பாகிஸ்தானுக்காக 10 மாதங்களா ஒரு ரன் கூட குவிக்கல..! “ஆனா வெளிநாட்டில் பொளந்து கட்டும் 24 வயது இளம் வீரர்”… சிக்ஸர் பவுண்டரின்னு மிரட்டுறாரு.. ஆனாலும் சொந்த டீமில் சான்ஸ் கொடுக்கல..!

கரிபியன் பிரீமியர் லீக் (CPL 2026) தொடரில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் தனது மிரட்டலான பேட்டிங்கின் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆன்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடி வரும் 24 வயதுடைய பாகிஸ்தான்…

Read more

தனியா வாங்க கொஞ்சம் பேசணும்…! நைசா அழைச்சிட்டு போயி பளார் விட்ட கும்பல்… சட்டையை கிழித்து ரவுண்டு கட்டி அடிச்சிட்டாங்க… காங்கிரஸ் தலைவருக்கு நேர்ந்த கொடுமை… வெடித்தது உட்கட்சி மோதல்…!

ராஜஸ்தான் மாநிலம் பீகானேரில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மதன் கோபால் மேக்வால் மீது கட்சியினரே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார்டு எண் 50-ல் நடைபெற்ற தேர்தல் அலுவலக திறப்பு நிகழ்ச்சியின்போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மாநகராட்சித்…

Read more

“பட்டப்பகலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… கல்லூரி மாணவியை ஆபாசமாக கிண்டல் செய்த கும்பலை தட்டி கேட்டதால் வந்த வினை… தம்பிக்கு பதில் அண்ணனை தீர்த்து கட்டிய போதை கும்பல்… நள்ளிரவில் பயங்கரம்…!

சென்னையில் நடந்த ஒரு சிறு வாக்குவாதம், கொலையில் முடிந்த  கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக, தம்பிக்குத் பதிலாக அவனது அண்ணனை வழிமறித்து அடித்துக் கொன்ற கொடூர வழக்கில் நான்கு பேர்…

Read more

கள்ளச்சாராயம் இல்ல காதல்… எங்க குடும்பத்துக்கே அவமானம்… தங்கச்சியின் காதலால் வெறியான அண்ணன்… 4 பேர் மரணத்தில் திடீர் திருப்பம்… சினிமாவை மிஞ்சிய பயங்கரம்…!

பீஹார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் நான்கு இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலில் விஷம் கலந்த மதுவை அருந்தியதால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை எனத்…

Read more

இலங்கையில் மகுடம்.. இங்கிலாந்தில் இடி… பிசிசிஐ விசாரணை வளையத்தில் இந்திய கேப்டன்கள்… ஒயிட்வாஷ் சோகத்திற்கு முடிவுரை… அவசர கூட்டத்திற்கு வந்த முக்கிய புள்ளிகள்…!

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் டெஸ்ட் தொடரை வெற்றிகரமாகக் கைப்பற்றி அசத்தியிருந்தாலும், அதற்கு முன்பாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணங்களில் சந்தித்த மோசமான தோல்சிகள் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அணியின் தற்போதைய நிலை குறித்து…

Read more

Breaking: கிருஷ்ண ஜெயந்தியில் கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு… கவலையில் நகை பிரியர்கள்…!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்று விலை அதிரடியாக உயர்ந்தது. இந்த நிலையில் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி…

Read more

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுது.. பரிதாப நிலையில் கால்நடைகள்… சட்டுனு சீறிப்பாய்ந்த தண்ணீருக்குள் புகுந்த பெல்லோரா கார்… ஆபத்தை உணராமல் பொசுக்குனு அவசரப்பட்டுட்டீங்களே…!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகள் மற்றும் பாலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெருக்கெடுத்து ஓடிய ஓடையில் ஆபத்தை உணராமல் போலேரோ வாகனம்…

Read more

அரசு பள்ளியில் உச்சகட்ட கொடுமை…! குடிசையில் ஒரு ஸ்கூல்… டாய்லெட் கூட இல்ல.. டெஸ்க் கரும்பலகைனு ஒன்னு கிடையாது… பாம்பெல்லாம் வருதா…? பீதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்…!

பீஹார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் அரசு பள்ளியின் மோசமான நிலை குறித்த அதிர்ச்சிகரமான காட்சிகள் வெளியாகியுள்ளன. நகரின் பிஎட் கல்லூரி பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள குடிசை போன்ற கட்டடத்தில் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு முதல் வகுப்பு முதல்…

Read more

“ஒரே வருஷத்துல 15,000 டெண்டர்களா….?” 6,900 கோடி ஊழல்…. சிக்கிய முன்னாள் அமைச்சர்…. புழல் சிறையில் அறை ரெடி பண்ணிய முதல்வர் விஜய்….!!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு தகவலாக, முன்னாள் திமுக அமைச்சர் சேகர்பாபு கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய் புழல் சிறைக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டது, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள…

Read more

“உயர்நீதிமன்றத்தில் இனி தமிழில் வாதாடலாம்!” – அசத்தல் தீர்மானம் மற்றும் ரூ.1,200 கோடியில் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகம்…!!”

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழையே முதன்மை வாத மொழியாக்க வேண்டும் என்ற தனித் தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் தலைவர் வாழ்த்தி வரவேற்றுள்ளார். பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட செம்மொம்மியான தமிழில் நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக…

Read more

“கொளத்தூர் தேர்தல் வழக்கு: மு.க. ஸ்டாலினுக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்!” – தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதி…!!”

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கொளத்தூர் தொகுதி தேர்தல் முறையீடு வழக்கு தொடர்பாக நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.…

Read more

“ஒழுங்கான பேக்ரவுண்ட் செக் பண்ணாம வேலைக்கு வச்சதாலதானேப்பா அந்தப் பொண்ணோட வாழ்க்கையே பாழாச்சு!” கொந்தளிக்கும் பொதுமக்கள்..!!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்திற்குள் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சியிலும் உறைவிடத்திலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் பாதுகாப்பான நகரம் என்று நம்பப்படும் தலைநகரின் வீதிகளிலேயே, ஓடும்…

Read more

“Good Bye! மன்னிச்சுடு ராதிகா…. போயிட்டு வர்றேன்….!” பர்தடே கேக் வெட்டி சில மணி நேரங்களில் வந்த வாட்ஸ்அப் மெசேஜ்…. கதவைத் திறந்து பார்த்து அலறிய மனைவி….!!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு பகுதியில் அனைவரது மனதையும் நொறுக்கும் வகையில் ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. தனது மனைவியின் பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே, 40 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை…

Read more

“72 லட்சத்தை சேமிச்சு கையில வச்சுக்கிட்டு அந்த கார்ப்பரேட் வேலையை மூஞ்சியில அடிச்ச மாதிரி ராஜினாமா பண்ணிட்டாங்கப்பா!” நெட்டிசன்களின் பாராட்டு மழை..!!!

இன்றைய நவீன கார்ப்பரேட் உலகில், அதிக சம்பளம் தரும் வேலைகள் பலரின் கனவாக இருந்தாலும், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் கடுமையான பணிச்சுமையும் மன அழுத்தமும் பலரின் ஆரோக்கியத்தை அடியோடு சீரழித்து விடுகின்றன. அப்படித்தான் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி வந்த பெண் ஒருவர்,…

Read more

“அடப்பாவமே… ஆளுக்காளு போனை தூக்கிக்கிட்டு வீடியோ எடுக்க அலைஞ்சிருக்கானுங்களே தவிர உதவி பண்ணலையேப்பா!”.. நிர்வாண வீடியோவின் சோகப் பின்னணி..!!!

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் எண்ணற்ற வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் நம்மைச் சிரிக்க வைக்கும், சில ஆச்சரியப்பட வைக்கும். ஆனால், சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு வீடியோ, மனித நேயத்தின் வீழ்ச்சியையும் அதன்பின்னே ஒளிந்திருந்த…

Read more

“அடப்பாவமே… மாற்றுத்திறனாளிக்கு ஒரு லிஃப்ட் வசதி கூட ஒழுங்கா பண்ணித் தராம என்னப்பா நிர்வாகம் பண்ணுறானுங்க!” ரயில்வேயைச் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேயுள்ள அம்பர்நாத் ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பதறவைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, ரயில்வே நிர்வாகத்தின் கட்டமைப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்த…

Read more

தவெகவில் தொடரும் மெகா இணைப்பு… நாம் தமிழர் கட்சியின் முக்கிய வழக்கறிஞர்கள் தளபதி விஜய்யின் கட்சியில் ஐக்கியம்… கொதிப்பில் மாற்றுக்கட்சிகள்…!!”

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வழிகாட்டுதலின்படி, கட்சியை பலப்படுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழக சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர்…

Read more

கிருஷ்ண ஜெயந்தி பூஜை என்றால் இந்த படையல்கள் முக்கியம்…! லட்டு கோபாலுக்கு பிடித்ததாக பக்தர்கள் நம்பும் 5 உணவுகள் வீட்டிலேயே எளிதாக தயாரித்து படைக்கலாம்…!

கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜன்மாஷ்டமி அன்று குழந்தை வடிவில் உள்ள லட்டு கோபாலை பக்தர்கள் சிறப்பாக அலங்கரித்து வழிபடுவது வழக்கம். பூஜையின் ஒரு பகுதியாக பல்வேறு உணவுப் பொருட்கள் படையலாக வைக்கப்படுகின்றன. இந்த உணவுகளில் வெண்ணெய்-சர்க்கரை, பஞ்சாமிர்தம், தனியா பஞ்சிரி, பழங்கள்…

Read more

“ஒரு கதவு மூடுனா என்னப்பா… கடவுள் இன்னொரு வாசலை தெறந்து வைப்பாருன்னு நிரூபிச்சுட்டாங்க!”.. கண்ணீர் வழியும் பிசினஸ் சக்சஸ் ஸ்டோரி..!!!

பெருநிறுவனங்களின் திடீர் பணிநீக்கம் என்பது பலரது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் ஒரே நாளில் கேள்விக்குறியாக்கிவிடும் ஒரு கொடூரமான நிதர்சனம். முன்னணி பன்னாட்டு நிறுவனமான அமேசானில்  பணிபுரிந்து வந்த மரியா ஹர்ஷிதா என்பவருக்கும் இதே போன்ற ஒரு பெரும் சோதனை தான் ஏற்பட்டது. திடீரென…

Read more

  • September 4, 2026
“ஒன்னு அவர தூக்குங்க…. இல்ல நீங்க பதவியை விட்டு விலகுங்க” – முதல்வர் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும் RB உதயகுமார்….!!

ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா பேசிய கருத்துக்கள் தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளன. பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து சர்ச்சை எழுப்பும் வகையில் அவர் பேசிய பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், ஜல்லிக்கட்டு…

Read more

“இரண்டு குழந்தைகளின் தாயைப் பறித்த கோர விபத்து!” சிக்னலில் நின்ற வாகனங்களை நசுக்கிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!”

மும்பையின் மலாட் மேற்கு பகுதியில் உள்ள சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய கோர விபத்தில், இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாம்லதார்வாடி – எஸ்.வி. சாலை…

Read more

“நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும் ஓயமாட்டோம்!” – EVM முறைகேடுகளுக்கு எதிராக அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகும் திமுக சட்டத்துறை…!!”

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ விரிவான விளக்கம் அளித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பரிசோதிக்கப்பட்ட இயந்திரங்களில் பல பழுதுபட்டிருந்ததும், தேர்தல் ஆணையம்…

Read more

“தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்!” ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் மெகா திட்டம் என்ன? வர்த்தக வட்டாரங்களை அதிர வைக்கும் புதிய வியூகம்…!!”

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ. மேரி வில்சன் மற்றும் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 57-வது கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று…

Read more

“வேண்டுமென்றே திறக்கப்பட்ட புலி கூண்டு… புல் அறுக்கச் சென்ற ஏழைப் பெண் பரிதாப பலி… உயிரியல் பூங்காவில் அரங்கேறிய சம்பவம்…!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவிற்குள் புல் அறுப்பதற்காகச் சென்ற ஏழைப் பெண்கள் குழுவினர் எதிர்கொண்ட எதிர்பாராத விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரியல் பூங்காவிற்குள் அமைதியாகக் கூண்டில் அமர்ந்திருந்த புலியைப் பார்த்துவிட்டுப் பெண்கள் தங்களது வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில்,…

Read more

“வேலைவாய்ப்பும் முக்கியம், சுற்றுச்சூழலும் முக்கியம்!” ரூ.5,143 கோடி முதலீட்டுடன் அதிரடி காட்டிய தவெக அரசு… தமிழக அரசியலில் வைரலாகும் முதல்வர் விஜய்யின் பேச்சு…!!”

சட்டமன்றத்தில் நேற்று ராணிப்பேட்டை பகுதியில் உள்ள ஜே.கே. டயர் நிறுவனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். இருப்பினும், சட்டமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினையைத்…

Read more

“செப்டம்பரில் தொடர் வங்கி விடுமுறை….!” இந்த 9 நாட்களை மிஸ் பண்ணாம நோட் பண்ணி வச்சுக்கோங்க….!!

செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிச் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களைச் சேர்த்து மொத்தம் 9 நாட்கள் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு விடுமுறை…

Read more

“மருந்து மாத்திரைகளை வீசுவதா? அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்.. கொந்தளிக்கும் பொதுமக்கள்… அமைச்சர் அருண்ராஜ் கவனத்திற்கு வைக்கப்பட்ட வைரல் கோரிக்கை…!!”

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்து விநியோகத்தின் போது கடைபிடிக்கப்படும் சில மோசமான நடைமுறைகள் குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதிகப்படியான மக்கள் நடமாட்டம் மற்றும்…

Read more

“நிவாரணம் வாங்க போன இடத்தில விதியே மாறிடுச்சு!”.. வெள்ள நிவாரணம் வாங்கி வந்த 11 வயது சிறுவன் பரிதாப பலி.. ஐந்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த பெரும் சோகம்..!!!

ஒடிசா மாநிலம் மமயூர்மஞ்ச் மாவட்டத்தில் உள்ள நகரில், வெள்ளப் பெருக்கினால் தங்களது வீடு தண்ணீரில் மூழ்கியதால் துயரத்தைச் சந்தித்து வந்த குடும்பத்தின் நிலை அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 11 வயதான என்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும்…

Read more

“6 வயசு புள்ளைய இதான் நம்பி வெளிய அனுப்ப கூடாது!”.. சிறுவனை காரில் வைத்து அத்துமீறிய டீனேஜர்கள்… தந்தைக்கு வந்த அந்த அதிர்ச்சி வீடியோ..!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள தோராஜி நகரில், சிறுவன் ஒருவனுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று, வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவன் விளையாடச் செல்வதாகக்…

Read more

“நரியா? இல்ல பூனையா?”… வெறிபிடித்த காட்டு விலங்கின் வெறித்தனமான தாக்குதல்… 3 பேர் படுகாயம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

அமெரிக்காவின் நியூ ஹாம்சைர் மாகாணத்தில் உள்ள லெபனான் நகரின் சென்ட்ரா பூங்கா பகுதியில், சாம்பல் நிற நரி அல்லது பிஷர் வகையைச் சேர்ந்த மர்ம காட்டு விலங்கு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்களைத் தொடர்ச்சியாகத் தாக்கி வருகிறது. இதுவரை குறைந்தபட்சம்…

Read more

“திருட்டு பயத்தாலே வந்த பயங்கரமான ஐடியாவா இருக்கே!”.. ஸ்கார்பியோ காரைக் கூரையில் ஏற்றிய உரிமையாளர்… வைரலாகும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார் உரிமையாளர் ஒருவர், தான் வெளிநாடு செல்வதற்கு முன்பு தனது வாகனத்தைப் பாதுகாப்பாக வைப்பதற்காகச் செய்துள்ள நூதன காரியம் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தான் இல்லாத சமயத்தில் தனது காருக்குத் திருட்டு பயம்…

Read more

கழிவறைக்குச் சென்ற மகன்… வீடு திரும்பவே இல்லை! தேடிச் சென்ற தந்தைக்கு புதரில் கிடைத்த அதிர்ச்சி… காலணி… கைப்பேசி… அடுத்ததாக பார்த்த காட்சி…!!!

பீஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் சுமார் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லவானி கிராமத்தைச் சேர்ந்த மங்கனு யாதவ், வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட…

Read more

“கத்தியால் குத்திட்டு கதறுனா என்ன பண்றது!”.. ஹோட்டல் அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த காதலி.. காதலன் செய்த கொடூர காரியம்..!!

டெல்லி மாநிலம் லாகோரி கேட் பகுதியில் அமைந்துள்ள ‘பிரின்ஸ்’ ஹோட்டலில், காதலி ஒருவரை அவரது காதலனே கத்தியால் குத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த அந்த நபரும், பீகாரைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணும்…

Read more

மனைவி பிரிந்து சென்றதால் எடுத்த விபரீத முடிவு! 60 அடி உயர கோபுரத்தில் ஏறிய இளைஞர்… “அவரை திரும்ப அழைத்து வராவிட்டால் குதித்துவிடுவேன்” 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நடந்த ட்விஸ்ட்…!!!

ஒடிஸா மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் குடும்பப் பிரச்னையால் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 60 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறிய அவர், தனது மனைவியை மீண்டும் அழைத்து வராவிட்டால் கீழே குதித்து…

Read more

18,000 கிலோ பீர் மாயம்… திருடர்களிடம் நிறுவனம் வைத்த வித்தியாசமான கோரிக்கை! “எதுவும் கேட்கமாட்டோம்”… சரக்கை மட்டும் திருப்பிக் கொடுங்க…!!!

அமெரிக்காவில் பிரபல பீர் நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் 18,000 கிலோ பீர் மர்மமான முறையில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40,000 பவுண்ட் எடையுள்ள இந்த சரக்கில் 34,000-க்கும் மேற்பட்ட பீர் கேன்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து,…

Read more

உண்மையிலேயே இது ரோட்டு கடைதானா…? இனி தெருவோர கடையில் கூட பயமில்லாமல் சாப்பிடலாம் போல… வேற லெவலில் மாற்றம்… இனி நியூஸ் பேப்பர்லாம் இல்லப்பா… அப்படி என்னங்க நடந்தது..?

தெருவோர உணவுகள் என்றாலே வடை பாவ், மஞ்சூரியன் உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் சுவைதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது அவற்றை தயாரித்து வழங்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உணவுகளை செய்தித்தாளில் வைத்து வழங்கும் பழக்கத்துக்கு பதிலாக, பட்டர்…

Read more

என்னால தாங்க முடியல…! நடு ரோட்டில் வைத்து படுபாவி இப்படி பண்ணிட்டான்… கதறும் இளம்பெண்… தற்செயலா நடந்ததுன்னு சொன்ன வாலிபர்.. காட்டி கொடுத்த வீடியோ..!

நேபாள தலைநகர் காத்மாண்டுவின் பிரபல சுற்றுலாத் தலமான தமேலில், இளம் பெண்ணிடம் ஆண் ஒருவர் அனுமதியின்றி தவறாகத் தொட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சியை அந்தப் பெண்…

Read more

“ஒரே நாளில் 150 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்!” – கூடுதல் பணம் வசூலித்தவர்கள் மீது பாய்ந்த மிரட்டல் நடவடிக்கை…!!”

மதுபான விற்பனையின் போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்து வந்த டாஸ்மாக் பணியாளர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று மதியம் வரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 67 பேர் ஏற்கெனவே…

Read more

2021-ல் விட்டு சென்ற அணி… இப்போது அதே அணிக்கு திரும்பும் ஹூடா! குருணால் பாண்டியாவுடனான பழைய பிரச்னை முடிந்ததா?…

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரோடா அணிக்குத் திரும்ப உள்ளார். குருணால் பாண்டியாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக 2021-ஆம் ஆண்டு பரோடா அணியிலிருந்து விலகிய ஹூடா, அதன்பிறகு ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர்…

Read more

“அதிசயிக்க வைத்த வரலாற்றுத் தருணம்!” – சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து அசத்திய எம்.எல்.ஏ முஸ்தபா… தமிழக அரசியலில் புதிய அலை…!!”

தமிழகச் சட்டமன்றத்தில் சமத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் வெறும் மேடைப் பேச்சாக இல்லாமல் தனது அதிரடிச் செயல் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார் முதலமைச்சர் ஜோசப் விஜய். இதன்படி, இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா அவர்களைச்  சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து,…

Read more

“ஆட்சி மாறியும் அடங்காத விசுவாசம்!” கோயில்களில் தொடரும் ரகசிய ஆதிக்கம்… துர்கா ஸ்டாலினுக்கு விசுவாசம் காட்டிய அறநிலையத்துறை அதிகாரிகள்…!!”

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவியும், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டைச் சேர்ந்தவருமான துர்கா ஸ்டாலின், அங்குள்ள புகழ்பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகத்தில் தொடர்ந்து தலையிட்டு வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தற்போது திமுக வட்டாரத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம்…

Read more

ஜிம் வாசலில் நடந்த பயங்கரம்… 16 முறை டமால் டுமீல் சத்தம்… பட்டப்பகலில் உரிமையாளர் படுகொலை… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்… பகீர் வீடியோ..!

தில்லியின் வடக்கு நரேலா பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் அருகே வியாழக்கிழமை காலை சொத்து வியாபாரி பிரமோத் தாஹியா மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹரியாணாவின் சோனிபட் பகுதியைச் சேர்ந்த அவர், காலை 7 மணியளவில் உடற்பயிற்சிக் கூடம் அருகே இருந்தபோது…

Read more

“அரசியல் மோதலுக்கு நடுவே திடீர் சந்திப்பு!” – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் வீரபாண்டியனை நேரில் நலம் விசாரித்த அமைச்சர்கள்…!!”

உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்களை, தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ஊரக வளர்ச்சி மற்றும்…

Read more

கில்லுடன் காரில் இருந்தது யார் தெரியுமா? ‘அட… கில் மாதிரியே இருக்காரே!….’ என குழம்பிய ரசிகர்கள்! ரூ.4 கோடி காரில் நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில், தன்னைப் போலவே தோற்றமளிக்கும் ஒருவருடன் ரூ.4 கோடி மதிப்பிலான காரில் பயணம் செய்ததாக சமூக வலைதளங்களில் வெளியான பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கில் தனது தோற்றத்தில் இருக்கும் நபரை ஓட்டுநராக பணியமர்த்தியிருப்பதாகவும், அவரை…

Read more

“7 காலி இடங்களும்… ஒரு அதிரடி இடைத்தேர்தலும்!” திடீரென வெடிக்கும் கூட்டணி விரிசல்கள்… தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் ஷாக்கிங் திருப்பங்கள்…!!”

தமிழ்நாட்டில் தனித்து நின்று 108 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள தவெக தலைவர் விஜய்க்கு, தற்போது ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. நிர்வாகத்தின் நாளாந்த முடிவுகள், கொள்கை திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில்…

Read more

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை காட்டி ரூ.40 லட்சம் மிரட்டல்!” புனிதர்கள் போல வேடமிடும் கொடூர குற்றவாளிகள்… சிக்கிய இன்ஸ்பெக்டர்… அதிர்ச்சி தரும் பின்னணி…!!”

தொழில்திபர் அகில் என்பவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தி விடுவதாக மிரட்டி 40 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் புகாரி மீது தீவிர குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட அகில் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் சிசிடிவி ஆதாரங்களுடன்…

Read more

நேபாள வெள்ளத்தின் கோர முகம்…! தண்ணீர் வடிந்தும் துயரம் தீரல… தாங்க முடியாத துர்நாற்றம்… லாரி பக்கத்தில் சென்றதும் அதிர்ந்து போன நபர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் கோர முகத்தை வெளிப்படுத்தும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சத்யம் பாண்டே என்ற விலாகர், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுமானப் பகுதிக்குள் சென்று அங்குள்ள நிலைமையை பதிவு செய்துள்ளார்.…

Read more

“முதல்வர் விஜய்க்கு நன்றி!”.. தமிழக அரசின் சிறிய அடி இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு மிகப்பெரிய பாய்ச்சல்… நடிகர் அஜித்தின் வைரல் பேச்சு..!!!

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடத் தமிழக அரசு மேற்கொண்டுவரும் சிறப்பான முன்னெடுப்புகளுக்குப் பிரபல நடிகர் அஜித்குமார் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார் . ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில்…

Read more

“போலீசாருக்கே தண்ணி காட்டிடுச்சு!”.. வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக மாறிய ஈமு.. நடுரோட்டில் அரங்கேறிய கலகலப்பான சம்பவம்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு அருகில் அமைந்துள்ள பிரதான சாலையில் பறவை ஒன்று திடீரென உலா வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாகனங்களில் சென்று கொண்டிருந்த பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, உடனடியாகக் காவல்துறையினருக்குப்…

Read more

“92 வயதில் பிரபல எழுத்தாளர் மரணம்!”.. பெண்ணுரிமை இயக்கத்தின் முக்கிய முகமாகத் திகழ்ந்த பிரபலம்.. உலகளவில் ஏற்பட்ட பெரும் சோகம்..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண்ணுரிமைப் போராளியும், புகழ்பெற்ற எழுத்தாளருமான 92 வயதுடைய க்ளோரியா ஸ்டெய்னம் நியூயார்க் நகரில் காலமானார். கடந்த 1960 மற்றும் 70களில் அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பெண்ணுரிமை இயக்கத்தின் மிக முக்கிய முகமாக இவர் உலகளவில் அறியப்பட்டவர்.…

Read more

Other Story