“Doctor! 2 மாசம் தான் கெடுன்னு சொன்னாங்க….!” 9 மாத உயிர் காத்த பன்றியின் சிறுநீரகம்…. வரலாற்றுச் சாதனை…. மருத்துவ உலகமே வியந்த அதிசயம்….!!

மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொறுத்திக் கொண்ட நோயாளி ஒருவர் 9 மாதங்கள் வெற்றிகரமாக உயிர் வாழ்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 66 வயதான டிம் ஆண்ட்ரூஸ் என்ற நோயாளிக்கு இந்த…

Read more

“விலையுயர்ந்த கெமிக்கல்கள் இனிமே எதுக்குப்பா?” வீட்டிலிருக்கும் பொருளை வச்சே சமையலறையைச் சுத்தமாக்கலாம்… வைரலாகும் கிளீனிங் டிப்ஸ்…!!!

சமையலறையின் சுவர்களிலும் டைல்களிலும் படிந்திருக்கும் அடர்ந்த எண்ணெய்ப் பிசுபிசுப்பும் மெழுகு போன்ற பிடிவாதமான அழுக்குகளும் இல்லத்தரசிகளுக்கு என்றும் பெரும் தலைவலியாகவே இருந்துவருகின்றன. எவ்வளவுதான் கஷ்டப்பட்டுத் தேய்த்துக் கழுவினாலும், அந்தப் பிசுபிசுப்பு எளிதில் போகாது என்பதோடு, சுவர்களின் மெருகும் மங்கிப்போய்விடும். ஆனால், இனிமேல்…

Read more

“குழந்தைதானே… கொஞ்சம் இனிப்பு சாப்பிடட்டும்!” என்று நினைக்கிறீர்களா…? முதல் 2 ஆண்டுகளில் சர்க்கரையை கட்டுப்படுத்துவது ஏன் முக்கியம்…? ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்…!

குழந்தையின் வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகள் வளர்ச்சிக்கும் உணவுப் பழக்கத்தை உருவாக்குவதற்கும் மிகவும் முக்கியமான காலமாக கருதப்படுகிறது. சமீபத்திய ஆய்வு, கர்ப்ப காலம் முதல் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள் வரையிலான முதல் 1,000 நாட்களில் கூடுதல் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது, பின்னர்…

Read more

  • September 5, 2026
“ருதுராஜுக்கு ஆப்பு வைக்கும் சிஎஸ்கே?” சஞ்சு சாம்சனை கேப்டனாக்க திட்டம்…. அடுத்த சீசன் அதிரடி கணக்கு….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனிடம் ஒப்படைப்பது குறித்து அணி நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட அனுபவம் கொண்ட சஞ்சு சாம்சன், தான் வழிநடத்திய 66…

Read more

  • September 5, 2026
“ஒற்றை ஆளாய் நதியைச் சுத்தம் செய்த இளைஞர்” சர்வதேச அளவில் தேடி வந்த மாபெரும் அங்கீகாரம்…. நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்….!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரான சுரேந்திர சிங், மிகக் கடுமையாக மாசடைந்திருந்த ‘அஜ்னர்’ நதியைத் தனது தனி ஒருவனின் முயற்சியால் பல மாதங்கள் போராடிச் சுத்தம் செய்து மீடுத்துள்ளார். இவரின் இந்தத் தன்னலமற்ற கடின உழைப்பு மற்றும் நதி…

Read more

  • September 5, 2026
“முதல்ல இந்த 2 தொகுதிக்கு தேர்தல் நடத்துவோம்” EC போட்ட பிளானால் சூடாகும் தமிழக அரசியல் களம்….!!

தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், முதற்கட்டமாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு தொகுதிகளுமே கடந்த தேர்தலில்…

Read more

வெண்ணையும் இல்லை சர்க்கரையும் இல்லை..! வெறும் களிமண் மட்டும்தான்… மதுராவில் உள்ள இந்த கிருஷ்ணர் கோவிலில் இனிப்புக்கு பதில் மண்ணால் உருண்டை செய்து வழிபாடு… ஏன் தெரியுமா.?

ஜன்மாஷ்டமி நாளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு படையல்கள் செய்வது வழக்கம். ஆனால் உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டம், மகாவன் பகுதியில் உள்ள பிரம்மாண்ட விஹாரி கோயிலில் கிருஷ்ணருக்கு வித்தியாசமான முறையில் மண்ணால் செய்யப்பட்ட இனிப்பு உருண்டை படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.…

Read more

“விளையாட்டா ஆரம்பிச்ச கேலிப் பேச்சு விபரீதமா முடிஞ்சு போச்சே!” சுற்றுலா வந்த இடத்துல இரத்தக் களறியான சோகம்!.. பெண் தோழியின் கண்ணெதிரில் இளைஞர் குத்திக் கொலை…!!!

சுற்றுலாத் தலமான கோவாவிற்குத் தனது பெண் தோழியுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கச் சென்ற புனேவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விளையாட்டாகத் தொடங்கிய தேவையற்ற கேலிப் பேச்சால் தனது உயிரையே பரிதாபமாகப் பறிகொடுத்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுக்கு இடையே…

Read more

“உங்க பொண்ணைக் கட்டிக் கொடுங்க….!” நள்ளிரவில் வீடு தேடி வந்த காதலன்…‌. மூஞ்சியில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய தாய்…. திடுக்கிடும் சம்பவம்‌….!!

இளைஞர் ஒருவர் தனது காதலியைத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டபோது, இளம்பெண்ணின் தாய் அவர் மீது சூடான எண்ணெயை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பாக்கம் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட வாலிபர் தீவிர காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

Read more

  • September 5, 2026
“திமுக கூட்டணியை முறிச்சது பெரிய அவமானம்” தவெக கூட்டணிக்கு போயி ஏமாந்துட்டோம்…. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்….!!

திமுக கூட்டணியை முறித்துக்கொண்டதால் காங்கிரஸ்காரர்களுக்கு தான் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்திய பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்காக திமுகவுடனான பலமான உறவை முறித்துக்கொண்டு தற்போது ஏமாந்துபோய் விட்டோமோ என்ற…

Read more

  • September 5, 2026
​”தவெகவை ஜெயிக்க வச்சதே நீங்கதான்” மேடையில் மைக்கைப் பிடுங்கி ரகுபதி ஆவேசம்…. திமுக கூட்டத்தில் பெரும் பரபரப்பு….!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம் ஆகிய இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. கட்சி நிர்வாகிகளிடையே நடைபெற்ற இந்த உட்கட்சி மோதல், அப்பகுதியில் இருந்த…

Read more

  • September 5, 2026
“தவெக கூட்டணியில் நாங்க இல்லை” இந்திய கம்யூனிஸ்ட் விடுத்த அதிரடி அறிக்கை…. அரசியல் களம் சூடுபிடிப்பு….!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கூட்டணியில் தாங்கள் அங்கமாக இடம்பெறவில்லை என்றும், வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு அளிக்கிறோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். தவெக கூட்டணியின் நகர்வுகள் குறித்துப் பல ஊகங்கள் வெளியாகி…

Read more

கிருஷ்ணரை ஏன் ‘16 கலைகள் நிறைந்தவர்’ என்கிறார்கள்…? அந்த 16 குணங்களின் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன…? இன்றைய தலைமுறைக்கும் பொருந்தும் கிருஷ்ணரின் வாழ்க்கை…

ஜன்மாஷ்டமி 2026 செப்டம்பர் 4-ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பகவான் கிருஷ்ணரின் பிறப்பை நினைவுகூரும் முக்கியமான இந்து பண்டிகையாகும். இந்து சமய மரபுகளில், கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் என்றும், முழுமையான தெய்வீக குணங்களைக் கொண்டவர் என்றும்…

Read more

​”300 அடி கீழே சரிந்த ஏர்-இந்தியா விமானம்” பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. போதையில் விமானத்தை ஓட்டிய பைலட்….!!

தாய்லாந்தில் இருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வந்த ஏர்-இந்தியா விமானம், வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென 300 அடி உயரத்திற்குக் கீழிறங்கிப் பெரும் அசம்பாவிதத்தைச் சந்தித்த சம்பவம் குறித்துப் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் இறக்கத்தால் விமானத்தில் இருந்த…

Read more

“ஃப்ளாட் வாசலுக்கு வெளியே ஷூ ரேக் வைக்க உங்களுக்குச் சட்டப்படி உரிமையே இல்லை!” அடுக்குமாடி குடியிருப்பு விதிகளில் அதிரடி தெளிவுரை…!!!

அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் வசிப்பவர்கள், தங்கள் வீட்டின் வாசலுக்கு வெளியே உள்ள நடைபாதைப் பகுதியைத் தங்களுக்குச் சொந்தமான இடமாக நினைத்துக் கொண்டு, காலணி அடுக்கள் செடிகள் மற்றும் தேவையற்ற பொருட்களைக் குவித்து வைக்கும் பழக்கத்திற்குச் சட்டப்பூர்வமான கடிவாளம் போடப்பட்டுள்ளது. வீட்டின் கதவுக்கு…

Read more

  • September 5, 2026
“ஆத்தாடி…. ஒரு கைப்பைக்கு இவ்வளவு விலையா” ₹94 கோடியே 90 லட்சத்திற்கு ஏலம் போன விசித்திர கைப்பை…. உலகையே வியப்பில் ஆழ்த்திய ஜப்பானிய நிறுவனம்….!!

உலக அளவில் புகழ்பெற்ற மறைந்த நடிகை ஜேன் பிர்கினுக்குச் சொந்தமானதும், அவருடைய பெயரையே அடையாளமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதுமான ‘ஹெர்ம்ஸ் பிர்கின்’ (Hermès Birkin) என்ற கைப்பை, சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் மிகப்பெரிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்த அபூர்வக் கைப்பையை ஜப்பானைச்…

Read more

  • September 5, 2026
“எத்தனை முறை தான் சோதனை செய்வாங்க” நேரு வீட்ட தண்ணீர் ஊற்றி கழுவி கொடுத்துடுவாங்க…. முன்னாள் அமைச்சர் ரகுபதி கிண்டல்….!!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வரும் விவகாரம் குறித்து, புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியாகவும் நகைச்சுவையாகவும் கருத்து தெரிவித்துள்ளார். கே.என்.நேருவின் வீட்டை ஆட்களை வைத்துத் தனியாகச் சுத்தம் செய்ய வேண்டிய…

Read more

காலையில் எந்திரிச்ச நேரத்துல இருந்து நைட்டு தூங்குற வரைக்கும் வேலை பார்க்கிறோம்… ஆனா எங்களுக்கு மட்டும் சம்பளமே கிடையாதா…? இல்லத்தரசிகளுக்கும் ஊதியம் என இணையத்தில் வலுக்கும் விவாதம்..!

இல்லத்தரசிகள் வீட்டை கவனிப்பது என்பது சம்பளம் இல்லாத வேலை என்ற கருத்து குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது விவாதங்கள் எழுகின்றன. சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, குழந்தைகளை கவனிப்பது, குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பார்த்துக்கொள்வது என ஒரு இல்லத்தரசி தினமும்…

Read more

“கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியையே இப்படி தடம் மாறிப் போகலாமா?” மாணவருடன் தகாத உறவு வைத்துக்கொண்ட ஆசிரியை கைது…!!!

ஆசிரியை ஒருவர் தனது சமூகப் பொறுப்பையும் ஆசிரியர் பணியின் புனிதத்தையும் மறந்து, தனது சொந்த மாணவருடனேயே தவறான உடலுறவில் ஈடுபட்டு, அவரிடம் எல்லை மீறி நடந்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியையும் நல்வழியையும் கற்பிக்க வேண்டிய…

Read more

“திரை வெளிச்சத்தை விட என் குழந்தையின் சிரிப்பே எனக்கு முக்கியம்!” பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்த ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா… நெகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

பிரபல ஆடை வடிவமைப்பாளரும், திரையுலகில் ஆடை அலங்காரக் கலைஞராக வலம் வருபவருமான ஜாய் கிரிஸில்டா, தொலைக்காட்சித் திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ வாய்ப்பை மறுத்து, தனது குழந்தையின் பராமரிப்பையே முதன்மையாகத் தேர்ந்தெடுத்துள்ள நெகிழ்ச்சியான முடிவு இணையவாசிகளின் பரவலான வரவேற்பைப்…

Read more

“தேசியக் கனவுக்கன்னிங்கிறது வெறும் பேரு இல்லடா, சாதனைன்னு நிரூபிச்சுட்டாங்களே!” இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த புதிய தரவரிசைப் பட்டியல்…!!!

இந்தியத் திரைத்துறையின் முன்னணி பிரபலங்களில் யார் முதலிடத்தில் இருக்கிறார் என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து வெளியிடும் ஐ.எம்.டி.பி தரவரிசைப் பட்டியலில், தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட் வரை தடம் பதித்து வரும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவிலான முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் முதலிடத்தைப்…

Read more

  • September 5, 2026
செப்டம்பர் 9-ல் திருப்பம்! தவெக தலைமையில் புதிய கூட்டணி? கம்யூனிஸ்ட்களின் முரண்… விஜய் வகுக்கும் மாஸ்டர் பிளான்..!!

தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு, புதிய அலைகளும் சித்தாந்தப் புயல்களும் வீசிக்கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் , ஆட்சியை அமைத்த கையோடு, தன் அதிகாரப் பாதையை மேலும் பலப்படுத்தவும், ஒரு வலுவான அரசியல் கூட்டணியை…

Read more

“தன்னைத் தேடி வந்த தூய்மையான அன்புக்கு முன்னாடி நட்சத்திர அந்தஸ்து எல்லாம் ஒன்னுமே இல்லைடா!” நயன்தாராவின் அசாத்திய பணிவு…!!!

திரையரங்கில் ரசிகர்களிடையே நடிகை நயன்தாரா நேரலையாக உரையாடிக் கொண்டிருந்தபோது, தன்னைப் பிடித்த நாயகியை நேரில் கண்ட நெகிழ்ச்சியில் பெண் ரசிகை ஒருவர் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையில் மட்டுமே பார்த்து ரசித்த தன் அபிமான…

Read more

“தையல் ஊசியை முழுங்குற அளவுக்கு இப்படியொரு விசித்திரமான நோயா?” பெண் குடலில் இருந்து 6 ஊசிகளை எடுத்த மருத்துவர்கள்… மருத்துவ உலகை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!!

பெண் ஒருவர் தொடர்ச்சியாக ஆறு ஊசிகளை விழுங்கியதால் அவரது குடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மருத்துவ உலகத்தையே உரைய வைத்துள்ளது. மேலும் உணவு அல்லாத, உண்பதற்கு முற்றிலும் தகுதியற்றப் பொருட்களை விழுங்கும் பழக்கத்திற்கு மருத்துவ…

Read more

“திரையரங்குல மட்டும் இல்லைப்பா, எங்க சட்டமன்றத்துலயும் ஆரோக்கியமான கட்டா குஸ்திதான் நடக்குது!”.. திரைப்பட விழாவில் அமைச்சர் அதிரடி பேச்சு…!!!

‘கட்டா குஸ்தி’ திரைப்பட வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “திரைப்படத்தில் மட்டுமல்ல, நமது தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஆரோக்கியமான கட்டா குஸ்திதான் நடக்கிறது” என்று நகைச்சுவையோடும் கலகலப்பாகவும் பேசியது அரங்கத்தில் பெரும் சிரிப்பலையையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரைப்படக் கலைஞர்களைக் கௌரவிக்கும்…

Read more

“படத்துல வச்ச நம்பர் பிளேட் நிஜத்துல இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு யாருப்பா நினைச்சா!” விஜய்யை நெகிழ்வடைய வைத்த வெங்கட் பிரபுவின் பரிசு…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘TN 07 CM 2026’ என்ற காரின் பதிவு எண் காட்சி, திரையைக் கடந்து நிஜ வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை…

Read more

“வெளியே மாய உலகம், உள்ளே உயிரைக் குடிக்கும் தனிமை!”.. இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் சோகக் கதை.. இணையத்தில் மிதக்கும் கருத்துகள்…!!!

கொல்கத்தாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும் உள்ளடக்கப் படைப்பாளருமான தியாஷா கோஸ்வாமி, தான் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாகக் கண்ணீர் விட்டு அழுவதாகத் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பல லட்சம் ரசிகர்களைக் கொண்டு, எப்போதும்…

Read more

“நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கப்பட்ட வாலிபர்” தென்காசி அருகே தலையைத் துண்டித்து ஓடிய மர்ம நபர்கள்…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்….!!

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகே உள்ள பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சந்தானம் (28). இவர் நேற்றிரவு 9:30 மணியளவில், அப்பகுதியில் உள்ள வேன் ஸ்டாண்ட் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், கண்…

Read more

“குடிநீர் தகராறில் கொடூரக் கொலை” நெல்லை அருகே பஞ்சாயத்து தலைவரை கல்லால் அடித்துக் கொன்ற நபர்…. கிராம மக்கள் கடும் அதிர்ச்சி….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் ஊராட்சியில், குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஊராட்சி தலைவர் கல்லால் அடித்துக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கண்ணநல்லூர் ஊராட்சி தலைவராகப் பணியாற்றி…

Read more

“சமையல் செய்யாம டான்ஸ் கிளாஸ் போன மனைவி” 2 குழந்தைகள் கண்ணெதிரே கணவன் செய்த கொடூரம்…. கொந்தளிக்கும் உறவினர்கள்….!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வீட்டில் சமையல் செய்யாமல் நடன வகுப்பிற்குச் சென்ற மனைவியைக் கணவனே அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமையன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், யாமினி கிருஷ்ண லால் யாதவ் (38) என்ற…

Read more

  • September 5, 2026
பிஎம்டபிள்யூ காரை விட மிரட்டலான ஆட்டோ! 3 கி.மீ பயணத்தில் மன அழுத்தத்தைப் பறக்கவிட்ட ஓட்டுநர்! இணையத்தைக் கலக்கும் சொகுசு ஆட்டோ..!!

நகர வாழ்க்கையின் இயந்திரத்தனமான ஓட்டத்தில், தினமும் காலை வேலைக்குச் செல்வதென்பதே பலருக்கு ஒரு பெரிய மனப்போராட்டம் தான். மீட்டர் போடுவதற்கு மறுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுடனான வாக்குவாதங்கள், எப்போது கடப்போம் என்று தவிக்கும் போக்குவரத்து நெரிசல்கள் என அன்றைய நாளின் தொடக்கமே பலருக்குச்…

Read more

“மனுஷ உருவத்துல இருக்குற கொடூர மிருகங்கள் செஞ்ச அராஜகத்தைப் பாருங்கடா!” பெண்ணை ஆடைகளைக் களைந்து கட்டி வைத்த கொடுமை.. வைரல் பதிவு…!!!

பெண் ஒருவரை ஆடைகளைக் களைந்து, கட்டி வைத்து அராஜகம் செய்துள்ள கொடூரச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் காவல் துறையினரையே உரைய வைத்துள்ளன. மனிதநேயமற்ற முறையில் அரங்கேற்றப்பட்டுள்ள இந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கேட்டு, விசாரணையில் ஈடுபட்ட மூத்த அதிகாரிகளும் அதிர்ச்சியில்…

Read more

“அடுத்த கிராண்ட் மாஸ்டர் ரெடி” 4 வயது சிறுமியின் செஸ் சாதனையைப் பார்த்து வியந்து போன மாநில முதல்வர்…. குவியும் வாழ்த்துகள்….!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எலெனா என்ற 4 வயது சிறுமி, சர்வதேச செஸ் விளையாட்டில் மிகப்பெரிய வரலாற்று சாதனையைப் படைத்து இந்திய செஸ் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். உலக செஸ் அமைப்பான ‘FIDE’ சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச…

Read more

“திரும்பியும் கட்சிக்கு வரணும்னா பதவி மட்டும் போதாது” TTV வைத்த அதிரடி டிமாண்ட்…. அதிர்ச்சியில் உறைந்த அதிமுக நிர்வாகிகள்….!!

அதிமுக மற்றும் அமமுக இடையே இணைப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது மிக தீவிரமடைந்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள எஸ்.பி.வேலுமணி தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் குழு, அமமுக பொதுச்செயலாளர்…

Read more

“செப்டம்பர் 9 நீங்க கண்டிப்பா வரணும்” திருமாவை நேரில் சந்தித்து அழைத்த தவெக அமைச்சர்கள்…. பரபரக்கும் அரசியல்….!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆதரவு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவனை, தவெக அமைச்சர்கள் குழுவினர்…

Read more

“பள்ளிக்கூடத்துக்குப் போன தம்பியை மிரட்டி ஸ்கெட்ச் போட்ட காரியக்காரன்டா இவன்!” ஒருதலைக் காதலனின் கொடூரத் திட்டம் அம்பலம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் ஒருதலைக் காதலின் கொடூர முகம் மீண்டும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை முற்றிலுமாகச் சிதைத்து, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷர்வரீ என்ற இளம் பெண் மீது கொண்ட வெறித்தனமான ஒருதலைக் காதலால், அவளது தம்பியைப்…

Read more

  • September 5, 2026
அசோக் நகரில் நடந்த அந்த சந்திப்பு! நீங்க கண்டிப்பா வரணும்!” விசிக அலுவலகத்திற்கே நேரில் சென்ற தவெக அமைச்சர்கள்..!!

” வருகிற 9-ஆம் தேதி நடக்கப்போற நம்ம தவெக தோழமைக் கட்சிகளின் முக்கியமான இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்துக்கு நீங்க கண்டிப்பா தலைமை தாங்கி வரணும்!” என்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ்…

Read more

“பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்” CM விஜய்யும் இதுல ரொம்ப தெளிவாதான் இருக்காரு…. மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்….!!

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து மீண்டும் விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், அதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் மிக அழுத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஒரே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில்…

Read more

​”கூட்டணிக்கு புது பெயர்” செப் 9-இல் கூடுகிறது முக்கிய கூட்டம்…. மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிவிப்பு….!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகப் பங்கேற்க உள்ளதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தவெக…

Read more

“552 ரூபாய் 42 காசுகள்” ஒரே அடியாக உயர்ந்த எரிபொருள் கட்டணம்…. ஈரான் போரினால் நிலைகுலைந்த அமெரிக்கா….!!

மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமடைந்து வரும் ஈரான் போர் காரணமாக, சர்வதேச அளவில் எரிபொருள் சந்தையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் நேரடி எதிரொலியாக, அமெரிக்காவில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்று காணாத உயர்வைக் கண்டுள்ளது. போரினால் கச்சா…

Read more

“வசீகர தோற்றத்தை வச்சு போலிஸையே ஏமாத்தப் பார்த்த  கொடூரம் அம்பலமாச்சுடா!” பியூட்டி குவீன் கைதான திடுக்கிடும் பின்னணி…!!!

ரயிலில் ஏசி முதல் வகுப்பு டிக்கெட் பதிவு செய்து, மிகவும் கம்பீரமாகவும் ஆடம்பரமாகவும் பயணித்த அழகுப் போட்டியில் வென்ற பெண் ஒருவரின் அராஜகமும், அவரது சூட்கேஸுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி உண்மையையும் கண்டு இரயில்வே பாதுகாப்புப் படையினர் மிரண்டு போயுள்ளனர். சந்தேகத்திற்கு…

Read more

“சட்டச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வச்சு நீதிமன்றம் கொடுத்த மாஸான தீர்ப்புடா சாமி!” 48 ஏக்கர் நில மேம்பாட்டுக்கு அனுமதி… தீயாகப் பரவும் வைரல் பதிவு…!!!

மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான ‘சுதேசி மில்ஸ்’ நிறுவனத்தின் 48 ஏக்கர் நிலத்தை மறுசீரமைத்து மேம்படுத்துவதற்கான திட்டத்திற்குப் மும்பை உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்த ஆலை நிலத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு நீதிமன்றம் அனுமதி…

Read more

“நம்ம நாட்டின் தேசியப் பறவையைவே சமைச்சுச் சாப்பிட உங்களுக்கு எப்படிடா மனசு வந்துச்சு?” மயிலை வேட்டையாடிச் சமைத்த நபர் அதிரடி கைது… அம்பலமான கொடூரம்…!!!

இந்தியாவின் தேசியப் பறவையும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான பாதுகாப்புப் பிரிவில் இருப்பதுமான மயில் ஒன்றை வேட்டையாடி, அதன் கறியை விவரிக்க முடியாத கொடூரத்துடன் சமைத்துச் சாப்பிட முயன்ற நபரை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம்…

Read more

கஞ்சா வாசனை வருது…! யாரோ மைதானத்திற்குள் வச்சே புகைபிடிக்கிறாங்க… போட்டியையே நிறுத்திய உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை… என்ன நடந்தது..? அதிர்ச்சி வீடியோ…!

நியூயார்க்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில், உலக முதற்தர வீராங்கனையான அரினா சபலெங்காவின்ஆட்டம் திடீரென சிறிது நேரம் தடைபட்டது. அரங்கத்தில் எங்கிருந்தோ வீசிய கஞ்சா வாசனை குறித்து அவர் நடுவரிடம்…

Read more

“15 நாள் கூட நிறைவடையாத அந்தப் பிஞ்சுப் பாப்பா என்னடா பாவம் பண்ணுச்சு?” தந்தையின் மார்பிலேயே பரிதாபமாகப் பிரிந்த உயிர்… பகீர் சம்பவம்..!!!

பிறந்து வெறும் 15 நாட்களே ஆன தன் பிஞ்சு மகனை முதன்முறையாக வீட்டிற்கு அழைத்துச் சென்று, தன் நெஞ்சோடு அணைத்து அரவணைக்க வேண்டும் என்ற அந்தத் தந்தையின் பேர ஆசை, ஓடும் ரயிலுக்குள் கண்முன்னேயே அரங்கேறிய கொடூர மரணத்தால் அடியோடு தகர்ந்து…

Read more

நான் கன்ஃபார்ம் டிக்கெட் வாங்கி தரேன்…! 20 வயது பெண்ணை ஆசை காட்டி அழைத்த ரயில்வே ஊழியர்… அறைக்குள் பூட்டி வைத்து.. ரூ.2000-க்கு பலாத்காரத்தை மறைக்க பேரம்… ரயில்வே ஸ்டேஷனில் அரங்கேறிய கொடூரம்.!

ஒடிசா மாநிலம் ரூர்கேலா ரயில் நிலையத்தில், கன்பார்ம் ரயில் டிக்கெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 20 வயது இளம்பெண்ணை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 54 வயது ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்…

Read more

16 கிரிமினல் கேஸ்..! “ஜாமின் கூட கிடைக்காது”… போலீசுக்கே தண்ணி காட்டிய 19 வயது சரித்திர பதிவேடு குற்றவாளி… குளத்துக்குள் பதுங்கி தலைமறைவு… விடாமல் பாய்ந்த போலீசார்… திக் திக் வீடியோ…!

கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தில், 16 கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த 19 வயது இளைஞர் ஒருவர், காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பிக்கக் குளம் ஒன்றில் இறங்கி ஒளிந்து கொண்ட சுவாரசியமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது பத்ராவதியைச் சேர்ந்த திலீப் என்ற…

Read more

பெற்ற மகன் கண் முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்…! “வீட்டுக்குள் அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி வீடியோ”… கடனுக்காக விபச்சாரத்தில் தள்ளுவதாக மிரட்டிய பெண்கள்… கணவனுடன் சேர்ந்து செய்த பயங்கரம்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடன் தொகையைத் திருப்பித் தரவில்லை என்று கூறி, 30 வயது பெண் ஒருவரைக் கடத்தி அடைத்து வைத்துத் தாக்கியதுடன், அவரை நிர்வாணமாகப் படம்பிடித்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக…

Read more

“அந்த வீட்டோட ஒட்டுமொத்த சிரிப்பும் ஒரே ராத்திரியில காத்தோட காத்தா போச்சுதேப்பா!” அஸ்வினி குடும்பத்தின் சோகக் கதை… நெட்டிசன்களின் கண்ணீர் வடிக்கும் கமெண்ட்டுகள்…!!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரு குழந்தைகள் அடுத்தடுத்து தங்களது உயிரைத் தொலைத்து, மொத்தக் குடும்பமும் அடியோடு அழிந்துபோன நெஞ்சைப் பிளக்கும் கொடூரச் சம்பவம், அப்பகுதி மக்கள் அனைவரையும் ஆழ்ந்த துயரத்திலும் மீளாச் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் அஸ்வினி சஹ்…

Read more

Breaking: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவுக்கு செக்… இனி 3 வருஷத்துக்கு எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது…. தேர்தல் ஆணையம் பரபரப்பு உத்தரவு…!!

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் செலவுக் கணக்கை சரியாகத் தாக்கல் செய்யாத காரணத்தால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா தேர்தலில் போட்டியிட இந்தியத் தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ஆம்…

Read more

Other Story