துவர்களையே மிரள வைத்த அசத்திய சம்பவம்….!!!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஸ்கைல்பர்க் என்பவர், கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கடுமையான பனிப்பொழிவுக்கு நடுவே காரில் பயணித்தபோது கிராமப்புறச் சாலையில் திடீரென மாயமானார். அடுத்தடுத்த வாரங்களில் பெய்த கடும் பனிப்புயலால், அவர் ஓட்டிச் சென்ற கார்…

Read more

“நீங்களும் இப்படி தானா….?” மனிதர்கள் செல்ஃபோனுக்கு அடிமையாவது ஏன்….? மூளையில் நடக்கும் இரசாயன விளையாட்டு…. மருத்துவ நிபுணர்கள் விளக்கம்….!!

மனிதர்கள் செல்போன்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் எளிதில் அடிமையாவதற்கு நமது மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’  என்ற ரசாயனமே முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புதிதாக அல்லது சுவாரஸ்யமாக ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்போது, நமது மூளையில் இந்த டோபமைன் சுரக்கிறது.…

Read more

“லீவுல தூங்குனா குற்றமா?”… ஆபீஸ் டார்ச்சரில் இருந்து தப்பிக்க சூப்பர் ஐடியா இதுதான்… வைரலாகும் யோசிக்க வைக்கும் வீடியோ..!!!

நவீன கால ஒர்க்கிங் கலாச்சாரத்தில், வார நாட்களில் ஓயாமல் உழைத்துத் தள்ளும் பலரும் தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாள்களிலும் எதையாவது சாதித்துவிட வேண்டும் அல்லது பயணங்கள் செல்ல வேண்டும் என்ற அழுத்தத்திலேயே காலத்தைக் கழிக்கின்றனர். அவ்வாறு விடுமுறையில் எதையாவது பயனுள்ளதாகச் செய்யாமல்…

Read more

“இரவில் தூக்கம் வரவில்லையா‌….? இனி மாத்திரை வேண்டாம்….!” நெற்றியில் ஒட்டினால் போதும்…. அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு….!!

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கும், தூக்க மாத்திரைகளைச் சார்ந்திருப்பவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இனி தூக்கமின்மைப் பிரச்சினைக்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியமில்லை, நெற்றியில் ஒரு சிறிய ‘பேட்ச்’  ஒட்டினாலே போதும், ஆழ்ந்த தூக்கம் வரும் என்று அமெரிக்க…

Read more

“எங்க கரும்பைக் கொடு!.. கிடைச்சா வழி விடுவேன் இல்லனா!”… லாரியை மறித்து அட்டகாசம் செய்த யானை… ஷாக்கில் டிரைவர்..!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையிலான ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் எப்போதுமே அதிகமாக இருக்கும்…

Read more

புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோயா…? உங்களை அறியாமலே நீங்கள் செய்யும் அந்த 4 ஆபத்தான பழக்கங்கள்…!

உலக நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நமது சுவாச உறுப்பான நுரையீரலின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அடைவது அவசியமாகிறது. பொதுவாகவே புகைபிடித்தல்  மட்டுமே நுரையீரலைப் பாதிக்கும் அல்லது நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்ற எண்ணம் நம்மில் பலரிடமும் ஆழமாகப் பதிந்துள்ளது.…

Read more

எனக்கு 15 வயசு தான் ஆகுது..! நான் தெரியாம பிரதமர் மோடி பற்றி அப்படி பேசிட்டேன்… இப்பதான் நான் செஞ்ச தப்பு புரியுது… கை கூப்பி மன்னிப்பு கேட்ட சிறுமி… வைரலாகும் வீடியோ…!!!!

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் சிறுமி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி கைகளை…

Read more

“அப்பாவை விட பெரிய ஆளாகணும்னு ஆசை இல்ல….!” சினிமாவுக்கு வந்த நிஜ காரணம்…. வதந்திகளுக்கு விஜய் மகன் அதிரடி பதில்…. வைரலாகும் ஜேசன் சஞ்சய் பேட்டி‌‌….!!!

நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் போது அளித்து வரும் பேட்டிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பம் பற்றியும், தந்தை விஜய் பற்றியும் பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு…

Read more

எடை குறையணுமா… தசை வலுவாகணுமா…? அப்படின்னா கண்டிப்பா இதை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க…!

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மாலை நேரப் பசியைப் போக்க பெரும்பாலானோர் பாக்கெட் உணவுகளையும் நொறுக்குத்தீனிகளையும்தான் நாடுகிறார்கள். ஆனால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஆற்றலையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகளை வீட்டிலேயே எளிதாகச் செய்ய முடியும். அந்த வகையில், சுவையும்…

Read more

“லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இதுதான்!”… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு… சோஷியல் மீடியாவில் காரசார விவாதம்..!!!

நவீன திருமண முறைகளுக்கு மாற்றாகவும், சுதந்திரமான வாழ்க்கை முறை என்ற பெயரிலும் இன்றைய இளைய தலைமுறையினரிடையே ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ எனப்படும் திருமணமின்றி இணைந்து வாழும் பழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சட்டப்பூர்வமான எந்தவொரு பிணைப்பும் இன்றி, பரஸ்பர விருப்பத்தின் பேரில் ஒரே…

Read more

சரக்கடிக்கும் போது சண்டை…! மல்லுக்கட்டிய மாமா மருமகன்… கிளாஸ்ல ஊத்துறதுல பிரச்சனையாம்.. சமாதானப்படுத்த போய் 12 வயது சிறுவனுக்கும் அடி.. தவாவால் மண்டையை உடைத்தால் பரபரப்பு..!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மது விருந்து ஒன்றின்போது ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், கடும் தாக்குதலாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  போகர்பூர் பகுதியில், மது பேக் அளவு தொடர்பாக மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த…

Read more

பிறந்து 5 நாள்தான் ஆகுது..! ட்ரம்முக்குள் பச்சிளம் குழந்தையை மூழ்கடித்து துடிக்க துடிக்க கொன்ற 21 வயது தாய்… காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன போலீஸ்… நெஞ்சை உலுக்கும் வேதனை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் பேல்கி கிராமத்தில், பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 30-ஆம் தேதி வீட்டில் இருந்த தண்ணீர் டிரம்மில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார்…

Read more

வீட்டில் வெங்காயம் இருக்கா…? அப்போ கவலையே விடுங்க… நாவூறும் சுவையில் நொடியில் தயார் செய்யலாம் சிறப்பு உணவுகள்..!

இந்திய சமையலறைகளில் வெங்காயத்திற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. எந்தவொரு தாளிப்பாக இருந்தாலும் சரி, அல்லது குழம்பின் கெட்டித் தன்மையை அதிகரிக்க வேண்டுமானாலும் சரி, வெங்காயம் இல்லாமல் சமையல் நிறைவு பெறுவதில்லை. ஆனால், வெங்காயத்தை வெறும் தாளிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தாமல்,…

Read more

20 வருஷ உறவு சீரழிந்தது…! “கண்ணை மறைத்த காமவெறி”.. 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் அடங்காத மோகம்.. காதல் கணவனை நள்ளிரவில் பிணமாக்கிய மனைவி… உறைய வைக்கும் சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் குடும்பத்தை உலுக்கிய கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில், மனைவி தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரவு நேரத்தில் கணவருக்கு போதை…

Read more

சானிட்டரி பேட்களை எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்…? மருத்துவர் தரும் வழிகாட்டுதல்…!

பெண்களின் மாதாந்திர சுழற்சியான மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தைப்பேணுவது அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் சானிட்டரி பேட்களைப் பயன்படுத்தினாலும், அதைப் பயன்படுத்தும் முறைகளில் பலரும் அறியாமல் சில தவறுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்தச்…

Read more

அம்மா வீட்டில் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண்…! “அடிக்கடி வந்துட்டு போன புருஷன்”… காதலனுக்கும் கணவனுக்கும் வெடித்த சண்டை…. வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்த கொடூரம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் ராய்பரேலி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் கொலைச் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. திருமணமான பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து, கள்ளக்காதலனை கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். பல நாட்களுக்குப்…

Read more

மூச்சு விடுவதில் சிரமமா…? உங்கள் நுரையீரலா அல்லது இதயமா… எது ஆபத்தில் இருக்கிறது…? நிபுணர் விளக்கம்…!

உலக நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளான நுரையீரல் மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் குறித்து விரிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. பல நேரங்களில் நமக்குத் திடீரென மூச்சுத் திணறல் அல்லது மூச்சு வாங்குதல் ஏற்படும்போது, பெரும்பாலானவர்கள்…

Read more

மீன் வாங்காதன்னு சொன்னது ஒரு குத்தமா..? “திருப்பி திருப்பி அதையே செய்த மகன்”… டென்ஷனாகி அடித்த தந்தை… கோபத்தில் வீட்டை விட்டே போன 7-ம் வகுப்பு மாணவன்… இந்த வயசில் இவ்வளவு கோபமா..?

பெங்களூருவின் உத்தரஹள்ளி பகுதியில் வசித்து வந்த 13 வயது சிறுவர் ஒருவர் கடந்த ஜூலை 27-ஆம் தேதி முதல் மாயமாகியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன், வீட்டை விட்டு சைக்கிளில் வெளியேறிய பிறகு இதுவரை…

Read more

பெண்களே எச்சரிக்கை..! மாதவிடாய் சீக்கிரம் நின்றுவிட்டால் இந்த நோய் வருமா..?

பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இயல்பாகவே மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நின்றுவிடும். இதனை ‘மெனோபாஸ்’ என்று அழைக்கிறோம். ஆனால், தற்காலத்தில் பல பெண்களுக்கு 40 வயதிற்கு முன்பாகவே மாதவிடாய் நின்றுவிடும் ‘முன்கூட்டிய மெனோபாஸ்’  பிரச்சினை அதிகரித்து வருகிறது. இவ்வாறு…

Read more

கண்ணிவெடி தாக்குதலில் காலை இழந்த இந்திய வீரர்… பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சாதனை… நாட்டுக்கே பெருமை….!!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதிக்கட்டத்தில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. தடகளம், குத்துச்சண்டை ஆகிய பிரிவுகளைத் தொடர்ந்து பாரா தடகளத்திலும் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர். ஆண்களுக்கான F57 பாரா ஷாட்புட் பிரிவில் இந்திய வீரர் சோமன் ராணா 13.40…

Read more

வெறித்தனம்..! வேற லெவல் பிரியாவிடை… ஐஜி காரை பற்களால் இழுத்து வித்தை காட்டிய பாகுபலி போலீஸ்… டிரெண்டாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் ரேஞ்ச் போலீஸ் ஐஜியாக பணியாற்றிய அரவிந்த் சக்சேனா ஓய்வு பெற்றதை முன்னிட்டு, அவருக்கு சக போலீசார் வித்தியாசமான முறையில் பிரியாவிடை அளித்தனர். வழக்கமான நிகழ்ச்சிகளைத் தாண்டி நடைபெற்ற இந்த நிகழ்வில், கான்ஸ்டபிள் சுனில் ‘பாகுபலி’ தனது பற்களால்…

Read more

பழைய பொருட்கள் வாங்குவது ஆபத்தா…? வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கும் அதிர்ச்சி ரகசியங்கள்…!

வீட்டில் செலவைக் குறைப்பதற்காகவோ அல்லது அரிதான பழங்காலப் பொருட்களைப் பிடிக்கும் என்ற காரணத்தினாலோ பலர் பழைய அல்லது உபயோகப்படுத்தப்பட்ட  பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால், புதிய பொருட்களை விடப் பழைய பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வரும்போது, அது நன்மையைத் தருமா அல்லது …

Read more

வீட்டில் செல்வம் தங்கவில்லையா…? வெள்ளிக்கிழமை செய்யும் ‘இந்த’ தவறுகள்தான் காரணமா… இத மட்டும் செஞ்சிடாதீங்க…!!!

சனாதன தர்மத்தில் வெள்ளிக்கிழமை என்பது செல்வத்தின் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமிக்கும், சுக்கிர பகவானுக்கும் மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த புனித நாளில் மகாலட்சுமியை முறைப்படி வழிபட்டு, விரதம் இருப்பதன் மூலம் வீட்டில் சுபிட்சமும், செல்வ வளமும் பெருகும் என்பது ஐதீகம்.…

Read more

“விசிக பெண் கவுன்சிலர் கொலை வழக்கு”.. கள்ளகாதலனுக்கு கோர்ட்டுக்குள்ளேயே ஸ்கெட்ச்… கூலிப்படையை ஏவிய கணவன்… கரெக்டான நேரத்தில் தூக்கிய போலீஸ்… பரபரப்பு பின்னணி..?

திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி ஒருவரை வெட்டிக்கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய தகவலின் பேரில் கண்காணிப்பில் இருந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த கும்பலை சுற்றிவளைத்து நடவடிக்கை எடுத்ததில்…

Read more

ஆகஸ்ட் 8 முதல் புதன் பெயர்ச்சி… இந்த 5 ராசிகளுக்குத் தேடி வரும் ராஜயோகம்… நீங்களும் இதில் இருக்கீங்களா…?

கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன் பகவான், ஆகஸ்ட் 8, 2026 அன்று தனது நட்சத்திரப் பாதையை மாற்றுகிறார். இதுவரை புனர்வசு நட்சத்திரத்தில் சஞ்சரித்து வந்த புதன், அன்றைய தினம் பூசம்   நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் ராஜாவாகப் போற்றப்படும்…

Read more

“எனக்கும் என் தங்கச்சிக்கும் அப்பா லெகசியை காப்பாத்தணும்!”.. மனம் திறந்த முதல்வர் விஜய் மகன் இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவராகவும் வலம் வரும் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தந்தை எட்டியிருக்கும் புகழுக்கும் பெயருக்கும் எந்தவிதமான…

Read more

Breaking: “வேறலெவல்! ஒரே நாள்ல 2 தங்கம் நம்ம தான்!”.. காமன்வெல்த் அரங்கில் கொடி நாட்டிய இந்திய வீராங்கனைகள்… குத்துச்சண்டையில் முத்திரை பதித்த இந்தியா..!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் தங்களது அசாத்தியமான திறமையால் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். குறிப்பாக, மகளிர் குத்துச்சண்டை பிரிவில் கலக்கிவரும் நமது நாட்டு வீராங்கனைகள் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.…

Read more

“பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் இயற்கை வழி!”.. தாய்ப்பால் அளிப்பதால் கிடைக்கும் ஆரோக்கியப் நன்மைகள்… மருத்துவர்கள் தரும் விழிப்புணர்வு..!!!

தாய்ப்பால் கொடுப்பது என்பது வெறும் குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கும் செயல் மட்டுமல்ல, அது தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு மகத்தான இயற்கை நிகழ்வாகும். பொதுவாகத் தாய்ப்பால் குழந்தைக்கு மட்டுமே நல்லது என்ற தவறான எண்ணம் சமூகத்தில் பரவலாக…

Read more

இரவில் இந்த கனவு வந்தா எச்சரிக்கையா இருங்க… சொப்பன சாஸ்திரம் சொல்லும் ரகசியம்…!

சொப்பன சாஸ்திரத்தின்  கூற்றுப்படி, இரவில் நாம் காணும் கனவுகள் வெறும் கற்பனை அல்ல; அவை நமது எதிர்காலத்தில் நடக்கப்போகும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த எச்சரிக்கை சமிக்ஞைகளாகவே பார்க்கப்படுகின்றன. நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உண்டு. அந்த…

Read more

“உஷார் மக்களே! இது போதைப்பொருளை விட மோசமான அடிமைத்தனம்!”… மாதம் 50 மணி நேரம் இன்ஸ்டாகிராமில் மூழ்கும் இந்தியர்கள்.. மிரள வைக்கும் புதிய ரிப்போர்ட்..!!!

அமெரிக்காவின் பிரபல நிதி நிறுவனமான பாஃப் குளோபல் ரிசர்ச் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின் படி, இந்தியர்கள் தங்களது பொன்னான நேரத்தின் பெரும்பகுதியைச் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியிலேயே செலவழித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலின்படி, ஒரு சராசரி இந்தியப் பயனர்…

Read more

“ஸ்கூல் டிபன் பாக்ஸ் காலி ஆகாம திரும்பவே திரும்பாதா?”..  குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கலர்ஃபுல் டிபன்… அசத்தல் ரெசிபி சீக்ரெட்..!!!

குழந்தைகளுக்குக் காய்கறிகளைச் சாப்பிட வைப்பது என்பது பெரும்பாலான பெற்றோருக்குத் தினமும் நடக்கும் ஒரு பெரிய போராட்டமாகவே இருக்கிறது. வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்த காய்கறிகளைப் பார்த்தாலே ஓட்டம் பிடிக்கும் குழந்தைகளை, அவர்களின் பாணியிலேயே கவர்ந்து சாப்பிட வைப்பதுதான் ஒரு திறமையான கலையாகும். அந்த…

Read more

“என் குழந்தையைத் தாங்க!”.. பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல், பாதியில் நின்ற வாழ்க்கை.. 13 வயது இளம் தாய் நடத்திய அதிர்ச்சியைத் தரும் சட்டப்போராட்டம்..!!

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷகீப் மியா என்பவரை 11 வயது சிறுமி ஒருவர் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்களுக்குக் குழந்தை ஒன்றும் பிறந்துள்ள நிலையில், குடும்பத்தினருக்கும் இளம்…

Read more

Other Story