பெரும் அதிர்ச்சி…! பட்டப்பகலில் படு பயங்கரம்..! “கார் டிரைவர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… கடலூரில் பரபரப்பு…!!!
கடலூர் அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் (31). இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த நிலையில், இன்று இவருக்கு நடந்த கோரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. புதுச்சேரி எல்லைக்கு அருகில் உள்ள இரட்டைசாவடி பகுதியில் அரங்கேறியுள்ள…
Read more


