“சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டடத்துல இன்னும் எத்தனை பேரோ!”.. ரத்த வெள்ளத்தில் கதறிய மாணவனின் 11 விநாடி வீடியோ… வைரலாகும் நெஞ்சை பிசையும் வீடியோ..!!!

டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் மாணவர்களின் தங்குமிடமாகச் செயல்பட்டு வந்த ஐந்து பி.ஜி.  கட்டடம் ஒன்று திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த விடுதியில் தங்கியிருந்தவர்கள் மீது கான்கிரீட் சரிந்ததில்…

Read more

511 கிலோவை தூக்கி புதிய உலக சாதனை…! முன்னாள் சாதனையை ஒரே முயற்சியில் முறியடித்தார்… மெக்சிகோ வீரர் ரவுல் புளோரஸின் மிரள வைக்கும் சாதனை…!

மெக்சிகோவைச் சேர்ந்த வலிமை வீரர் ரவுல் புளோரஸ், செப்டம்பர் 5-ஆம் தேதி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற Giants Live Strongman Open 2026 போட்டியில் 511 கிலோ எடையை டெட்லிஃப்ட் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 2025-ல்…

Read more

“1997 போல மீண்டும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியா….?” இந்தியாவிற்கும் ஆபத்து…. வங்கியால இல்லை ‘இதனால’ தான் மிகப்பெரிய பிரச்சனை…. பொருளாதார நிபுணரின் அதிரடி எச்சரிக்கை….!!

1997-ஆம் ஆண்டு ஆசியாவைப் உலுக்கிய பயங்கரமான நிதி நெருக்கடி மீண்டும் வரக்கூடுமோ என்ற கவலைகள் உலகப் பொருளாதார வல்லுநர்களிடையே எழுந்துள்ளன. அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் உயர்வு, ஜப்பானிய யென்னின் கடும் சரிவு மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதிகரிக்கும் முதலீடுகள் போன்றவை 1997-ன்…

Read more

“கிரிக்கெட் களத்தில் பாகிஸ்தான் ரசிகர்களின் தரங்கெட்ட செயல்!” இந்திய வீராங்கனையை அவமதித்து ஆபாச கமெண்ட்ஸ்… வைரலாகும் சர்ச்சைக்குரிய வீடியோ..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியின் போது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனை ஒருவரைப் பற்றிப் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் அருவருப்பான மற்றும் தரங்கெட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ள சம்பவம் சர்வதேச அளவில்…

Read more

“லாரிய விட அதிகமா எதுக்கு இந்த வேகம்!”.. மின் கம்பத்தில் மோதி கொழுந்துவிட்டு எரிந்த கார்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய நள்ளிரவுச் சாலை விபத்து..!!!

உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கீரி மாவட்டத்தில் திங்கட்கிழமை அதிகாலையில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு கோரச் சாலை விபத்து அரங்கேறியுள்ளது. லக்கிம்பூரில் இருந்து சீதாபூர் நோக்கி அதிவேகமாகக் சென்று கொண்டிருந்த ஒரு கார், எதிர்பாராதவிதமாக ஓஎல்  காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சாலையில்…

Read more

தவறான நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிட்டீங்களா…? பணம் போச்சுனு கவலைப்படாதீங்க…! திரும்பப் பெற இதை உடனே செய்யுங்க…!

அவசரமாக மொபைல் ரீசார்ஜ் செய்யும்போது தவறான எண்ணை பதிவு செய்வது பலருக்கும் நடக்கும். ரீசார்ஜ் முடிந்த பிறகு பணம் திரும்ப கிடைக்குமா என்ற கவலை ஏற்படும். ஆனால் சில சூழ்நிலைகளில் தவறான ரீசார்ஜை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெறும் வாய்ப்பு…

Read more

“சச்சின், கோலிக்குக் கூட இந்த அதிர்ஷ்டம் கிடைக்கல!” மிகக் குறைந்த வயதில் கிரிக்கெட் சிகரத்தைத் தொட்ட இளம் வீரன் வைபவ் சூர்யவன்ஷி..!!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் ரத்தம் சிந்தி, உழைத்துச் சம்பாதித்த புகழையும், அங்கீகாரத்தையும், பொருளாதார உயரத்தையும் வெறும் 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் இரண்டே ஆண்டுகளில்…

Read more

“உங்க புருஷனுக்கு உடம்பு சரியில்லை…!” போன் போட்டு வரவழைத்து பாலியல் வன்கொடுமை…. பாழடைந்த பங்களாவில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….மதுபோதையில் அரங்கேறிய அநியாயம்….!!

ஒடிசா மாநிலத்தில் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் கூறி, திருமணமான பெண் ஒருவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று இரு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தகவலின்படி, குற்றம்…

Read more

கடையில் வாங்கும் ஜிலேபியை மறந்துடுங்க…! வெல்லம் வைத்து வீட்டிலேயே மொறுமொறுப்பான ஜிலேபி செய்வது எப்படி…?

ஜிலேபி என்றாலே வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே இனிப்புச் சாறு நிறைந்ததாகவும் இருக்கும் சுவைதான் நினைவுக்கு வரும். இந்த முறை வழக்கமான சர்க்கரை ஜிலேபிக்கு பதிலாக வெல்லம் சேர்த்து தயாரிக்கும் தேசி ஜிலேபியை வீட்டிலேயே செய்து பார்க்கலாம். எளிமையான பொருட்களைக் கொண்டே இதைத்…

Read more

“எல்லாமே கிரிஞ்ச் டயலாக்!.. இதை படிக்க 3 நாளா?”.. சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில் பரபரப்பு.. எதிர்க்கட்சி தலைவர் காரசார பதிவு..!!!

அமலாக்கத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பிரின்ட் அவுட் எடுத்துப் படித்துப் பார்ப்பதற்கு மூன்று நாட்கள் அவகாசம் தேவையா என்று கேள்வி எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பதிவற்ற பதிலுரைகள், எதற்கெடுத்தாலும் மற்றவர்கள் மீது பழிபோடும் போக்கு மற்றும்…

Read more

  • September 7, 2026
“சபாநாயகரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை” எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம்….!!

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரைக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் சபாநாயகரின் நடவடிக்கைகள் தொடர்பாக எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பேரவையில் ஜனநாயக மரபுகள் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதாக அவர்…

Read more

“அந்தக் குழந்தையின் வெள்ளந்தி சிரிப்புதான் சார் மாஸ்!” டீச்சருக்குக் குழந்தை கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று இணையவாசிகளின் மனதை அப்படியே கொள்ளையடித்து வருகிறது. பள்ளிச் சிறுமி ஒருவர் தனது ஆசிரியைக்கு ஆசிரியர் தின வாழ்த்து சொல்ல முயன்ற…

Read more

“27 பாஜக உறுப்பினர்களின் சான்றிதழ் போலி….!” முதல்வரே போன் போட்டு பேசுறாரு…. மகாராஷ்டிராவில் சஞ்சய் ராவத் கிளப்பிய அதிரடி புயல்….!!

மும்பை மாநகராட்சியில் தாக்கரே குழுமத்தைச் சேர்ந்த 16 உறுப்பினர்களின் சாதிச் சான்றிதழ்கள் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் பதவிகளுக்குத் தகுதிநீக்க அச்சுறுத்தல் தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தாக்கரே குழுமத்தின் முக்கியத் தலைவரான சஞ்சய் ராவத் ஆளுங்கட்சியை நோக்கிய அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை…

Read more

காத்து சரியில்லனா கோடிகள்ல லாஸாம்!”.. சென்னை காற்று மாசு விவகாரத்தில் சவுமியாஅன்புமணியின் அதிர்ச்சித் தகவல்.!!!

சென்னையில் நிலவி வரும் காற்று மாசுத் தன்மையால் மாநகரத்தின் பொருளாதாரத்திற்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பாமக எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மாசுபட்ட காற்று காரணமாகச் சென்னையில் மட்டும் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக…

Read more

  • September 7, 2026
“கடையில் பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி பரிதாப பலி” சோகத்தில் ஆழ்ந்த கிராமம்…. போலிசார் தீவிர விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள உணவுக் கடை ஒன்றில் 9 வயது சிறுமியான ஸ்ரீத்திகா என்பவர் பஜ்ஜி சாப்பிட்டுள்ளார். பஜ்ஜி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்தச் சிறுமிக்குத் திடீரெனக் கடுமையான வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததை கண்டு…

Read more

18 மாதங்களுக்குப் பிறகு ராகுவின் இடமாற்றம்…! இந்த 4 ராசிகளுக்கு மட்டும் வரப்போகும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் என்னென்ன…?

ஜோதிடக் கணிப்புகளின்படி, 2026 டிசம்பர் 5-ம் தேதி ராகு கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 18 மாதங்களுக்கு பிறகு ராகு ராசி மாறுவதால், இந்தப் பெயர்ச்சி சில ராசிகளுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்…

Read more

“தெம்பு, திராணி இருக்கா?”.. சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில் முதல்வர் விஜய்யை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்த ஆர்.எஸ்.பாரதி..!!!

சர்க்காரியா கமிஷன் விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையும் விவாதமும் வெடித்துள்ளன. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், சர்க்காரியா கமிஷன் குறித்தான விவாதத்திற்குத் தவெக தரப்புத் தயாரா என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும், முதல்வர் விஜய்க்கு…

Read more

  • September 7, 2026
“சட்டப்பேரவையில் கலர் கோட் சர்ச்சையா?” பிரேமலதா விஜயகாந்த் அணிந்து வந்த சேலையால் பரபரப்பு…. லேட்டஸ்ட் அப்டேட்….!!

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிறத்திலான புடவையை அணிந்து வந்து அவையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். தவெக பெண் உறுப்பினர்களின் இந்த ஒரே மாதிரியான ஆடை முறை சட்டப்பேரவை வளாகத்தில் பெரும்…

Read more

“அந்தக் கொடூர நிமிஷம்… இரத்த வெள்ளத்தில் சரிந்த தம்பி!”.. பணப் பிரச்சினையால் வெடித்த மோதல்… உறைந்துபோன கிராம மக்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் வருத் பகுதியில், பணப் பிரச்சினை காரணமாகச் சொந்தக் கூடப்பிறந்த தம்பியையே அண்ணன் கொடூரமாகக் கொலை செய்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்ற வயிறும், ஒன்றாக வளர்ந்த பாசமும் மறந்து, வெறும்…

Read more

“வேலைக்குப் போகாமல் இருக்க இப்படியொரு மூளையா?”… ஏஐ தொழில்நுட்பத்தால் வந்த வினை… வனத்துறையின் நூதன தண்டனையால் சிக்கிய வாலிபர்..!!!

கர்நாடகாவில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லுமாறு தனது குடும்பத்தினர் தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால், அங்கு செல்வதைத் தவிர்ப்பதற்காக ஈரணண்ணா (25) என்ற இளைஞர் ஒரு விசித்திரமான வழியைக் கையாள முடிவு செய்துள்ளார். அதன்படி, அந்தத் தோட்டத்தில் உண்மையாகவே ஒரு புலி நடமாடுவது…

Read more

“அவன் உள்ளே உயிருடன் இருக்கான்…. காப்பாத்துங்க….!”வாட்ஸ்அப் குரூப்பில் பரவிய 11 வினாடி வீடியோவால்…. தப்பிய கல்லூரி மாணவன்…. பதறவைக்கும் பின்னணி‌….!!

டெல்லியின் ஒரு பகுதியில் திடீரெனக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே வேளையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு சிறிய வீடியோ, விபத்தில்…

Read more

வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்ற ஆசையா…? அஜா ஏகாதசி நாளில் இந்த பரிகாரங்களை செய்ய மறந்துடாதீங்க…!

அஜா ஏகாதசி என்பது இந்து சமயத்தில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான ஏகாதசி தினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 2026-ம் ஆண்டு அஜா ஏகாதசி செப்டம்பர் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் மனநிம்மதி, குடும்ப நலன் மற்றும்…

Read more

  • September 7, 2026
“மக்கள் தேவைகளுக்காக பிரதமர் மோடி, அமித்ஷாவைச் சந்திப்பது நமது கடமை…!” விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிரடி பேச்சு….!!

மக்கள் தேவைகளுக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசுவது நமது முதன்மையான கடமையாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற…

Read more

  • September 7, 2026
“பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திக்கு முழுத் தகுதி உள்ளது” சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி அதிரடி கருத்து….!!

பிரதமர் பதவிக்கு உரிமை கோருவதற்கான அனைத்து தகுதிகளும் காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்களுக்கு முழுமையாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி அவர்கள் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, தேசிய அரசியல் மற்றும்…

Read more

72 செ.மீ. இடத்துக்குள் ஒரு முழு வீடு….! சமையலறை, குளியலறை, படுக்கையறை என உள்ளே பார்த்தால் நம்பவே முடியாது…!

போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் உள்ள ஒரு வித்தியாசமான வீடு தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகின் மிகவும் குறுகலான வீடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் இந்த வீட்டின் அகலம், அதன் குறுகிய பகுதியில் வெறும் 72 சென்டிமீட்டர் மட்டுமே.…

Read more

“பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கிய கேப் டிரைவர்!” ஆடையைக் களைய முயன்று அராஜகம்… காவல் துறை தீவிர விசாரணை..!!!

நாட்டின் மிக முக்கியமான பெருநகரங்களில் ஒன்றான மும்பையில், பெண் பயணி ஒருவரிடம் கேப் டிரைவர் நள்ளிரவு நேரத்தில் செய்த கொடூரமான மற்றும் அருவருப்பான செயல் ஒட்டுமொத்த நகரத்தையும் பேரதிர்ச்சியிலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. டாக்ஸியில் பயணித்த அந்தப் பெண்ணை, ஆள் நடமாட்டமில்லாத தனிமையான…

Read more

“இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இவன் தான் ராஜா….!” அக்காவை ஓவர் டேக் செய்த தம்பி…. இணையத்தைக் கலக்கும் கிராமத்துச் சிறுவர்களின் அரிய திறமை..‌.. மெய்சிலிர்த்த நெட்டிசன்கள்….!!

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால், சிறிய கிராமங்களில் இருக்கும் திறமையாளர்கள் கூடத் தங்களது கலைகளை உலகறியச் செய்ய முடிவதோடு, பெரும் புகழையும் அடைந்து வருகின்றனர். குறிப்பாக, சிறு குழந்தைகள் தங்களது நடனம், பாட்டு மற்றும் நடிப்புத் திறமைகளை இணையத்தில் வெளிப்படுத்தி நெட்டிசன்களின் மனங்களைக்…

Read more

  • September 7, 2026
“மின்சார கார் வாங்க நினைப்போருக்கு ஜாக்பாட்…!” Curvv EV, Harrier EV கார்களுக்கு ரூ.3.35 லட்சம் வரை பிரம்மாண்ட சலுகை அறிவிப்பு….!!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாட்டா மோட்டார்ஸ் (TATA MOTORS), எலக்ட்ரிக் வாகனப் பிரிவில் தங்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், தங்களின் பிரபல மின்சார கார் மாடல்களுக்குப் பிரம்மாண்ட சலுகைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிரடித் தள்ளுபடி அறிவிப்பு எலக்ட்ரிக்…

Read more

கடையில் வாங்கும் சத்துவை இனி மறந்துடுங்க….! கருப்பு கொண்டைக்கடலையிலேயே வீட்டில் சுத்தமான சத்து மாவு செய்வது எப்படி…?

கருப்பு கொண்டைக்கடலையை வைத்து வீட்டிலேயே சுத்தமான சத்து மாவு தயாரிக்கலாம். கடைகளில் கிடைக்கும் சத்து மாவை வாங்குவதற்குப் பதிலாக, நல்ல தரமான கருப்பு கொண்டைக்கடலையைத் தேர்வு செய்து வீட்டிலேயே தயாரித்தால், அதன் தரம் மற்றும் தயாரிப்பு முறையை நாமே உறுதி செய்து…

Read more

“7 மாநிலங்களின் பொருளாதாரத்தை மாற்றப்போகும் புதிய ரயில் சேவை!” முன்னாள் எம்பியின் கோரிக்கைக்கு பயணிகள் பலத்த ஆதரவு..!!!

இந்திய ரயில்வே துறையில் அதிநவீன வசதிகளுடனும் அதிவேகத்துடனும் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை பகல் நேரப் பயணங்களுக்காக இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தொலைதூர…

Read more

  • September 7, 2026
“சர்க்காரியா கமிஷனைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்?” 3 நாள் மனப்பாடம் பண்ணிட்டு வந்திருக்காரு…. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்….!!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆற்றிய உரைக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் நடந்த இரு கொடூரக் கொலைகள் குறித்துப் பேசுவதற்குச் சட்டமன்றத்தில் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், அதை விட்டுவிட்டு 1970-ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களையும் மிசா சட்டத்தைப் பற்றியும் முதலமைச்சர் பேசிப்…

Read more

நெல்லையில் அடுத்தடுத்து செத்து விழும் காகங்கள்….! கடும் வெயில்தான் காரணமா…? அதிர்ச்சியில் மக்கள்… உண்மை காரணம் என்ன…?

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. காலை முதல் மாலை வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள் மற்றும் விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், நீர்நிலைகள் வற்றுவதால் பல உயிரினங்கள் தண்ணீரைத்…

Read more

  • September 7, 2026
“வழக்குத் தொடுக்க தாமதம் ஆகிவிட்டது என ஒத்துக்கொண்டவர்தானே விஜய்!” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரசார விமர்சனம்….!!

தமிழக அரசியல் களத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் மீது வருமான வரித்துறை வழக்குப் பதிவாகி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மாபெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ​இது…

Read more

  • September 7, 2026
“இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்…!” சட்டப்பேரவையில் பிரத்யேக இருக்கையைப் புறக்கணித்து அமைச்சர்கள் இடையே அமர்ந்து அதிரடி….!!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் செய்த எதிர்பாராத நடவடிக்கை ஒன்று பேரவையில் இருந்த அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பேரவைக்கு வருகை தந்த முதலமைச்சர், வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி அனைவரது கவனத்தையும் தன்…

Read more

“கிளாமர் வேடங்களுக்கு நோ சொல்ல மாட்டேன்!”.. இயக்குனர் கேட்டால் எல்லை மீறவும் தயார்!.. டாப்சி கொடுத்த பளீச் பதிலடி..!!!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் தனது இயல்பான மற்றும் திறமையான நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை டாப்சி பன்னு, சினிமாவில் நெருக்கமான மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பது குறித்து மிகவும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசியுள்ளது பெரும்…

Read more

“சஞ்சய் தத் சொன்ன அந்த ஒரு வார்த்தை!” சிரிப்பலையில் மூழ்கிய அரங்கம்… திகைத்து நின்ற போக்குவரத்து துறை அமைச்சர்..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் அடிப்படை மராத்தி மொழியைக் கண்டிப்பாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற போக்குவரத்துத் துறையின் புதிய உத்தரவு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள சூழலில், பாலிவுட் பிரபல நடிகர் சஞ்சய் தத் அமைச்சரின் கோரிக்கையை ஏற்று…

Read more

“மக்களுக்குச் சேவை செய்ற மருத்துவருக்கே இந்த நிலைமையா?” கல்யாண் கொடூர தாக்குதல் வழக்கைக் கையில் எடுத்த உச்ச நீதிமன்றம்… பாய்கிறது அதிரடி ஆப்பு..!!!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் மருத்துவர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விவகாரத்தில், சிவசேனா கட்சியின் மாமன்ற உறுப்பினரான ரமேஷ் மத்ரேவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. மக்களின் உயிரைக் காக்கும் புனிதமான பணியில்…

Read more

“அந்த ஒற்றை வார்த்தை என் உலகத்தையே தலைகீழாக மாற்றியது!” மரண பயத்தில் உறைந்த தருணங்களை நினைவுகூர்ந்து உருகிய நடிகை மனிஷா கொய்ராலா..!!!

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து, 90-களில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த ‘பம்பாய்’ பட புகழ் மனிஷா கொய்ராலா, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் சந்தித்த நரக வேதனைகளையும், அந்தத் தருணத்தில் தனது மனதில் எழுந்த மரண பயத்தையும்…

Read more

“விஜய் அண்ணன் இடத்தை யாராலயும் தொட்டுக் கூட பார்க்க முடியாதுப்பா!”.. சினிமாவில் இருந்து அவர் விலகியது மிகப்பெரிய ஏமாற்றம்!.. பேட்டியில் உருகிய நடிகர் சூரி..!!!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராகத் தன் பயணத்தைத் தொடங்கி, தற்போது கதையின் நாயகனாக வெற்றி நடை போட்டு வரும் நடிகர் சூரி, கோவையில் நடைபெற்ற ‘மண்டாடி’ பட விளம்பர நிகழ்ச்சியின் போது ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப்…

Read more

“21 பேரைக் தூக்கியாச்சு… ஆனா விட்டுக்கொடுக்க மாட்டேன்!”.. ஆபாச மெசேஜ் அனுப்பிய கும்பலுக்கு மரண ஆப்பு… பாடம் புகட்டத் துணியும் முன்னாள் எம்பி ரம்யா..!!!

சமூக வலைத்தளங்களில் பெண்களையும் பிரபலங்களையும் இலக்கு வைத்துப் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பதிவிட்டு வரும் கும்பலுக்குப் பாடம் புகட்டும் வகையில், கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா எடுத்துள்ள தீர்க்கமான முடிவு ஒட்டுமொத்தத் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“தலை வேற உடம்பு வேறாகப் பிரித்து ஃபிரிட்ஜில் வைத்த கணவன்!”.. கல்யாணமான ஆறே மாசத்துல இப்படியொரு கொடூரமா?.. பகீர் சம்பவம்..!!!

அசாம் மாநிலம் கௌஹாத்தியில், திருமணமான ஆறே மாதங்களில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது தலை மற்றும் உடல் பாகங்களை வீட்டின் ஃபிரிட்ஜுக்குள் ஒளித்து வைத்த கணவனின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணம் முடிந்து வெறும் அரை ஆண்டே ஆன…

Read more

  • September 7, 2026
“சொந்த சொகுசுக்காக ரூ.6.17 கோடியா?” முதலமைச்சரின் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றம்…. நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி….!!

புதிய அரசியல் தருவதாகக் கூறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சாயம், தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் வெளிவந்த தகவல்களால் முற்றிலும் வெளுத்துவிட்டதாகப் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசுப் பணத்தில்…

Read more

  • September 7, 2026
“TRY TO DO BETTER NEXT TIME” சட்டப்பேரவை பேச்சைக் கடுமையாக விமர்சித்து உதயநிதி ஸ்டாலின்…. பரபரக்கும் அரசியல் களம்….!!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆற்றிய பதிலுரைக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தனது சோசியல் மீடியா பக்கத்தில் காரசாரமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசிய பேச்சுக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவர்…

Read more

“அந்த ஒரே ஒரு கேள்விதான் விபரீதத்துல முடிஞ்சிருக்கு!” குப்பை போட்டதைக் தட்டிக் கேட்ட ஊழியருக்கு அடி உதை… கேமராவில் சிக்கிய கொடூரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், குப்பையைக் கண்ட இடத்தில் போட வேண்டாம் என்று தட்டிக் கேட்ட ஊழியர் மீது பெண் கோவிந்தா குழுவினர் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் கிருஷ்ண…

Read more

  • September 7, 2026
“கார் லோனுக்கு EMI கட்டுற மாதிரி இன்ஸ்டால்மென்ட்ல கமிஷனா?” சட்டப்பேரவையில் திமுகவின் ஆதாரங்களை வெளியிட்டு முதலமைச்சர் விஜய் அதிரடி….!!

சட்டப்பேரவையில் திமுகவினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் திமுகவினரின் முறைகேடுகள் குறித்த பல முக்கிய ஆதாரங்களைச் சட்டமன்றத்தில் பகிரங்கமாக வெளியிட்டு அதிரடி வைத்துள்ளார். அவரது இந்த நடவடிக்கை பேரவையில் இருந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே…

Read more

  • September 7, 2026
​”269 பந்துகளில் 200 ரன்கள் விளாசி சாதனை” கிழக்குப் மண்டல கேப்டன் இஷான் கிஷன் அதிரடி சதம்…. மைதானத்தில் ரன் மழை….!!

துலீப் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தெற்கு மண்டல அணிக்கு எதிராக விளையாடி வரும் கிழக்குப் மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன், ஆரம்பம் முதலே களத்தில் நிலைத்து நின்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.…

Read more

“மின்சார டிரான்ஸ்பார்மர் மீது அதிவேக கார் மோதி பயங்கர விபத்து!” காரில் தீப்பற்றி 3 இளைஞர்கள் கொடூர பலி… அதிர்ச்சியில் கிராம மக்கள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர வாகன விபத்து ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்திலும் பேரதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அதிஉயர் மின்னழுத்த மின்சார…

Read more

  • September 7, 2026
“ரூ.1,020 கோடி பிரம்மாண்ட டெண்டர் முறைகேடு” கே.என்.நேரு உட்பட 13 பேரின் பெயர்கள் சேர்ப்பு…. அதிர வைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை….!!

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி மதிப்பிலான டெண்டர்களில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பிரம்மாண்ட ஊழல் வழக்கு தொடர்பான விவரங்கள்…

Read more

  • September 7, 2026
“சி.விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி புகார்” ஆரம்பகட்ட விசாரணை தொடக்கம் – உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அதிரடி தகவல்….!!

முன்னாள் அதிமுக அமைச்சரான சி.விஜயபாஸ்கர் மீது ரூ.4 கோடி பண மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக்…

Read more

“இது தாண்டா உண்மையான எனர்ஜி!” இன்ஸ்டா ட்ரெண்டிங் பாடலுக்குப் பெண்களின் வெறித்தனமான ஆட்டம்… வியப்பில் உறைந்த நெட்டிசன்கள்..!!!

சமூக வலைத்தளங்களின் காலம் தொடங்கியதில் இருந்தே, சாமானிய மக்களின் அசாத்திய திறமைகளும், நடன வீடியோக்களும் உலகளவிலான பார்வையாளர்களை மிக விரைவாகச் சென்றடைந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பிரபல பாடலுக்கு இளம் பெண்கள் சிலர்…

Read more

Other Story