22 வயசு வித்தியாசம்…! அக்ரீமெண்ட் கல்யாணம் ஆபத்தில் முடிந்தது… நள்ளிரவு 2 மணி… காணாமல் போன மனைவி… கயிறு கட்டி அந்தரத்தில் இறங்க உயிரே போன பரிதாபம்.. நடந்தது என்ன.?
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து அழைத்து வரப்பட்ட 23 வயது இளம் பெண், நள்ளிரவில் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கயிற்றின் உதவியுடன் தப்பிக்க முயன்றபோது கயிறு அறுந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச்…
Read more


