“கர்நாடகாவை விட்டே துரத்துவோம்….!” நடிகர் யாஷுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகை…. திரையுலகில் திடீர் பரபரப்பு….!!!

கே ஜி எஃப் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்சிக்’  திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் பெண்களைச் சித்தரித்துள்ள…

Read more

“அலறிய தாய்! என் மகனைத் திருப்பிக் கொடுங்க….!” 17 வயது ஒரே மகனைப் பறிகொடுத்த பெற்றோர்…. கேன்டீனில் வாங்கிய அந்த ஒரு கட்லெட்…. தாய் எழுப்பிய அந்தக் கேள்வி…. அம்பலமான சிசிடிவி காட்சிகள்….!!

ஜெய்ப்பூரில் உள்ள  பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த பிரின்ஸ் சோனி என்ற 17 வயது மாணவன், காலையில் முற்றிலும் ஆரோக்கியமாகவே பள்ளிக்குச் சென்றுள்ளான். ஆனால், மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி கேன்டீனில் வாங்கிய கட்லெட்டைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே…

Read more

“Bheem Laddoo வா! குழந்தைகளின் நரம்பு மண்டலம் பலமாகணுமா….?” வல்லாரைக் கீரையில் இந்த 1 பொருளைச் சேர்த்துக் பாருங்க…. கசப்பே தெரியாது…. தட்டே காலியாகிடும்….!!

வல்லாரைக் கீரை என்றாலே நம் நினைவுக்கு வருவது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பதுதான். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கவும்,…

Read more

“ஐயோ‌ பாம்பா! காருக்குள்ளயும் பாத்ரூம்குள்ளயும் ஏன் பாம்பு வருது தெரியுமா….?” அறிவியல் உண்மைக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி…. தப்பிப்பது எப்படி….???

நமது கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கழிப்பறைகளுக்குள் எதிர்பாராத விதமாகப் பாம்புகள் புகுவது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பொதுவாகப் பாம்புகள் மனிதர்களைத் தாக்கும் நோக்கத்தோடு வருவது கிடையாது. மழைக்காலங்களில் தங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்படும் போது பாதுகாப்பு, வெப்பம், ஈரப்பதம் மற்றும் இரைகளான எலிகள்,…

Read more

“சுதந்திர தின அன்னைக்கு இத கண்டிப்பா செய்யுங்க….!” செயற்கை கலர் எதுவும் இல்லாம பஞ்சு போன்ற மூவர்ண இட்லி…. செம ரெசிபி….!!!

இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குச் செயற்கை நிறங்கள் ஏதுமின்றி, இயற்கையான காய்கறிகளைக் கொண்டு சத்தான ‘மூவர்ண இட்லி’ தயாரிப்பது ஒரு சிறந்த ஆரோக்கியமான தேர்வாகும். ஒரே இட்லியில் மூன்று வண்ணங்களை ஊற்றிச் சிரமப்படாமல், கேரட் மற்றும் பசலைக்கீரையின் இயற்கை நிறங்களைக் கொண்டு…

Read more

“ஒரே வீட்ல 83 பேரா….?” 6 தலைமுறைகளாக உடைந்திடாத ஒற்றுமை…. சண்டையே இல்லாத ‘மெகா’ குடும்பத்தின் சீக்ரெட்…. ஒருவேளை சாப்பாட்டுக்கு எவ்வளவு ஆகும் தெரியுமா….? உறைந்துபோன ஊர் மக்கள்….!!!

இன்றைய அவசரமான நவீன காலத்தில் பலரும் சொந்த ஊரை விட்டு வேலைக்காக வெவ்வேறு இடங்களுக்குச் சென்று தனித்தனியாக வாழும் சூழலில், ஆந்திராவில் 83 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ‘மெகா’ கூட்டுக்குடும்பம் 6 தலைமுறைகளாக ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறது.…

Read more

“கருப்பையை இரும்பு போல வலுவாக்கலாம்….!” பெண்கள் தினமும் சாப்பிட வேண்டிய அந்த 1 உணவைப் பாருங்க…. வைரல் ஹெல்த் டிப்ஸ்….!!!

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தீவிரமான வயிற்று வலி, முதுகு வலி மற்றும் வாந்தி போன்ற அசௌகரியங்களை மருத்துவ உலகில் “டிஸ்மெனோரியா”  என்று கூறுகிறோம். கருப்பையின் பலவீனம், கருப்பைப் பகுதியில் ஏற்படும் நோய் தொற்றுகள் மற்றும் கருப்பையில் உருவாகும் சாதாரண கட்டிகள்…

Read more

“குழந்தை பாக்கியம் பாதிக்குமா….?” ஃபேஷனுக்காக தினமும் ஜீன்ஸ் போடுறீங்களா….? உடம்புக்குள் நடக்கும் அந்த பேரபாயம்….. எச்சரிக்கும் டாக்டர்கள்…. பகீர் பின்னணி….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் விரும்பி அணியும் ஆடைகளில் ஜீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், ஃபேஷன் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உடலுக்குப் பல நரம்பியல் பாதிப்புகள், தோல்தொற்று மற்றும்…

Read more

“ஒரு வாடா பாவுக்கு இவ்வளவு ரூபாயா? தலை சுத்துது சாமி!” – கடல்கடந்து போய் கல்லா கட்டும் மும்பை சிற்றுண்டி.. இணையத்தில் அனல் பறக்கும் நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்..!!!

மும்பையின் அடையாளமாகவும், அம்மாநில சாமானிய மக்களின் அன்றாடப் பசியைத் தீர்க்கும் எளிய உணவாகவும் திகழ்வதுதான் அனைவராலும் விரும்பப்படும் ‘வாடா பாவ்’. தெருவோரக் கடைகளில் மிகக் குறைந்த விலையில், சாமானியர்களும் எளிதில் வாங்கி உண்ணக்கூடிய இந்த எளிய பலகாரம், தற்போது கடல்கடந்து அமெரிக்க…

Read more

“மாத்திரை எழுதித் தருவாங்கன்னு பார்த்தா….!” டாக்டர் சீட்டைப் பார்த்து அதிர்ந்துபோன நோயாளி…. வெளிநாட்டில் நடக்கும் விசித்திரம்‌…. வியப்பில் நோயாளிகள்‌….!!

காய்ச்சல் அல்லது ரத்த அழுத்தம் இருந்தால் மாத்திரை தருவது போல, “மன அழுத்தத்தைக் குறைக்க வாரத்திற்கு இரண்டு மணி நேரம் இயற்கையோடு செலவிடுங்கள்” என்று மருத்துவர்கள் சீட்டு  எழுதிக் கொடுத்தால் எப்படி இருக்கும்? இது வெறும் கற்பனை அல்ல; அமெரிக்கா, கனடா…

Read more

“அதிகாலை 4 மணிக்கு டாக்ஸியில் கேட்ட அந்த சத்தம்….!” பயணியைப் பயமுறுத்திய டிரைவரின் சீக்ரெட்…. உண்மையை கேட்டு மிரண்டுபோன பயணி…. வைரல் பதிவு….!!

டெல்லியில் அதிகாலை 4:13 மணிக்கு டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டே ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை வென்றுள்ளது. துஷார் ஜெஜானி என்ற மேலாண்மை ஆலோசகர் தனது அதிகாலை பயணத்தின் போது இந்த சுவாரசியமான அனுபவத்தைச்…

Read more

“எப்படியாவது ஒரு கவர்மெண்ட் வேலை வாங்கிடணும்ப்பா!” – கிளர்க், லைப்ரேரியன் போஸ்டிங்குக்கு மாஸ் ஆஃபர்.. வெளியான அரசாணை விவரம்..!!!

மகாராஷ்டிர மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறையின் பிரம்மாண்டமான ஆள்சேர்ப்பு அறிவிப்பு, வேலைவாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் இயங்கி வரும் அரசுக் கூடங்கள் மற்றும் உதவிபெறும் பள்ளிகளில்…

Read more

“எவ்வளவு சம்பாதிச்சாலும் கைல காசே தங்கலையா….?”‌ வீட்டின் இந்த 3 இடத்தை மட்டும் சுத்தம் பண்ணி பாருங்க…. பொங்கி வழியும் பணம்…. உடனே ட்ரை பண்ணுங்க….!!

“எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணமே தங்கல, தேவையில்லாத செலவு அதிகரிக்குது…” என்று பலர் கவலைப்படுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். வாழ்க்கையில் பணப்பற்றாக்குறை ஏற்படுவதற்குத் திட்டமிடாத செலவுகள் ஒரு காரணம் என்றாலும், ஆன்மீக நம்பிக்கைகளின்படி சில எளிய வழிபாடுகளும் பரிகாரங்களும் மன உறுதியையும்,…

Read more

“ஆத்திரத்துல கண்மண் தெரியாம இப்படி பண்ற அளவுக்கு என்னடா கோபம்?” – 12 வருஷ காதல் வெறும் 12 நிமிடத்துல போச்சு.. நடுரோட்டில் நடந்த ஹாய்-வோல்டேஜ் டிராமா..!!!

12 ஆண்டுகால காதலும், ஒன்றுசேர்ந்து வாழ்ந்த பல வருட நினைவுகளும் வெறும் 12 நிமிடங்களில் சுக்குநூறாக உடைந்துபோன ஒரு கொடூரமானச் சம்பவம் நடுரோட்டில் அரங்கேறி ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக காதலித்து, பின் முறைப்படி திருமணம் செய்து…

Read more

“அட கிறுக்கா….!” நகையைத் திருடி பாக்கெட்டில் வச்சுட்டு…. அதே வீட்டில் திருடன் செய்த அந்த லூட்டி…. உரிமையாளர்கள் செய்த செம பிளான்…. வைரல் வீடியோ….!!

ஹைதராபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிய திருடன் ஒருவன், தப்பிச் செல்வதற்குப் பதிலாக அந்த வீட்டிலேயே தூங்கிப்போன விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த அந்த நபர், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.…

Read more

“ஒதுக்குற நிதி எல்லாம் எங்க தான் போகுதுன்னே தெரியலையேடா!”.. படிக்க வந்த புள்ளைங்களை வெறும் தரையில படுக்க வச்சிருக்காங்களேப்பா!.. பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் ஒன்றான கட்சிரோலியில் இயங்கி வரும் பழங்குடியின ஆசிரமப் பள்ளிகளின் தற்போதைய அவலநிலை, ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பழங்குடியினக் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த அரசு மற்றும் உதவிபெறும் ஆசிரமப்…

Read more

“உங்களுக்குக் காதல் திருமணம் அமையுமா….?” ஜாதகத்துல இந்த 2 கிரக சேர்க்கை இருந்தா கண்டிப்பா காதல் திருமணம் தான்…. செக் பண்ணி பாருங்க….!!

காதல் திருமணம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ஒருவருக்குக் காதல் திருமணம் அமையுமா அல்லது பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திருமணம் அமையுமா என்பதை ஜோதிடத்தில் ஜாதகக் கட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பாவங்கள் மற்றும் கிரகங்களின் சேர்க்கையைக்…

Read more

“சின்ன கண்ணு இருந்தா கம்ப்யூட்டருக்கே தெரியாதா….?” KYC செய்யப் போய்வாலிபர் பட்ட பாடு…. கேமரா ஸ்கேன் ஆகலன்னு ஊரே சேர்ந்து என்ன பண்ணுச்சு பாருங்க…. வைரல் வீடியோ….!!

நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வங்கி அல்லது டிஜிட்டல் சேவைக்கான KYC சரிபார்ப்பின் போது, தன் கண்கள் சிறியதாக இருந்ததால் ஐ-ஸ்கேனர் மூலம் பயோமெட்ரிக் பதிவு செய்ய முடியாமல் திணறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் சிரிக்க…

Read more

“வைஃபைக்கு ஆசைப்பட்டு நள்ளிரவுல வெளில போனா இப்படி ஒரு ஆபத்தா?”.. நள்ளிரவு 12 மணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கேமராவில் சிக்கிய விசித்திர உயிரினம்..!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளச் சேவை என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. அந்த வகையில், தனது கைப்பேசியில் வைஃபை இணைய சமிக்ஞை சரியாகக் கிடைக்கவில்லை என்பதற்காக, நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த ஒரு பெண்ணுக்கு காத்திருந்த அனுபவம்…

Read more

“10 நிமிஷம் போதும்….!” வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏதுவான 10 ஈஸி டின்னர் ரெசிபிகள்…. உடனே ட்ரை பண்ணுங்க‌….!!

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இரவு நேரத்தில் சமையல் செய்வது மிகப்பெரிய சவாலான விஷயமாகும். நாள் முழுவதும் பணிபுரிந்துவிட்டு களைப்புடன் வீடு திரும்பும்போது, மிகக் குறைந்த நேரத்தில் சத்தான மற்றும் சுவையான உணவை தயாரிக்க இந்த எளிய டின்னர் ரெசிபிகள் பெரிதும் உதவும்.…

Read more

“வீட்ல என்னெல்லாம் வச்சிருக்கீங்கன்னு லிஸ்ட் எடுக்குறாங்கப்பா!”.. வரப்போகுது புது கணக்கெடுப்பு.. மக்களையே யோசிக்க வச்ச கேள்விகள்..!!!

இந்தியாவில் பல கட்டத் தாமதங்களுக்குப் பிறகு தொடங்கப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கணக்கெடுப்பு பணி, தற்போது…

Read more

பந்துவீச்சில் இப்படியொரு ஆதிக்கமா…? ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் முதல் ஆயிரக்கணக்கான விக்கெட்டுகள் வரை… இந்த 5 வீரர்களின் சாதனை தெரியுமா…?

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் ரன்கள் ரசிகர்களை கவர்ந்தாலும், ஒரு அணியின் வெற்றியில் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. குறிப்பாக முதல்தர கிரிக்கெட்டின் நீண்ட வரலாற்றில் சில பந்துவீச்சாளர்கள் ஆயிரக்கணக்கான விக்கெட்டுகளை வீழ்த்தி தங்களுக்கென அழியாத இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க 5 ஜாம்பவான்களின்…

Read more

“போலி பாலியல் வழக்கு! ரூ.10,000 தர்றியா இல்ல Dressஆ கிழிக்கவா….?” டாக்ஸி டிரைவரை மிரட்டிய இரண்டு பெண்கள்”.. காரில் நடந்த அதிர்ச்சி டிராமா…. வைரல் வீடியோ….!!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள கோவிந்தவாடி பைபாஸ் சாலையில், டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை இரண்டு பெண்கள் பின்தொடர்ந்து, போலி பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாகப் மிரட்டி ரூ. 10,000 பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்…

Read more

ரெயிலே இல்லாத நாடுகளா….? 21-ம் நூற்றாண்டிலும் ரெயில் சேவை இல்லாமல் இயங்கும் இந்த நாடுகள் எவை தெரியுமா…?

இந்தியாவில் ரெயில் பயணம் என்பது அன்றாட வாழ்க்கையின் முக்கியமான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் உலகின் பல பகுதிகளில் ரெயில் போக்குவரத்து வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இன்னும் சில நாடுகளில் ரெயில் சேவையே இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.…

Read more

தினமும் வானில் தோன்றும் வண்ண அதிசயம்…! ‘வானவிலின் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் இந்த இடம் எது தெரியுமா…?

மழை முடிந்ததும் வானில் தோன்றும் வானவில், சில நிமிடங்களிலேயே மறைந்துவிடும் ஓர் அழகான இயற்கைக் காட்சி. ஆனால் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் வானவில் அடிக்கடி தோன்றுவது அப்பகுதியின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது. மலைகள், கடல், மழைச்சாரல் மற்றும் சூரிய ஒளி ஆகியவை ஒன்றாகச்…

Read more

500 ரூபாய் வேணுமா.?? இல்ல தேசியக்கொடி வேணுமா…? போலீஸ்காரர் முதல் கோவில் பூசாரி வரை சுதந்திர தின விழாவில் நடந்த டெஸ்ட்… யாரெல்லாம் பாஸ் ஆனாங்க தெரியுமா…? வைரல் வீடியோ..!

நாடே சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வரும் வேளையில், சமூக வலைதளங்களில் ஒரு சுவாரசியமான மற்றும் சிந்திக்க வைக்கும் வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. “உங்கள் முன்னால் ஒருபுறம் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியும், மறுபுறம் 500 ரூபாய் நோட்டும்…

Read more

“11 வயது சிறுவனுக்கு 50 தையல்கள்”… முகம் தலையில் கடித்து குதறிய வெறிபிடித்த நாய்… காலை நடைபயிற்சியின் போது நடந்த பயங்கரம்… நெஞ்சை பிழியும் சோகம்…!!!

பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது உத்தரப் பிரதேசத்திலும் வளர்ப்பு நாய் ஒன்று சிறுவனை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசி காசி இந்து பல்கலைக்கழக  வளாகத்தில் காலை நடைப்பயிற்சியின் போது நடந்த இந்தச் சம்பவத்தில், 11 வயது…

Read more

கல்லீரலில் சேர்ந்த கொழுப்பு கரையுமா…? கருப்பு காபியில் நெய் சேர்த்து குடிப்பது உண்மையில் பயன் தருமா…? மருத்துவர் சொல்வது என்ன…?

கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இருப்பவர்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், கருப்பு காபியில் நெய் சேர்த்து குடித்தால் கல்லீரலில் சேர்ந்த கொழுப்பு முழுவதுமாக கரைந்துவிடும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.…

Read more

கடைசியா மகன்கிட்ட ராத்திரிதான் பேசுனாங்க..! அடுத்த நாள் காலையிலேயே காணல… சொந்த வீட்டுக்குள்ளேயே பிளாஸ்டிக் கால் சுற்றப்பட்டு பெட்டிக்குள் பிணமான முதிய தம்பதி… பகீர்..!

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்துள்ள ஒரு கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போய் தேடப்பட்டு வந்த முதிய தம்பதியினரின் சடலங்கள், அவர்களின் சொந்த வீட்டிற்குள்ளேயே இருந்த ஒரு பெட்டிக்குள் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட…

Read more

Breaking: காலையில் குறைந்து… மாலையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரு நாள் கூட சந்தோஷம் நீடிக்கல… சவரனுக்கு ரூ.1280 உயர்வு..!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கரன்சி மதிப்புகளுக்கு ஏற்ப தங்கம் விலையில் தினசரி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென விலை சற்று குறைந்தது மக்களுக்கும் நகை…

Read more

“சென்னையில பிரம்மாண்ட பங்களா இருந்தாலும்… மும்பை வீடுதான்ப்பா எனக்கு நிம்மதியைத் தருது!”.. நடிகர் சூர்யா மனம் திறந்த பின்னணி… வைரலாகும் சுவாரஸ்யப் பேட்டி..!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தனது குடும்பத்தோடு மும்பையில் குடியேறியது கடந்த சில காலமாகவே சினிமா ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. சென்னையில் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்த பிரம்மாண்ட பங்களா, அனைத்து வசதிகளும்…

Read more

சிக்னல் கிடைக்கல..! நான் எப்படியாவது வருகை பதிவு போடணும்… கூரை மீது கடகடவென எறிய ஆசிரியர்… எந்தப் பக்கம் டவர் கிடைக்கும்னு தெரியலையே…? பள்ளியில் நடந்த அவலம்… அடக்கடவுளே..!

மத்தியப் பிரதேசத்தில் கல்வித்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் முறையான ‘இணைய வழி வருகைப் பதிவேடு’ கிராமப்புற ஆசிரியர்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. சரியாக செல்போன் சிக்னல் கிடைக்காத காரணத்தினால், ஆசிரியர்கள் பள்ளி கட்டிடத்தின் கூரை மீது ஏறி நின்று வருகைப் பதிவு…

Read more

“அவர் வெறும் விருந்தினராகத்தான் சென்றார்!” – அரிய வகை குரங்கு விவகாரத்தில் நடிகர் விக்ரம் நிரபராதி என வனத்துறை அறிவிப்பு…!!!

திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் ‘சீயான்’ விக்ரம், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிய வகை குரங்கு ஒன்றைக் கொஞ்சி விளையாடும் வீடியோவைப் பதிவிட்டதைத் தொடர்ந்து, அவர் மிகப்பெரிய சட்டப் போராட்டத்தையும் சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளின் கேள்விகளையும் சந்திக்க நேர்ந்தது.…

Read more

இது ஒன்னும் பங்காளதேஷ் அல்ல..! நீ எப்படி இந்த பாயிண்டில் கால் வைக்கலாம்… வங்கதேச வீரருடன் மல்லு கட்டிய மிட்செல் ஸ்டார்க்.. மேட்சின் போதே வெடித்த பயங்கர சண்டை… அதிர்ச்சி காணொளி..!

கிரிக்கெட் களத்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆக்ரோஷமும், பேட்டர்களின் பதிலடிகளும் எப்போதும் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு பரபரப்பான தருணம் தான் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் போது அரேங்கேறியுள்ளது. அதாவது டார்வின் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ்…

Read more

“திரைத்துறை கவர்ச்சி உலகம் தான்… ஆனால் என் கலாசாரத்தை நான் மறக்க மாட்டேன்!” – கணவருக்கு பாத பூஜை செய்த ‘சகுனி’ நடிகை பிரணிதா..!!!

நடிகர் கார்த்தி நடித்த ‘சகுனி’ மற்றும் சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல தென்னிந்திய நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி…

Read more

மனித உடலே ஒரு உலகம்…! ‘மனுஷங்க உடலுக்குள் நுழைந்து பார்க்க முடியுமா”..? இதுக்கு நீ தனியா மியூசியமே ஆரம்பிச்சுட்டாங்க… எந்த நாட்டில் தெரியுமா…?

மனித உடலின் உறுப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை புத்தகங்களில் படிப்பதைவிட, நேரடியாக அனுபவித்துப் புரிந்துகொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? நெதர்லாந்தின் ஓக்ஸ்ட்கீஸ்ட் பகுதியில், லெய்டன் அருகே அமைந்துள்ள கார்பஸ் என்ற தனித்துவமான அறிவியல் அருங்காட்சியகம் இதுபோன்ற அனுபவத்தை வழங்குகிறது. பிரம்மாண்டமான மனித…

Read more

“ஆக்‌ஷன் ரத்தக் களறிக்கு நடுவே ஒரு ஃபீல் குட் மெஜஸ்டிக் என்டர்டெய்னர்!” – சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரை விமர்சனம்..!!!

தொடர்ச்சியாக அதிரடி ஆக்‌ஷன் படங்களிலும் ரெட்ரோ ரக கதைகளிலும் நடித்து வந்த நடிகர் சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது முந்தைய ஃபீல்-குட் ஸ்டைலுக்குத் திரும்பி குடும்பங்கள் கொண்டாடும் ஒரு நேர்த்தியான திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள…

Read more

மே 2025-ஐ விட பயங்கர தாக்குதல்..! “சுதந்திர தின விழாவில் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பிரதமர்”… போரில் அவங்க தான் ஜெயிச்சாங்க என தம்பட்டம் பெற… பரபரப்பு பேச்சு.!

பாகிஸ்தான் தனது 79-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு எதிராக விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நீர் உரிமைகளுக்குத் தடையோ ஆபத்தோ ஏற்பட்டால்,…

Read more

இதயத்தை வலிமையாக வைத்திருக்க தினமும் ஒரு கைப்பிடி போதுமா…? இதயத்திற்கு நன்மை தரும் அந்த உலர் பழம் எது தெரியுமா…?

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவுமுறைக்கும் முக்கிய பங்கு உள்ளது. அந்த வகையில், கொட்டைகள் மற்றும் உலர் பழங்களை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கலாம். குறிப்பாக வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பு, இதயத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளைக் கொண்ட…

Read more

“கல்லறையின் மீது 17 வயது சிறுவன் பிணம்”… பிளஸ் 2 முடிச்சிட்டு காலேஜுக்கு போகணும்… பட்டப்பகலில் துடிக்க துடிக்க படுகொலை செய்து சுடுகாட்டில் வீசிய கொடூரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சானாபுத்தூர் கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிப் படிப்பிற்காகக் காத்திருந்த 17 வயது சிறுவன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளான்.…

Read more

“கணவனுக்கு தெரியாமல் காரை எடுத்துட்டு 100 கிலோமீட்டர் தூரம் போன பெர்த்தா பென்ஸ்”.. அன்னைக்கு மட்டும் அப்படி செய்யலனா இன்னைக்கு இப்படி ஒரு காரே கிடைத்திருக்காது.. பலரும் அறியாத சுவாரசிய தகவல்…!

1888-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி. அப்போது கார் என்பது இன்று போல் அனைவருக்கும் பரிச்சயமான வாகனம் அல்ல. இப்படிப்பட்ட காலகட்டத்தில், ஜெர்மனியின் மான்ஹெய்மில் இருந்து தனது தாயார் வசித்த போர்ஸ்ஹெய்ம் நோக்கி பெர்த்தா பென்ஸ் தனது இரு மகன்களுடன் புறப்பட்டார்.…

Read more

இனி ஒரு வாளி நிறைய தண்ணீர் நிரம்ப வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம்…! “வீட்டிலேயே ஆட்டோமேட்டிக் பைப் ரெடி”… வாலிபரின் அசத்தலான டெக்னிக்கல் கண்டுபிடிப்பு… பாராட்டும் நெட்டிசன்ஸ்..!

பெரிய ஷாப்பிங் மால்கள், ஐடி நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் சென்சார் மூலமாக இயங்கும் தானியங்கி குழாய்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், பாத்திரம் அல்லது வாளி நிரம்பியதும் தண்ணீர் தானாகவே நின்றுவிடும் ஒரு அசத்தல் கிராமத்து டெக்னாலஜி தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

“பள்ளிச் சீருடையில் இப்படியா நடப்பது….?” அந்த இரண்டு மாணவிகள் செய்த அதிர்ச்சி காரியம்…. சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு…. வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய நண்பர்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிச் சீருடையில் இருந்த இரு மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே மது அருந்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த…

Read more

ராமாயணத்தில் வரும் அசோக வனம் இதுதானா…? சீதையின் நினைவுகளோடு இன்றும் காட்சியளிக்கும் இலங்கையின் அதிசயத் திருத்தலம்…!

இலங்கையின் நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள சீதா எலிய சீதையம்மன் கோவில், ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ராவணனால் சீதை சிறை வைக்கப்பட்டதாக நம்பப்படும் அசோக வனத்துடன் இப்பகுதி தொடர்புபடுத்தப்படுகிறது. இன்றும் இந்த இடம் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும்…

Read more

திமுகவுக்கு ஓட்டு போடாத மக்களுக்கு நல்ல சாவே வராது..! சாபம் விட்ட ஆர்.எஸ் பாரதி… கொந்தளித்த வானதி சீனிவாசன்… மேடை உங்கள் வீடு அல்ல என விளாசல்..!!!

பாஜக முன்னாள் MLA வாந்தி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என்று சாபம் விடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.…

Read more

தலைவலி மட்டும் இல்லை… ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன் உடல் சொல்லும் எச்சரிக்கை அறிகுறிகள்…! எப்போது கவனமாக இருக்க வேண்டும்…?

ஒற்றைத் தலைவலி என்றாலே கடுமையான தலைவலிதான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரச்சினை சிலருக்கு தலைவலி தொடங்குவதற்கு முன்பே பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். மனநிலையில் மாற்றம், கழுத்து இறுக்கம், அடிக்கடி கொட்டாவி விடுதல், குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற…

Read more

பிகினி உடையில் பிரபல மாடல் அழகி…! “சூரிய கிரகணத்தை மறைத்ததால் தொழிலதிபர் சொன்ன வார்த்தை”… இப்ப 3… இப்படி கலாய்ச்சிட்டாரே… வைரலான வீடியோ..!

வானில் நிகழும் அதிசயமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில், இதைக் காண முயன்ற தொழிலதிபர் ஒருவரை பிரபல மாடல் அழகி பிகினி உடையில் தடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் செம…

Read more

“4 வயசு புள்ளையை இப்படி பண்ணிட்டியே”..? பேத்தி கதறியதும் கொதித்தெழுந்த பாட்டி… 31 வயது தொழிலாளியை அரிவாளால் வெட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போன சம்பவம்… கரூரில் பரபரப்பு…!

கரூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடந்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  தொழிலாளியை, அந்தச் சிறுமியின் பாட்டியே அரிவாளால் வெட்டி, காவல் நிலையத்திற்கே இழுத்துச் சென்ற சம்பவம்…

Read more

நெல்லிக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி குடிப்பாங்க…! 4 விதமாக பானம் செய்து பாருங்கள்… காலையே சூப்பரா புத்துணர்ச்சியுடன் தொடங்கும்…!

நெல்லிக்காய் ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இதில் வைட்டமின் சி மற்றும் பல்வேறு தாவரச் சேர்மங்கள் உள்ளன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பலபீனால்கள் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றச் சத்துகளை வழங்குகின்றன. எனவே, நெல்லிக்காயை அப்படியே சாப்பிட…

Read more

மா. சுப்பிரமணியனுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவே வராது…! இனிமேல் மக்களுக்காக எதையும் செய்யாதீங்க… 5 வருஷத்துக்கு நமக்கு ரெஸ்ட் தான்… திமுக ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு…!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பேச்சு தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் செய்த நன்மைகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்று அவர் ஆவேசமாகப் பேசியது சமூக…

Read more

Other Story