“உங்கள் உறவில் நீங்கள் சோர்வடைய இதுதான் காரணமா….?” லவ்வுல 7-வது வீடு மட்டும்தான் முக்கியமா….? யாரும் சொல்லாத இந்த 6-வது வீட்டின் ரகசியம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….!!

ஜோதிடத்தில் ஏழாம் வீடு காதல் மற்றும் கூட்டாண்மையைப் பற்றிப் பேசினாலும், ஆறாம் வீடுதான் ஓர் உறவில் நாம் செலுத்தும் கண்ணுக்குப் புலப்படாத உழைப்பையும், அதன் பின்னணியில் உருவாகும் மனக்கசப்பையும் பற்றிப் பேசுகிறது. அன்றாடப் பழக்கவழக்கங்கள், கடமைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் தியாகம்…

Read more

நள்ளிரவு 12:30 மணி… கதவின் அருகே குழந்தை… திடீரென டமால் டுமீல் எனக்கேட்ட பயங்கர சத்தம்… காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டின் அருகே நடந்த திடீர் துப்பாக்கி சூட்டால் பதற்றம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் கவுன்சிலர் சுபம் மோட்கரே வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது…

Read more

Breaking: காலையிலேயே படு பயங்கரம்…! “பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் துடிதுடித்து பலி”.. 10 பேர் படுகாயம்… ஆந்திராவில் பரபரப்பு..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனியார் டிராவல்ஸ் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடூர விபத்தில், ஆட்டோவில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து…

Read more

“எங்களை மன்னிச்சிடு அண்ணா…. உன்னைக் காப்பாத்த முடியல….!” ஐபோனுக்காக இப்படி பண்ணல…. உண்மையை உடைத்த குணத்தின் சகோதரி…. கண்ணீருடன் கதறிய குடும்பம்….!!!

மறைந்த குணால் சந்த்குடேவின் தாய்வழிச் சகோதரி அக்ஷரா, குணாலுடன் தான் நடனமாடும் பழைய வீடியோ ஒன்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உணர்ச்சிவசப்பட்டுள்ளார். “யாராலும் உங்களை மறக்க முடியாது, உங்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு எங்களை மன்னியுங்கள் அண்ணா” என்று வேதனையோடு பதிவிட்டுள்ள…

Read more

ஆப்ரேஷன் சிந்தூரின் போது என்ன நடந்தது..? பாகிஸ்தானில் குறிக்கப்பட்ட இடங்கள் என்னென்ன…? பலரும் அறியாத சீக்ரெட் தகவல்களை பகிர்ந்த முன்னாள் ராணுவ தளபதி அணில் சௌகான்…!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் முக்கிய விமானப்படைத் தளங்களை இந்தியா குறிவைத்ததாக முன்னாள் தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்துள்ளார். முதலில் சர்கோதா விமானப்படைத் தளத்தை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதாகவும், அதற்குப் பிறகு மேலும் இரண்டு இலக்குகளைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அவர்…

Read more

“30 நிமிடத்தில் 9 மீட்டர் உயர்ந்த ஆறு….!” நேபாளத்தில் பனியாறு உடைந்து பேரழிவு…. இந்தியாவுக்கு விடுவிக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை…. சட்டிலைட் வெளியிட்ட பகீர் உண்மை….!!

நேபாளத்தின் லெண்டே ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கனமழை அல்லது நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனியாற்றின் பெரும் பகுதி சரிந்து…

Read more

  • August 27, 2026
“அதிமுகவுல இருந்து அடுத்த விக்கெட் காலி” 5 எம்.எல்.ஏ-க்கள் தவெகவுக்கு தாவுறாங்களா….? அதிரும் எடப்பாடி பழனிசாமி….!!

அதிமுகவில் இருந்து மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில், ராஜினாமா செய்ய உள்ளவர்களில் 2 சட்டமன்ற…

Read more

“கைநழுவிய 10,000 கோடி முதலீடு… தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு எப்படி பறிபோனது?” ஆந்திராவை அள்ளிக் கொடுத்த பிரம்மாண்ட பின்னணி…!!”

தமிழ்நாட்டில் வரவிருந்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் தொழில்துறை முதலீடு ஒன்று கைநழுவி அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திற்குச் சென்றுள்ளது. பிரபல காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பு நிறுவனமான சுழான் குரூப், தனது புதிய திட்டத்திற்காக ஆந்திரப் பிரதேச…

Read more

  • August 27, 2026
“ஆளுநராகிறாரா ரஜினி?” கிளம்பிய புதிய தகவல்…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!

நடிகர் ரஜினிகாந்தை ஆளுநராக்க பாஜக மேலிடம் தீவிர முயற்சி செய்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தற்போது புதிய தகவல்கள் கசிந்துள்ளன. ரஜினிகாந்த் அவர்கள் ஒரே நேரத்தில் திமுக மற்றும் பாஜக ஆகிய…

Read more

“MRP-ஐ மீறி பில் தொகையா?” சர்க்கரை விலை ஏறிடுச்சுனு சொன்ன ஊழியர்கள்… டி-மார்ட்டில் சிக்கிய ஷாக்கிங் முறைகேடு.. அதிர்ச்சியில் உறைந்த பெண் வாடிக்கையாளர்…!!”

பிரபல பல்பொருள் அங்காடிகளில் ஒன்றான டி-மார்ட்டில் ஷாப்பிங் செய்த பெண் ஒருவர், பில் தொகையைக் கவனித்தபோது அதில் அச்சிடப்பட்ட எம்.ஆர்.பி விலையை விடக் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பில் கவுண்டருக்குச் சென்ற அந்தப் பெண், அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச…

Read more

“வைகை நதிக்கு வரப்போகும் பெரும் ஆபத்து!” உயிர்நாடியை அழிக்கத் திட்டமா?” – மதுரை செல்லூர் கண்மாய் விவகாரத்தில் அரசுக்கு அதிரடி எச்சரிக்கை…!!”

மதுரை மாநகரின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்கும் செல்லூர் கண்மாயைப் பாதுகாக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரக் குரல் எழுப்பியுள்ளது. வைகை நதியின் இதய நாடியாகச் செயல்படும் இந்தக் கண்மாயில் நடந்துள்ள முறைகேடுகள் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. செல்லூர்…

Read more

“ரீல்ஸ் பண்ண நடுரோடுதான் கிடைச்சுதா உனக்கு?” பரபரப்பான சாலையில் இளம்பெண்ணின் கூத்து… ஸ்தம்பித்த போக்குவரத்து, சீறிப்பாய்ந்த போலீஸ்..!!!

சமூக வலைதளங்களில் சில நிமிடப் புகழையும் லைக்ஸ்களையும் பெற வேண்டும் என்ற மோகம் இன்றைக்கு எல்லையைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் பரபரப்பான நடுரோட்டில் இளம் பெண் ஒருவர் செய்த காரியம், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி ஒட்டுமொத்த பொதுமக்களையும்…

Read more

“டாலர்ல சம்பாதிச்சா மட்டும் போதாதுப்பா… செலவு தலைசுத்த வைக்குது!”.. மாசம் $8000 வாங்கியும் கையில ஒண்ணும் நிக்கல புலம்பும் இந்தியர்… இணையத்தில் வைரலாகும் பதிவு..!!!

வெளிநாட்டிற்குச் சென்று டாலரில் சம்பாதித்தால் வாழ்க்கையில் சீக்கிரமாக செட்டிலாகிவிடலாம் என்ற கனவு பல இந்திய இளைஞர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் மாதம் 8,000 டாலர் சம்பாதிக்கும் ஒரு இந்திய இளைஞர், அங்கே இருக்கும் எதார்த்த நிலையை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளது…

Read more

“அப்பாடா… ஒரு வழியா முதலை பிடிபட்டுருச்சுப்பா!”.. பல நாள் பீதிக்கு அப்புறம் சிக்கிய ராட்சச முதலை.. நிம்மதி பெருமூச்சில் ஊர் மக்கள்.. பகீர் பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள பிங்குளி கிராமப் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்து, பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய பிரம்மாண்ட முதலை ஒரு வழியாக அதிகாரிகளால் பத்திரமாக பிடிபட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில்…

Read more

“முதலாளி பட்டம் வேண்டாம்… நிம்மதியான தூக்கம் தான் வேணும்!” 60 வயது ஈ-ரிக்ஷா ஓட்டுநரின் வைரல் பேட்டி… லைக்ஸ்களைக்விக்கும் வீடியோ..!!!

சொந்த தொழில் தொடங்குவதுதான் வாழ்க்கையின் உச்சகட்ட சுதந்திரம் என்றும், 9-to-5 வேலை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நம்மை அடைத்து வைக்கும் கூண்டு என்றும் இன்றைய தலைமுறையினர் தீவிரமாக நம்பி வருகிறார்கள். ஆனால், வாழ்க்கையின் அனைத்து கரடுமுரடான பாதைகளையும் கடந்து வந்த…

Read more

“பார்சல் கீழே விழுந்ததால் டெலிவரி பாய் மீது பாய்ந்த பெண்… பதிலுக்கு தாக்கிய வாலிபர்… இணையத்தை அதிர வைக்கும் திடுக்கிடும் மோதல்… வைரல் வீடியோ…!!”

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருளை வாடிக்கையாளரிடம் வழங்கச் சென்ற டெலிவரி ஊழியருக்கும், பெண் வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான திடுக்கிடும் காட்சிகள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. வழக்கம்போல டெலிவரி ஊழியர் ஒரு வீட்டின் வாசலுக்குப்…

Read more

“ஃபிளைட்ல போனா மட்டும் என்ன… நாங்க வீட்ல சாப்பிடுற மாதிரிதான் சாப்பிடுவோம்!” இண்டிகோ விமானத்தில் குடும்பத்தோடு பிக்னிக் கொண்டாடிய பயணிகள்… வைரலாகும் வீடியோ..!!!

விமானப் பயணம் என்பது ஒரு காலத்தில் மிகப்பெரிய ஆடம்பரமாகக் கருதப்பட்டு, இன்று சாமானிய மக்களின் அன்றாடப் போக்குவரத்துச் சாதனமாக மாறியிருக்கிறது. தொழில்நுட்பமும் வசதிகளும் வளர்ந்துவிட்ட இந்த நவீன காலத்தில், பொது இடங்களில் நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படை நாகரிகமும் கட்டுப்பாடுகளும் எந்த…

Read more

“அரசு கேபிள் சேவை முற்றிலுமாக முடக்கம்!” 12 லட்சம் சந்தாதாரர்களின் கதி என்ன?” முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் ஆவேசம்…!!”

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, மாநில அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். தனியார் மென்பொருள் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அரசு…

Read more

“கிணற்றைச் சுத்தப்படுத்தியபோது விபரீதம்… நச்சு வாயுவால் அடுத்தடுத்து பலியான தந்தை, மகன்…” சென்னையில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஷாக்கிங் சம்பவம்…!!”

சென்னையை அடுத்த சௌகார்பேட்டை பகுதியில் கிணற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, நச்சு வாயு தாக்கியதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (55) மற்றும் அவரது மகன் ஐயனார் (25)…

Read more

“மாடர்ன் வசதிகளுடன் மிரட்டும் MMC… பழைய நினைவுகளில் திளைத்த அமைச்சர்!” -சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நெகிழ்ச்சியான வைரல் தருணம்…!!”

நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நவீன விரிவுரை அரங்குகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கல்லூரியின் முன்னாள் மாணவராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் இருக்கும் மா. சுப்பிரமணியன் இந்த அரங்குகளைத் திறந்து வைத்தார். கல்லூரியின் இரண்டு மற்றும் மூன்றாம்…

Read more

“பரந்தூர் நிலம் யாருக்கு?” அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் விவசாயிகள்… சட்ட விதிகளும் எழும் கோரிக்கைகளும்… பின்னணி என்ன?”

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலப் பயன்பாடு குறித்துச் சட்டப் பேரவையில் முக்கியக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த தொழில் துறை அமைச்சர், அந்த நிலங்கள் மாற்றுத் தொழில் துறை திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும்…

Read more

“துபாயில் இருந்து வாய்க்குள்ளேயே தங்கம் கடத்தல்… ஷாக்கான அதிகாரிகள்!” பெங்களூரு விமான நிலையத்தில் அரங்கேறிய செம த்ரில்லிங் சம்பவம்…!!”

வளைகுடா நாட்டில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணியொருவர், அங்கிருந்து உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திற்கு உள்நாட்டு விமானத்தில் பயணிக்கத்…

Read more

“தமிழகத்தின் இயற்கை வளம் இனி பாதுகாப்பான கைகளில்!” முதல்வர் முகாமை நேரில் சந்தித்து அமைச்சர் டி.கே. பிரபு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்…!!”

தமிழ்நாட்டில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், அவற்றை எதிர்கால சந்ததியினருக்காக நிலைநிறுத்துவதிலும் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அன்று தமக்கு ஒதுக்கப்பட்ட இயற்கை வளங்கள் துறை சார்ந்த…

Read more

“சம்பளம் கூடினால் செலவும் கூடுதா? இதுதான் காரணமே!”.. சேமிப்பைக் கரைக்கும் வாழ்க்கை முறை பணவீக்கம்… எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்..!!!

நமது உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்ப சம்பளம் அதிகரிக்கும் போது, அதற்குத் தகுந்தாற்போல நமது சேமிப்பும் பன்மடங்கு உயர வேண்டும் என்பதுதான் அடிப்படை விதியாகும். ஆனால், பெரும்பாலானவர்களின் நிஜ வாழ்க்கையில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு விசித்திரமான சூழலே அரங்கேறி வருகிறது. வருமானம்…

Read more

“லோக்கல் ட்ரெயின்ல செம அடிதடி!”… ஒரே நாளில் அடுத்தடுத்து பயணிகளுக்கு இடையே கைக்கலப்பாக மாறிய திடீர் தகராறு… வைரலாகும் வீடியோஸ்..!!

மும்பை மக்களின் முக்கிய போக்குவரத்துச் சாதனமான லோக்கல் ரயில்களில், கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு முறை பயணிகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடிக்கொண்டிருந்த ரயிலின் பொதுப் பெட்டியில் இரண்டு ஆண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,…

Read more

“இது காலேஜா?.. இல்ல டான்ஸ் பார்ரா?”… மாணவர்களின் நடனத்தைப் பாதியிலேயே நிறுத்திய பேராசிரியர் மேடையேறி செய்த செயல்… அதிர்ச்சி வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்  புதிதாகச் சேரும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றின்போது எதிர்பாராத பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் கறுப்பு நிற டீ-ஷீட் அணிந்து கொண்டு பிரபல பாலிவுட் பாடலான…

Read more

“என்ன ஒரு மிரட்டலான பரிசோதனை இது?”.. பூஜ்ய புவியீர்ப்பு விசையில் பறந்த 3,300 தேனீக்கள்… நாசாவின் மிரள வைக்கும் விண்வெளிச் சாதனை..!!!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா  கடந்த 1984 ஆம் ஆண்டு மைக்கிரோ கிராவிட்டி எனப்படும் ஈர்ப்பு விசையற்ற சூழலில் தேனீக்களின் நடத்தை மற்றும் வாழ்வியல் முறைகளைக் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு விசித்திரமான மற்றும் சாகசமான பரிசோதனையை மேற்கொண்டது. இந்த விண்வெளிப்…

Read more

“யம்மா இதெல்லாம் தேவையா”..? ஒருநாள் சந்தோஷத்துக்காக மொத்த வாழ்க்கையையும் இழந்துட்டியே..? ரீல்ஸ் மோகத்தால் இரு கைகளையும் இழந்த 19 வயது இளம்பெண்… இந்த தப்பை மட்டும் யாரும் செய்யாதீங்க..!

ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் ரயில் தண்டவாளம் அருகே நண்பர்களுடன் காணொளி எடுத்துக்கொண்டிருந்த 19 வயது இளம்பெண் ரயில் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோபரையா கிராமம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

“கையில புள்ளையோட என்ன செய்ய முடியும்!”.. குழந்தையுடன் சென்ற தாய் மீது வெறிநாய்க்கடி தாக்குதல்.. நெஞ்சை படபடக்க வைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள ஓல்ட் சங்கவி பகுதியில் அமைந்துள்ள மதுபன் ஹவுசிங் சொசைட்டி அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. புதன்கிழமை காலை தனது ஒரு வயது குழந்தையைக் கையில் ஏந்தியவாறு நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீது…

Read more

“நிற்க கூட இடமில்லை”… படிக்கட்டில் தொங்கிய கூட்டம்… எப்படியாவது போகணும்னு மல்லுக்கட்டி பேருந்தில் ஏறிய வாலிபர்… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து மரணம்… பதற வைக்கும் வீடியோ…!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கூட்டம் நிரம்பிய மாநகரப் பேருந்தில் ஏற முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்தேனா பகுதியில்  கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பேருந்து ஏற்கெனவே பயணிகளால் நிரம்பியிருந்ததாக…

Read more

“10 நாள் சொகுசு ஹோட்டலில் குடும்பத்துடன் ராஜ வாழ்க்கை”.. ரூ.5.74 லட்சம் பில்… அடுத்து நடந்த ஷாக் டுவிஸ்ட்.. டிராவல் ஏஜென்சியா இல்ல இவங்க தானா..? இப்படி ஒரு சிக்கலா…?

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 10 நாள்கள் தங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூரின் புகழ்பெற்ற ஹோட்டலில் ஆகஸ்ட் 14 முதல் 23-ஆம் தேதி…

Read more

  • August 27, 2026
“கடவுள் சாட்சியா பணத்தை பிரிப்போம்” லஞ்ச பணத்தை பங்கு போட கங்கை நீருடன் சபதமா….? நொடியில் வைரலான காட்சி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் நகராட்சி கவுன்சிலர்கள் சிலர் ஒன்றாக இணைந்து எடுத்த விசித்திரமான சத்தியப்பிரமாணம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நகராட்சி உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்ட ஒரு குழுவினர்…

Read more

வருஷத்துக்கு 4 மாசம் இப்படிதான்..! “தோளில் குழந்தைகள், கைகளைப் பிடித்து உயிர் பயத்தில் ஸ்கூலுக்கு போகும் மாணவ மாணவிகள்”… ஒரு பாலம் கட்டி கொடுங்கப்பா… வேதனையில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் கனமழையால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். செல்லும் ஓடை மழைநீரால் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் வேறு வழியின்றி ஆபத்தான நீரோட்டத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவிகள் ஒருவருக்கொருவர்…

Read more

  • August 27, 2026
“ஏய் ஏழை நாயே…. உன் தகுதிக்கு இரு” செக்யூரிட்டியை மிரட்டிய பெண்…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

நொய்டாவில் உள்ள ஆம்ரபாலி டெரெஸ் ஹோம்ஸ் (Amrapali Terrace Homes) குடியிருப்பு பகுதியில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் பெண் ஒருவர், பாதுகாப்பு பணியில் இருந்த…

Read more

5 வயதுதான் ஆகுது..! பிஞ்சு குழந்தையை கொடூரமாக பலாத்காரம் செய்த 30 வயது காம வெறியன்…. நெனச்சாலே உடம்பெல்லாம் நடுங்குது… கதறி துடிக்கும் பெற்றோர்…!

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமியை குறிவைத்து 30 வயது இளைஞர் ஒருவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் குடும்பத்தினர்…

Read more

“13 லட்சம் மதிப்புள்ள சுவிட்சர்லாந்து வாட்ச்!” அமைச்சர் அணிந்திருக்கும் வாட்ச் பற்றிய பகீர் உண்மைகள்…!!”

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணிந்திருக்கும் வாட்ச் குறித்த விவரங்களும், அது தொடர்பான விமர்சனங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் 1700-களில் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற ‘Ulysses Nardin’ பிராண்டைச் சேர்ந்த இந்த நவீன ரக கைக்கடிகாரம்,…

Read more

“ஒரே ஊர் எப்படி மாயமாகும்?” மலைகள் இருந்த இடமே காணவில்லை!” அமைச்சர் கே.கே. பிரபு வெளியிட்ட பகீர் தகவலால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சி…!!”

திரைப்படங்களில் வருவது போல கிராமம் ஒன்றே காணாமல் போவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மலைகளே முழுமையாகக் காணாமல் போயுள்ளதாகக் கனிம வளத்துறை அமைச்சர் கே.கே. பிரபு வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர…

Read more

பக்தி பரவசத்தோடு கோவிலுக்குள் நுழைந்த ஆசாமி..! சாமி கும்பிடுவது போல் பூசாரி பாக்கெட்டையே ஆட்டைய போட்ட அதிர்ச்சி… அனுமன் கோவிலில் நடந்த விசித்திர திருட்டு… என்ன நடந்தது..?

பீகார் மாநிலம் கதிஹார் பகுதியில் உள்ள ஹனுமான் கோயிலில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு வந்த நபர் ஒருவர் முதலில் வழக்கம்போல் சுவாமியை தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கு இருந்த பூசாரியின் அருகில் சென்று நின்றுள்ளார். யாரும்…

Read more

“நாங்கள் சொல்லல, சாட் ஜிபிடி சொல்லுது!” தமிழகத்தின் நம்பர் 1 எம்.எல்.ஏ இவங்களா?” மாறி மாறிப் புகழ்ந்து தள்ளிய பிரேமலதா மற்றும் சுதீஷ்…!!”

மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவரான விஜயகாந்தின் 74ஆவது பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 25 அன்று தமிழகம் முழுவதும் கட்சிகளாலும் தொண்டர்களாலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தச் சிறப்பு நாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் ‘வறுமை ஒழிப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டு, பல்வேறு…

Read more

“48,000 ஏக்கரில் பிரம்மாண்ட தொழில் பூங்காக்கள்!” லட்சக்கணக்கில் குவியப் போகும் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் மெகா திட்டங்கள்… தமிழகம் காணப் போகும் வளர்ச்சி…!!”

தமிழகத்தில் தொழில்துறையை மேலும் பலமடங்கு வளர்க்கும் நோக்கில் மாநில அரசு பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் புதிய தொழில் பூங்காக்களை அமைக்க அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக சுமார் 14,840 ஏக்கர்…

Read more

படுக்கையறையில் வேற ஒருத்தன் கூட உல்லாசம்..! அரை நிர்வாண கோலத்தில் கையும் களவுமாக பிடித்த கணவன்… பலமுறை நெற்றியில் குங்குமம் வைத்த கள்ளக்காதலன்… என்ன நடந்தது..??

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் மனைவி தொடர்பான விவகாரத்தில் கணவர் எடுத்த நடவடிக்கை குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மனைவி மற்றொரு நபருடன் இருந்ததாகக் கூறி கணவர் அவர்களைப் பிடித்ததாகவும், இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதாகவும்…

Read more

“ஒரே உத்தரவில் மாறிய சென்னை அரசியல்…” மழைக்காலத்தை எதிர்கொள்ள ரெடி… களமிறங்கிய முன்னணி தலைவர்களின் அதிரடி நியமனம்…!!”

சென்னையில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் தீவிரமாகக் கண்காணிக்கத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிரடியாக 8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்கவும், மழைக்காலப் பணிகளைத்…

Read more

ஜேசிபி மீது ஏறி நின்று பயங்கர மோதல்…! “துணிச்சலாக மறைத்து மல்லுக்கட்டிய பெண்கள்”… 6 பேர் காயம்… நில உரிமை தொடர்பாக வெடித்த பூகம்பம்… அதிர்ச்சி காணொளி..!

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் நிலத்தின் உரிமை தொடர்பாக நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்னை தற்போது மோதலாக மாறியுள்ளது. காவல் நிலைய பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் உரிமை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து…

Read more

“தமிழ்நாட்டில் இனி கால்படிக்க மாட்டேன்!” ஜோதிடக் கணிப்புகள் பொய்த்துப் போனதா?” அரசியல் ஆலோசகர்களை ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்….!!”

அரசியல் விமர்சகர் மற்றும் ஜோதிடர் ரத்தன் பண்டிட் தமிழகத்தில் இனி கால்பதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள கருத்துகள் மற்றும் அவரது கணிப்புகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்த தனி…

Read more

வேலையை கரெக்டான டைமில் முடிக்கல..! “200 முறை உடற்பயிற்சி செய்ய சொன்ன மேனேஜர்”… கிட்னி பெயிலியர் ஆகற நிலைமைக்குப் போன பெண் ஊழியர்… கார்ப்பரேட் உலகை அதிரவைத்த செய்தி…!

சீனாவில் வேலை தொடர்பாக மேலாளர் விதித்த தண்டனை காரணமாக பெண் ஊழியர் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாங் என்ற பெண் ஊழியரிடம், பணியை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கவில்லை எனக் கூறி 200 முறை உட்கார்ந்து எழும் உடற்பயிற்சியை…

Read more

“சட்டப்பேரவையில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்!” – அமைச்சர் வன்னி அரசின் அதிரடியான முதல் மானியக் கோரிக்கை.. அரசியல் அதிகாரமே சமூக மாற்றத்திற்கான ஆயுதம்…!!”

தமிழகச் சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. விசிக சார்பில் இந்த மானியக் கோரிக்கையை அம்ரவதியின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஆஹா..! வரப்போகுது மெகா மாற்றம்… மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் வருமா..?? 8-வது ஊதியக்குழு சொன்ன முக்கிய தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், 8வது ஊதியக் குழு தனது ஆலோசனைப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

“போனை புடுங்கிட்டு வெளிய அனுப்புங்க….!” செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு பார்வை போயிடும்…. தினமும் 2 மணி நேரம் ‘இதை’ செய்து விட்டா போதும்…. கண் மருத்துவர்கள் வார்னிங்….!!

இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள், செல்போன், கணினி மற்றும் டிவி எனத் திரைகளுக்கு முன்னால் அதிக செலவிடுகின்றனர். இதனால் இந்தியாவில் 5 முதல் 6 வயதுடைய சிறிய குழந்தைகளுக்குக்கூடக் கிட்டப்பார்வை (மயோப்பியா) பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நீண்ட…

Read more

“இந்த இக்கட்டான சூழலில் உடன் நிற்போம்!”.. நேபாளத்திற்கு பறந்த 10 டன் நிவாரணப் பொருட்கள்… கைகொடுக்கும் இந்தியா.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி அறிவிப்பு..!!!

அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் அரங்கேறிய கோரமான வெள்ளப் பேரழிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இந்தியா தனது உதவிக் கரத்தை நீட்டியுள்ளது. அங்கு நடைபெற்று வரும் தீவிரமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்குக் கைகொடுக்கும் வகையில், சுமார் 10 டன் எடையுள்ள அத்தியாவசிய…

Read more

“கல்யாண தடை இருக்கா….?” குன்றின் மேல வழக்கமா முருகன் இருப்பாரு… ஆனா இங்க….? சிவபெருமான் வீற்றிருக்கும் ரகசியத் தலம்…. உடனே கல்யாண யோகம் தரும் பாடகவள்ளி தாயார்….!!!

பெரும்பாலான இடங்களில் குன்றின் மீது முருகப்பெருமானே வீற்றிருப்பார். ஆனால், மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலூர் அருகே திருச்சுனையில் ஒரு சிறிய குன்றின் மீது அகஸ்தீஸ்வரராகச் சிவபெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். கயிலாயத்தில் சிவன்-பார்வதி திருமணத்தின் போது உலகின்…

Read more

Other Story