“வீடு தேடி வரும் மகாலட்சுமி…!” வறுமை நீங்கி அஷ்டலட்சுமி அருள் பெற ஆகஸ்ட் 21 வரலட்சுமி நோன்பு…. எளிமையாக பூஜை செய்யும் முறை….!!

பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து, செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் வரலட்சுமி விரத நாள் ஆகும். வரலட்சுமி என்றால் ‘வரங்களை அருளும் லட்சுமி’ என்று பொருள். இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் வேண்டிய வரங்களைப் பெறுவதுடன், அஷ்டலட்சுமிகளின்…

Read more

“இவ்ளோ பெரிய உண்மையா….?” மதுரை மீனாட்சி அம்மன்‌ கோவிலில் திடீர்னு நடந்த பேரதிசயம்…. மிரண்டு போன மக்கள்…. நாளைக்கு இது நடக்கப்போகுது…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இறைவனின் திருவிளையாடல் லீலைகள் தினமும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உற்சவத்தின் 3-ம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் ‘மாணிக்கம் விற்ற லீலை’…

Read more

வெறும் 45 நாளில் 20 கிலோ எடை குறைப்பு..! ஏஐ நம்பி வெயிட் லாஸில் இறங்கிய 34 வயது வாலிபர்.. கடைசியில் மொத்த உறுப்பும் செயலிழந்துட்டு… கோமாவுக்கே போன பரிதாபம்… எச்சரிக்கும் டாக்டர்கள்..!

செயற்கை நுண்ணறிவு உருவாக்கித் தந்த தீவிரமான டயட் மற்றும் உடற்பயிற்சித் திட்டத்தைப் பின்பற்றி வெறும் 45 நாட்களில் 20 கிலோ எடையைக் குறைத்த சீனாவைச் சேர்ந்த 34 வயது உள்ளடக்கக் படைப்பாளர்  கடுமையான உடல்நலக் குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

Read more

“நடு ரோட்டில் நடந்த பயங்கரம்”… மரணத்திற்கு பின்பு காருக்குள் ஒரே ரொமான்ஸ்… விபத்தை ஏற்படுத்தி விட்டு முத்தம் கொடுத்த ஜோடி… வெளுத்தெடுத்த மக்கள்.. அதிர்ச்சி வீடியோ..!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது, சாலைப் பாதுகாப்பு மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர் மீதான…

Read more

ஆகஸ்ட் 20 முதல் சனியின் நட்சத்திர மாற்றம்…! ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்… ஏழரைச் சனி இருப்பவர்கள் உஷார்….!

ஜோதிடத்தில் சனிபகவான் கர்ம பலன்களை வழங்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். சனி ஒரு ராசியில் நீண்ட காலம் பயணம் செய்வதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். அந்த வகையில் 2026 ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தில் நுழைய உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள்…

Read more

வேற லெவல்..! “மைதானத்தை விட்டு பறந்து ரோட்டில் விழுந்த பந்து”.. ரிஷப் ஃபண்ட் அடித்த இமாலய சிக்சர்… இன்னும் ஒன்னு மட்டும் இருந்தால் அப்புறம் செஞ்சுரி தான்… ட்ரெண்டிங் வீடியோ…!!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் வழக்கம் போல தனது வழக்கமான அதிரடி முத்திரையைப் பதித்தார். லஹிரு குமாராவின் பந்துவீச்சை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட அவர், பந்தையும் மாற்ற…

Read more

எதிர்பாராத ரொமான்ஸ்.. சட்டுனு நொறுங்கிய இதயம்.. படிக்கலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கே.எல் ராகுல்… ஆனா கொஞ்ச நேரம் கூட அந்த சந்தோஷம் நீடிக்கலையே…!

கிரிக்கெட் மைதானத்தில் எத்தனையோ சிக்சர்களும், விக்கெட்டுகளும் சாதனைகளும் பார்த்திருப்போம். ஆனால், சில சம்பவங்கள்  மட்டுமே ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடும். அப்படியொரு ஜாலியான மற்றும் சுவாரசியமான சம்பவம் தான் இலங்கையின் காலி மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இலங்கை அணிக்கு…

Read more

ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சிம்ம ராசிக்கு வரும் சூரியன்….! இந்த பெயர்ச்சி ஏன் மிகவும் முக்கியம்….? ராசிகளுக்கு என்ன பலன் கிடைக்கும்….?

ஜோதிடத்தில் சூரியன் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் நிகழ்வு சூரிய பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியமான நிகழ்வாகக்…

Read more

ஏய்.! எம்புட்டு தைரியம் இருந்தா எங்க ஏரியாக்கு வருவ..! எதிர்பாராத விருந்தாளியாக வந்த முதலை… சுற்றி வளைத்து பயம் காட்டிய தெரு நாய்கள்… வைரலாகும் வீடியோ…!!

கோவா மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் ராட்சத முதலை ஒன்று புகுந்து உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின் அருகே முதலை நடமாடியதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், வைல்டு லைஃப் மீட்புப் படையினர்…

Read more

“யாரும் எதிர்பார்க்காத தரமான காம்பினேஷன்டா!”.. அஜித்துக்கு ஜோடியாக மட்டுமில்ல… வில்லனாகவும் அதிரடி மாற்றம்!.. ‘டேர் டெவில்’ பட அப்டேட்..!!!

தமிழ் திரையுலகில் கதாநாயகர்கள் இயக்குநர்களாக உருவெடுப்பதும், வெற்றிகரமான இயக்குநர்கள் கேமராவுக்கு முன்னால் வந்து நடிகர்களாகப் பரிணமிப்பதும் காலம் காலமாக நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள்தான். அதேபோல் திரைத்துறைக் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் நடிப்பில் தடம் பதிப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், திரைக்குப் பின்னால்…

Read more

அரிசியை மீண்டும் மீண்டும் கழுவுகிறீர்களா…? இதனால் சில சத்துக்கள் குறையலாம்…! அரிசியை எப்படி கழுவுவது சரி…?

அரிசியை சமைப்பதற்கு முன்பு தண்ணீரில் கழுவுவது பல வீடுகளில் வழக்கமான நடைமுறையாக உள்ளது. அரிசியில் இருக்கும் தூசி, வெளிப்புறத் துகள்கள் போன்றவற்றை அகற்றுவதற்காக இதைச் செய்கிறோம். ஆனால் அரிசியை அதிகமாகக் கழுவும்போது சில நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களும் குறையக்கூடும் என்று ஆய்வுகள்…

Read more

“ஹாலிவுட் நோலன் படத்துக்கு இசையமைக்கணும்!”.. இதான் என்னோட அல்டிமேட் கனவு!.. தன் ஆசையை வெளிப்படையாக ஓபன் அப் பண்ணிய சாய் அபயங்கர்..!!!

தமிழ் திரையுலகில் மிகக் குறைந்த காலத்தில் தன் அசாத்திய இசைத் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, ரசிகர்களின் இதயங்களை வென்று வருபவர் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். சுயாதீன பாடல்கள் மூலம் திரையுலகில் தன் பயணத்தைத் தொடங்கி, இன்று திரை ரசிகர்களைத்…

Read more

“ஆகஸ்ட் 21-க்காகத்தான் காத்துட்டு இருக்கோம்!”: ஓடிடியில் புதிய சாதனை படைக்க தயாராகும் ‘ஜனநாயகன்’..!!!

தமிழ் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தற்போது டிஜிட்டல் தளத்தை நோக்கி தன் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்ற இந்தத் திரைப்படம், ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி…

Read more

கூரையே இல்லாத கோவில்… உடைந்த சிலைகள்….! ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே நாக பஞ்சமி அன்று நடைபெறும் பூஜை…!

இந்தியாவில் பல கோவில்கள் தனித்துவமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. அவற்றில் சில கோவில்களில் ஆண்டு முழுவதும் வழிபாடுகள் நடைபெறாமல், குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அத்தகைய வித்தியாசமான நாகர் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக நாக பஞ்சமியுடன்…

Read more

“பாகிஸ்தான் ஒரு நாடு இன்னைக்கு இருக்கிறதுக்கு காரணமே அந்த சீக்ரெட் தான்”… ஜின்னாவின் மரண ரகசியம்… 96 வருஷமாகிட்டு.. இந்திய மருத்துவர்களுக்கு பாக். அரசின் உயரிய விருது அறிவிப்பு…!!!

இந்திய வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையான இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில், பாகிஸ்தானின் நிறுவனரான முஹம்மது அலி ஜின்னாவின் உடல்நிலை குறித்த அதிர்ச்சிகரமான உண்மையை எவருக்கும் தெரியாமல் ரகசியமாகப் பாதுகாத்த மும்பையைச் சேர்ந்த இரண்டு பார்சி மருத்துவர்களுக்கு, பல தசாப்தங்களுக்குப்…

Read more

மணிக்கு 165 கி.மீ வேக சூறாவளி புயல்… ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் வாலிபர்கள்… இயற்கை பேரிடர்களை அனுபவிக்க படையெடுக்கும் மக்கள்… சீனாவில் பரவும் புது கலாச்சாரம்..!

உலகம் முழுவதும் சுற்றுலா செல்பவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும், வரலாற்றுச் சின்னங்களையுமே பார்த்து ரசிப்பது வழக்கம். ஆனால், சீனாவில் தற்போது இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே ‘டார்க் டூரிசம்’  எனும் புதிய மற்றும் வினோதமான டிரெண்ட் வேகமாகப் பரவி வருகிறது.…

Read more

61 வயதிலும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் அமீர்கான்…! தினமும் காலையில் ஒரு ஸ்பூன் இதை சாப்பிடுகிறாராம்… என்ன தெரியுமா…?

பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது திரைப்படங்களுக்காக பலமுறை உடல் எடையை அதிகரித்தும் குறைத்தும் ஆச்சரியப்படுத்தியவர். தற்போது 61 வயதிலும் தனது உடல்நலத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது காலை உணவுப் பழக்கம் குறித்து அவர் பகிர்ந்த…

Read more

டெங்கு வந்தால் வாந்தி, தலைவலி வருவது சகஜமா….? எப்போது இது ஆபத்தான அறிகுறியாக மாறும்…? மருத்துவர் கூறும் முக்கிய எச்சரிக்கை…!

டெங்கு காய்ச்சலின்போது அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி அல்லது ஒருமுறை வாந்தி ஏற்படுவது மட்டும் இருந்தால் அது நோயின்…

Read more

12-ம் வகுப்பு மாணவி முதல் திருமணம் ஆன பெண்கள் வரை…! காதல் வலையில் வீழ்த்திய குழந்தைகளின் தந்தை… ஆம்னி பஸ் முதல் சொகுசு கார் வரை உல்லாச வாழ்க்கை… நடுங்கிப்போன குமரி…!!

காதல் வலையில் வீழ்த்தி இளம் மாணவிகளிடம் நூதன முறையில் நகைகளைக் சுருட்டி, அந்தப் பணத்தில் சொந்தமாக ஆம்னி பஸ் மற்றும் சொகுசு கார்களை வாங்கி ஆடம்பரமாக வலம் வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை…

Read more

இது என்னடா சோதனை..! ஏஐ-க்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா…? லேட்டா வந்ததால் மனித ஊழியரின் வேலையை காலி செய்த ஏஐ மேனேஜர்… கடைசியில் வீட்டுக்கே அனுப்பிட்டு..!!

தொழில்நுட்ப உலகம் இதுவரை கற்பனை செய்து கூட பார்க்காத ஒரு மிரட்டலான சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. ஏஐ (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளைப் பறிக்கிறது என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, இப்போது ஒரு மனித ஊழியரை வேலையை விட்டு நீக்க வேண்டும்…

Read more

அழகுக்காக கண்களை ஆபத்தினால் ஆழ்த்துவதா…? நீர்ப்புகாத மஸ்காரா… அதில் இவ்வளவு பெரிய ஆபத்தா… உஷார் பெண்களே…!

கண்களை அழகாகவும் இமைகளை அடர்த்தியாகவும் காட்டுவதற்காக நீண்ட நேரம் நீடிக்கும் மஸ்காரா மற்றும் செயற்கை கண் இமை நீட்டிப்புகளை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் கண்களைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் மென்மையானது என்பதால், இத்தகைய அழகு சாதனப் பொருட்களை தவறாகப் பயன்படுத்தும்போது அரிப்பு,…

Read more

இனி பொண்டாட்டியை கழட்டி விட்டீங்க அவ்வளவுதான்..! 2-வது திருமணத்திற்கு தடை… மீறினால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்… மாஸ் காட்டிய முதல்வர்… அதிரடி அறிவிப்பு…!!

குடும்பத்தை அரவணைக்க வேண்டியவரே, கைவிட்ட வாழ்க்கைத் துணையை நடுரோட்டில் தவிக்கவிட்டால் அரசு பார்த்துக் கொண்டிருக்குமா? நிச்சயமாக இல்லை என்பதற்கு அசாம் மாநில அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையே ஒரு மிரட்டலான சாட்சி. அசாம் மாநிலத்தில் பலதார திருமணங்களுக்கு எதிராக முதல்வர்…

Read more

வீட்டில் கண்ணாடியை எந்த திசையில் வைக்கிறீங்க…? அதுல கூட இவ்வளவு விஷயம் இருக்கா… வாஸ்து சொல்லும் ரகசியம்…!

வீட்டின் அலங்காரத்தில் கண்ணாடி முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. அறையை விசாலமாகக் காட்டுவதுடன் வெளிச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகளில் கண்ணாடி வைக்கப்படும் திசைக்கும் முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது. தவறான இடத்தில் கண்ணாடி வைப்பது வீட்டின் அமைதியை பாதிக்கலாம் என்றும்…

Read more

  • August 18, 2026
​”கடந்த 5 வருஷ டெண்டர் ரகசியம் எல்லாம் வெளியே வரும்” – அடுத்த வெள்ளை அறிக்கை ரெடி…. திமுகவை ஆஃப் செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!!

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் துறைகளில் நடைபெற்ற அனைத்து டெண்டர்கள் மற்றும் பணிகளின் உண்மை நிலவரத்தை விளக்கும் வெள்ளை அறிக்கை கூடிய விரைவில் வெளியிடப்படும்…

Read more

40 வயசு ஆகிட்டா..! அப்போ தினமும் காலையில் இந்த மூன்று விஷயங்களை மறக்காமல் செஞ்சுருங்க…. அட ரொம்ப நல்லதுன்னு சொல்றாருப்பா…!

40 வயதை கடந்த பிறகு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. குறிப்பாக பெண்களுக்கு இந்த வயதில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சோர்வு, செரிமானப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில உடல் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே இந்த வயதுக்குப் பிறகு உணவு மற்றும்…

Read more

கண்களில் அடிக்கடி தண்ணீர் வருகிறதா…? சாதாரணம் என்று அலட்சியம் செய்யாதீர்கள்….! எப்போது மருத்துவரை அணுக வேண்டும்…?

கண்களில் கண்ணீர் வருவது இயல்பானது. கண்களின் மேற்பரப்பை ஈரமாக வைத்திருப்பதற்கும், தூசி மற்றும் சிறிய துகள்களை வெளியேற்றுவதற்கும் கண்ணீர் உதவுகிறது. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் அடிக்கடி அல்லது தொடர்ந்து கண்களில் நீர் வழிந்தால், அதற்குப் பின்னால் சில காரணங்கள் இருக்கலாம்.…

Read more

“இனிமே ரெண்டு பூங்காவுலயும் கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியாதுப்பா!” – புலிகள், சிறுத்தைகள் பரிமாற்றத்தால் களைகட்டப் போகும் கோரேவாடா பூங்கா..!!!

மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே வனவிலங்குகளைப் பரிமாறிக்கொள்ளும் முக்கியமான திட்டத்திற்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாக்பூரில் உள்ள கோரேவாடா உயிரியல் பூங்கா மற்றும் போபால் உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு இடையே புலிகள்…

Read more

அடிக்கடி தலைவலி வருகிறதா…? அதை சாதாரணம் என்று அலட்சியம் செய்யாதீர்கள்….! இதன் பின்னால் இந்த உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம்…!

அவ்வப்போது தலைவலி ஏற்படுவது பொதுவானது. தூக்கமின்மை, மன அழுத்தம், தண்ணீர் குறைபாடு, நீண்ட நேரம் திரையைப் பார்ப்பது போன்ற காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். ஆனால் அடிக்கடி அல்லது தொடர்ந்து தலைவலி ஏற்பட்டு வந்தால், அதற்கான காரணத்தை கண்டறிவது முக்கியம். ஒற்றைத் தலைவலி,…

Read more

உங்களுக்கு வறண்ட சருமமா இல்ல எண்ணெய் சருமமா…? உங்க ஸ்கின்னுக்கு தகுந்த மாதிரி பளபளன்னு மின்னனும்னா இந்த உணவை சாப்பிடுங்க…!!

சருமத்தின் ஆரோக்கியம் நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. நாம் தினமும் சாப்பிடும் உணவு, உடலில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் போதுமான தண்ணீர் அருந்துவது போன்றவையும் சருமத்தின் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக பழங்கள், காய்கறிகள் மற்றும் நல்ல…

Read more

“அய்யோ.. என்னை காப்பாத்துங்க, அவனே தான் தீ வச்சான்!” – மரண வாக்குமூலம் கொடுத்த மனைவியின் போராட்டத்திற்கு 11 ஆண்டுகள் கழித்து கிடைத்த நீதி..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில், சந்தேகப் பேயினாலும் கணவனின் தொடர் சித்திரவதையினாலும் கணவன் மனைவியைக் கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவத்தில், சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமான புதிதிலிருந்தே தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த கணவன்,…

Read more

  • August 18, 2026
“சாகுற வரைக்கும் இந்த ஆடையை தான் போடுவேன்” – சட்டமன்றத்தில் உணர்ச்சிவசப்பட்ட தவெக பெண் எம்.எல்.ஏ தாஹிரா….!!

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, தான் எப்போதும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடையை அணிந்து வருவதற்கான சுவாரஸ்யமான மற்றும் உருக்கமான காரணத்தை வெளிப்படுத்திப் பேசினார். ​பேரவையில் உரையாற்றிய…

Read more

நாக பஞ்சமி நாளில் சூரியன்–கேது சேர்க்கை….! அடுத்த 1 மாதம் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்…!

2026-ம் ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 17-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில் சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைகிறார். ஏற்கெனவே சிம்மத்தில் கேது சஞ்சரித்து வருவதால், சூரியன் அங்கு நுழையும்போது இரு கிரகங்களுக்கும் சேர்க்கை ஏற்படுகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி,…

Read more

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலை உணவில் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்….! இதய மருத்துவர் கூறும் ஆரோக்கியமான உணவுகள்…!

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி உணவில் உப்பின் அளவு, கொழுப்பு மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை கவனிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக காலை உணவில் அதிக உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்ல பழக்கமாக…

Read more

“சத்தம் போட்டா வெட்டிடுவேன்!” – அதிகாலை வேளையில் துப்பாக்கி, கத்திகளோடு புகுந்து மிரட்டிய மர்ம கும்பல்!.. நகைகளை பறி கொடுத்து கதறும் குடும்பம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள காவன் கிராமத்தில், அதிகாலை வேளையில் துணிச்சலாக நடந்த ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தருணத்தைப் பயன்படுத்தி, வீட்டிற்குள் புகுந்த…

Read more

  • August 18, 2026
​”பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் சரியான தீர்வு” – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேச்சு….

​நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பெரும் கலாச்சார சீரழிவைக் காட்டுவதாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த வேதனையுடனும் ஆவேசத்துடனும் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய கொடூரமான குற்றங்கள் பெருகுவதற்குச் சமூகத்தில் தடையின்றிப் புழங்கும் போதைப்பொருட்களே முதன்மையான காரணம் என்றும்…

Read more

“இம்புட்டு அழகா இருந்தா கண்ணு பட்டுட போகுதுப்பா!” – பர்ப்பிள் கலர் டிரெஸ்ஸில் இணையத்தை கிறங்க வைக்கும் லட்சுமி ப்ரியாவின் வைரல் போட்டோஸ்..!!!

சின்னத்திரையில் தனது யதார்த்தமான நடிப்பாலும் வசீகரமான புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களின் மனங்களை வென்ற சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பி வருகின்றன. தொலைக்காட்சித் தொடர்களில் வழக்கமாக குடும்பப் பாங்கான சேலை மற்றும்…

Read more

  • August 18, 2026
FLASH: “திமுக கொண்டு வந்த திட்டம்னாலே இப்படித்தான் பண்ணுவீங்களா” – தவெக அரசுக்கு திமுக எம்பி கனிமொழி சரமாரி கேள்வி….!!

பல்வேறு வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகையை வழங்காமல் தவெக அரசு அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டி, திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். ​அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத்…

Read more

சிவபெருமானும் அர்ஜுனனும் நேருக்கு நேர் மோதிய கதை….! வேடன் உருவில் ஈசன் ஏன் வந்தார்….? கிராதேஸ்வரர் அவதாரத்தின் ரகசியம்…!

மகாபாரதத்தில் அர்ஜுனன் பல்வேறு அஸ்திரங்களைப் பெற கடுமையான தவங்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் பாசுபத அஸ்திரத்தை சிவபெருமானிடமிருந்து பெற வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. அர்ஜுனனின் தவத்தை சோதிக்க சிவபெருமான் வேடன் உருவில் தோன்றியதாக புராணக்…

Read more

“ஐயோ, 24-ம் தேதி லிஸ்ட்ல என் பேரு இல்லைனா என்ன பண்றது?” – வாக்காளர் பட்டியல் குளறுபடிகளால் பயப்பட தேவையில்லை, இதோ எளிய தீர்வு..!!!

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், சரிபார்ப்புகளை முடிப்பதற்குமான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், தங்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறுமா என்ற கவலை பல வாக்காளர்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்துள்ளது. மேலும் எதிர்வரும் 24 ஆம் தேதி வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் ஒருவேளை…

Read more

“கோயில்ல வச்சு இப்படி ஒரு சர்ப்ரைஸா?” – வெளிநாட்டுப் பயணிகளுடன் இன்முகத்தோடு உரையாடி நெகிழ வைத்த ஆர்.ஜே.பாலாஜியின் வைரல் போட்டோஸ்…!!!

தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் முத்திரை பதித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, தனது மனைவியுடன் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். திரையுலகில் அடுத்தடுத்த படைப்புகளுக்குத் தயாராகி வரும் சூழலில்,…

Read more

உள்ளங்கையின் வடிவம் முதல் விரல்களின் நீளம் வரை…! உங்கள் கையில் மறைந்திருக்கும் குணாதிசய ரகசியங்கள் என்ன தெரியுமா…?

ஒருவரின் கைரேகைகள் மட்டுமல்லாமல், உள்ளங்கையின் வடிவம், விரல்களின் நீளம் மற்றும் கையின் அமைப்பையும் வைத்து அவருடைய குணாதிசயங்களை அறியலாம் என்ற நம்பிக்கை சாமுத்திரிக சாஸ்திரத்தில் உள்ளது. இதன் அடிப்படையில் வெவ்வேறு கை அமைப்புகளுக்கு வெவ்வேறு தன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீளமான உள்ளங்கை…

Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சத்து மாவு லட்டு…! நெய்யில் வறுத்து செய்யும் எளிய செய்முறை….!

சத்து மாவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் லட்டு, சுவையாக இருப்பதுடன் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக அதிக நேரம் சமையலறையில் செலவிட விரும்பாதவர்கள் இந்த முறையில் குறைந்த நேரத்தில் லட்டு தயாரிக்கலாம். முதலில் கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி,…

Read more

வெளியே மொறுமொறுப்பு… உள்ளே மென்மை….! ஜவ்வரிசியில் செய்யும் சுவையான குழிப்பணியாரம் சில நிமிடங்களில் தயார்….!

விரத நாட்களில் வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, சுவையாகவும் எளிதாகவும் தயாரிக்கக்கூடிய உணவுகளை பலரும் விரும்புவார்கள். அந்த வகையில்  ஜவ்வரிசியை வைத்து செய்யப்படும் குழிப்பணியாரம் நல்ல தேர்வாக இருக்கலாம். அதிக எண்ணெய் பயன்படுத்தாமல் இதை மொறுமொறுப்பாகத் தயாரிக்க முடியும். இதற்காக  ஜவ்வரிசியை தேவையான…

Read more

விரத நாட்களில் 10 நிமிடத்தில் மொறுமொறுப்பான தோசை….! ஜவ்வரிசியை ஊறவைக்கவே தேவையில்லை… எளிய செய்முறை இதோ….!

விரத நாட்களில் வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, எளிதாகவும் சுவையாகவும் சமைக்கக்கூடிய உணவுகளை பலரும் தேடுவார்கள். அந்த வகையில் சவ்வரிசி பயன்படுத்தி தயாரிக்கப்படும் விரத தோசை நல்ல தேர்வாக இருக்கலாம். ஆனால் சவ்வரிசியை நீண்ட நேரம் ஊறவைக்க வேண்டும் என்பதால், திடீரென செய்ய…

Read more

வீட்டில் இருக்கும் கோதுமையை வைத்து புதியதாக ரவை தயாரிக்கலாம்…! எளிய முறையை தெரிந்துகொள்ளுங்கள்…!

ரவை வைத்து உப்புமா, கேசரி, இட்லி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை நாம் தயாரித்து வருகிறோம். பொதுவாக ரவையை கடைகளில் வாங்கினாலும், கோதுமையைப் பயன்படுத்தி வீட்டிலேயே ரவை போன்ற துகள்களைத் தயாரிக்கலாம். இதற்கு சில எளிய படிகளைப் பின்பற்றினால் போதும். முதலில் நல்ல…

Read more

  • August 18, 2026
“டெஸ்ட் வரலாற்றுல முதல் இந்திய வீரரா மாஸ் காட்டிய ரிஷப் பண்ட்” – 100வது சிக்ஸர் அடித்து உலக சாதனை….!!

இலங்கையில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் தனது 51-வது டெஸ்ட் போட்டியில் 100-வது சிக்சரை விளாசி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்களை அடித்த முதல் இந்திய…

Read more

“இப்படி ஒரு ஆட்டத்தை யாருமே எதிர்பார்க்கலப்பா!” – ‘தி ஹன்ட்ரெட்’ கோப்பையை வென்ற கையோடு ஜோஸ் பட்லர் செய்த கலாட்டா வீடியோ வைரல்..!!!

கிரிக்கெட் மைதானத்தில் தனது இயல்பான, அமைதியான ஆட்டத்தாலும் அதிரடி பேட்டிங்காலும் ரசிகர்களைக் கவர்ந்து வரும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர், தற்போது ஆட்டத்திற்கு அப்பால் தனது வித்தியாசமானக் கொண்டாட்டத்தின் மூலம் இணையவாசிகளின் மனதை வென்றுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற புகழ்பெற்ற…

Read more

  • August 18, 2026
​”தகாத வார்த்தையில பேசுனா கேள்வி கேட்கக் கூடாதா” – தன்னார்வலர் மீது வழக்கு போட்ட தவெக அரசு…. அண்ணாமலை கடுமையான கண்டனம்….!!

தகாத வார்த்தைகளால் விமர்சித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொண்டருக்குப் பதிலளித்த ‘தி லீடர்ஸ்’ அமைப்பின் தன்னார்வலர் மீது காவல்துறை வழக்குப் பதிந்துள்ள சம்பவத்திற்கு, அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ​இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “ஆளுங்கட்சியான…

Read more

“என் வாழ்க்கையை மொத்தமா பாழாக்கிட்டான்!”… கள்ளக்காதலன் வச்ச வஞ்சனையால் ரத்த வெள்ளத்தில் முடிந்த கணவனின் உயிர்!.. பகீர் சம்பவம்..!!!

மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில், புனிதமான குடும்ப உறவுகளின் வரம்புகளை மீறி நடந்த ஒரு தகாத காதலால், இறுதியில் ஒரு கொடூரக் கொலை சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீரேந்திரா என்ற நபருக்கும், அவரது மனைவியின் சகோதரிக்கும் இடையே…

Read more

“கழுத்துல கை வைச்சதே தெரியலையே!”… யாருமே சந்தேகப்பட மாட்டாங்கனு நினைச்சேன்!.. லட்சக்கணக்கில் நகைகளை சுருட்டி கடைசியில் சிக்கிய 65 வயது மூதாட்டி..!!!

மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிக்கும் பெண்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அவர்களின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலி மற்றும் மாங்கல்யங்களை நைசாகப் பறித்து வந்த 65 வயது மூதாட்டியைப் பிடித்து ரயில்வே காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான அந்தப்…

Read more

Other Story