“கல்யாணம் பண்ணியும் தனிமை!”… கணவன் வராத விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!!

பெங்களூரு அருகே உள்ள நீலமங்கலா பகுதியில், கணவனுடன் ஏற்பட்ட தொலைபேசி வாக்குவாதத்தைத் தொடர்ந்து 31 வயதுடைய தனுஜா என்ற பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தின்போது அறிமுகமான தனுஜா மற்றும் ரவீந்திரா ஆகியோரின் காதல்,…

Read more

“ஐஏஎஸ்-னு சொன்னதெல்லாம் வெறும் பொய்!”… முகநூல் காதலால் சிக்கிய வந்த விபரீதம்.. பகீர் மோசடி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகநூல்  வழியாக அறிமுகமான அந்தப் பெண், சாதனா என்ற பெயரில் தான் ஒரு ஐஏஎஸ்…

Read more

“வீடியோக்கு லைக் வாங்க இப்படியா பண்ணுவாங்க?”.. மெட்ரோ ஸ்டேஷனில் அத்துமீறிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும் மெட்ரோ ரயில் நிலைய வீடியோக்களின் வரிசையில், தற்போது மற்றுமொரு வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. இந்த வீடியோவில், மெட்ரோ நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் மிகுந்த அசாதாரணமான முறையில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

“இதுல சமைச்சு சாப்பிட்டா என்னாகுறது?”… அரசு ரேஷன் விநியோகத்தில் நடந்த பயங்கர அலட்சியம்… கொந்தளித்த மக்கள்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம், டீக்கம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிடெஹரி கிராமத்தில், அரசு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட கோதுமை மூட்டைக்குள் விலங்கின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் வாங்கச் சென்ற கோமல் லோதி என்பவர், வீட்டிற்குச் சென்று மூட்டையைப் பிரித்தபோது,…

Read more

“சாலையில இது என்ன அராஜகம்?”… செல்போன் பேசிக்கொண்டு ஸ்கூட்டி ஓட்டி தகராறு… வைரலாகும் வீடியோ..!!!

புனேவின் எஃப்சி  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சாலைத் தகராறு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் வாகனம், மற்றொரு வாகனத்தின் மீது மோதியதே இந்த வாக்குவாதத்திற்குக் காரணம்…

Read more

“என் மீது போட்டது எல்லாமே பொய்!”… ஹோட்டலில் சிக்கிய மனைவி… கணவர் செய்த அதிரடி சம்பவம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த கணவர் நடத்திய அதிரடிப் போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆக்ராவின் ‘நியூ ஆக்ரா’ பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றிற்கு, மகளின் வேலை என்று பொய் கூறிவிட்டுச்…

Read more

“இடிச்சுக்கிட்டாலும் விடமாட்டோம்!”… 19 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகள்… பட்லரை அவுட் செய்ய கில்-பிரார் செய்த அதிரடி சம்பவம்.. வைரலாகும் திர்லிங் வீடியோ..!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆபத்தான வீரரான ஜோஸ் பட்லரை வீழ்த்தும் முயற்சியில் பஞ்சாப் அணியைச் சேர்ந்த சக வீரர்களான சுப்மன் கில் மற்றும் குர்னூர் பிரார் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

“அனுபவம்னா சும்மாவா?”… கேப்டன் கில்லுக்கு வழிகாட்டிய ரோகித்… இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிப் பாடம்.. வைரல் வீடியோ..!! !

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் நுணுக்கமான ஆலோசனையால் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் விக்கெட்டை இந்தியா வீழ்த்தியது. சமீபத்தில் நடந்த டி20 தொடரில் அபாரமாக விளையாடி இந்தியாவிற்குத் தலைவலியாக இருந்த ஹாரி புரூக்,…

Read more

“விளையாட்டை விட இதுதான் செம்ம வைரல்!”… கேப்டன் கூல்-ஓட பாப்கார்ன் மொமன்ட்.. வைரலாகும் கியூட் வீடியோ..!!!

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் வந்து கண்டு ரசித்தார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், மைதானத்தில்…

Read more

இது டீம் இந்தியாவா? இல்ல மும்பை டீமா?”… இந்திய அணியில் நடக்கும் அரசியல் என்ன?.. ஸ்ரீகாந்த் விளாசல் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணியில் மும்பை வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக பிசிசிஐ-யின் முன்னாள் தலைமை தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து தனது யூடியூப் சேனலில் கருத்து…

Read more

“இது கிரிக்கெட் வாரியமா? இல்ல கொள்ளைக்காரங்களா?”… பாகிஸ்தான் பிசிபி மீது பகீர் கிளப்பிய எம்.எல்.சி உரிமையாளர்கள்..!!!

வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்கும் தனது நாட்டு வீரர்களுக்கு ‘நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்’  வழங்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையற்ற வகையில் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் உரிமையாளர்கள், பிசிபி நிர்வாகத்தின் மீது இத்தகைய தீவிரக்…

Read more

முதுமையிலும் குறையாத மாஸ் கம்பீரம்…! 30 கிலோ எடையை தூக்கும் 79 வயது தாத்தா… சோசியல் மீடியாவில் செம வைரல்…!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவர், தனது தள்ளாத வயதிலும் யாரிடமும் கையேந்தாமல், சுமார் 30 கிலோ எடையுள்ள பாரத்தைச் சுமந்து உழைத்து வரும் உன்னதமான சுயமரியாதை நாடகம் தற்போது ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. முதுமையின் காரணமாக…

Read more

“அலர்ட்…. இனி கார்ப்பரேட் உலகில் மனிதர்களுக்குப் பஞ்சமா….?” அடுத்த 10 ஆண்டுகளில் ஏஐ ஆக்கிரமிக்கப் போகும் 5 ஆபத்தான துறைகள்…. வெளியான பகீர் டேட்டா….!!!

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், உரிய நேரத்தில் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் ஏஐ தொழில்நுட்பம் லட்சக்கணக்கான மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்று 15 நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் கூகுளின் முன்னாள்…

Read more

“இந்துக்களுக்கு மட்டுமா?”.. வரலாற்று கோட்டையில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர்.. வனத்துறை அதிரடி நடவடிக்கை..!!!!

புனேவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்ககாட் கோட்டையில், இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதாகை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பதாகையில், “இந்தக் கோட்டை இந்துக்களுக்குச் சொந்தமானது;…

Read more

“என் புருஷன்கிட்ட இதைப்பத்தி பேசவே இல்ல…. அவங்களோட ஆசைக்கு என் சுயமரியாதை ஒரு கேடா….?” யுபிஎஸ்சி மாதிரி நேர்காணலில் தேர்வரை அதிர வைத்த விசித்திரக் கேள்வி…. தேர்வர் கொடுத்த நறுக் பதிலடி….!!

இந்தியாவிலேயே மிகவும் கடினமான மற்றும் சவாலான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வின் நேர்காணலில், “திருமணத்திற்குப் பிறகு முக்காடு அணியச் சொன்னால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்ட அசாத்தியமான கேள்விக்குத் தேர்வர் ஒருவர் பயமின்றித் துணிச்சலாகப் பதிலளித்த வீடியோ…

Read more

“கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?”… இணையத்தையே மிரள வைத்த பெண்ணின் அந்த ஒரு போஸ்ட்… பின்னணியில் இதுதான் கதையா?

கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம் பெண், தனது அழகான நீண்ட கூந்தலை மொட்டையடித்துக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது திருமணத்தைத் தவிர்க்கவே மொட்டையடித்துக் கொண்டதாக அவர் பதிவிட்ட கருத்து, இணையவாசிகள் மத்தியில் விவாதங்களையும், விமர்சனங்களையும்…

Read more

“அடேய்… பணம் முக்கியம்தான்.. ஆனா அதுவே வாழ்க்கையா ஆயிட முடியாது….!” லட்சக்கணக்கில் சம்பாதித்தும் நிம்மதி இல்லாத ஐடி ஊழியர்கள்…. மலைக்கிராமத்து வாழ்க்கையைப் பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்….!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அதிக சம்பளம் தரும் வேலை மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை நோக்கி இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், “வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் இருந்தும் பெருநகரங்களில் நிம்மதி இல்லை” என்று ஐஐடி முன்னாள் மாணவரான அர்ஜவ் மோடி என்பவர்…

Read more

பரபரப்பான மேட்ச்…! ஷூ லேஸை கட்டுவதற்காக கீழே குனிந்த இளம் வேகபந்து வீச்சாளர்… அடுத்த நொடியே உயிர் போன பயங்கரம்.. பதற வைக்கும் காணொளி…!!

ஜம்மு-காஷ்மீரின் கண்டோஹ் பகுதியில் உள்ள தலோரன் விளையாட்டு மைதானத்தில் ‘பல்லேசா செனாப் பிரீமியர் லீக்’  டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘பாட்ஷா 11 பல்லேசா’ மற்றும் ‘ஒய்.சி.சி ஜிம்கானா கிஷ்த்வார்’ ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஒரு …

Read more

“குடிச்சா கல்லீரல் காலி!”… 2.3 கோடி லிட்டர் போலியான பால் விநியோகம்.. கலப்படப் பால் விவகாரத்தில் டாக்டர்கள் கொடுத்த அதிர்ச்சி வார்னிங்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் டிடர்ஜென்ட் மற்றும் பாமாயில் கலந்து சுமார் 2.3 கோடி லிட்டர் போலியான பால் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உணவில் கலக்கக்கூடாத ஆபத்தான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த விஷப்…

Read more

ஒரு பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதும், டிரெஸ்ஸை கழட்டுவதும் பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல… “இது மானபங்கம்தான்”… உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு…!!

பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதோ அல்லது அவளது கீழ் ஆடையை கழற்ற முயல்வதோ ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’  ஆகாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகைப்பட ஸ்டூடியோ…

Read more

“140, 1600-ல நம்பர் தொடங்குதா….?” மொபைல் யூசர்களுக்கு வந்த திடீர் அலர்ட்…‌. மத்திய அரசிடம் கூடுதல் அதிகாரம் கேட்ட ட்ராய்…. ட்ரூகாலர் நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி….!!

இந்திய மொபைல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ட்ரூகாலர் போன்ற செயலிகளில் இனிமேல் 140 மற்றும் 1600 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு ‘ஸ்பேம்’ எச்சரிக்கை காட்டப்படாது என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளது ஒட்டுமொத்த மொபைல் பயனர்கள்…

Read more

மெலோனிக்கு கூட குறியா..! “ட்ரம்ப் முதல் நெதன்யாகு வரை”… உலகத் தலைவர்களை தீர்த்து கட்ட ஹிட் லிஸ்ட்… ஈரானின் பகீர் பிளான்..? பரபரப்பில் உலக நாடுகள்..!

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, மார்ச் 8-ம் தேதி அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார்.…

Read more

48 மணி நேரம் தான் கெடு…! மன்னிப்பு கேளுங்க இல்லனா ரூ.50 போடி கட்டுங்க… செக் வைத்த அன்பில் மகேஷ்… முக்கிய வழக்கில் லீகல் ஆக்சன்…!!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் கொடுப்பதிலும் பெருமளவில் லஞ்சம் வாங்கப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் ஒரு வெடிகுண்டைப் தூக்கிப் போட்டது. இந்த லஞ்சப் புகாரில் தனது பெயரும் தேவையின்றி தொடர்புபடுத்திப் பேசப்பட்டதால் கடும்…

Read more

“ஷாப்பிங் பண்ணா காதல் கிடைக்குமா?”… சூப்பர் மார்க்கெட் கடையின் அந்த அதிரடி ஐடியா இதுதான்… குவியும் இளைஞர்கள்..!!!

பின்லாந்து நாட்டின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், காதலன் அல்லது காதலி இல்லாத இளைஞர்களுக்காக பிரத்யேகமாக ‘பிங்க்’ நிற ஷாப்பிங் கூடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் கருப்பு நிறக் கூடைகளுக்கு மாறாக, இந்த பிங்க் நிறக் கூடைகள், தாங்கள் துணையைத்…

Read more

விஜய் ப்ரோ நீங்க ஹீரோ இல்ல ஜீரோ தான்…! “தவெகவின் 60 நாள் ஆட்சியில் 4 மரணங்கள்”… சாரி வேணாம் நீதி வேண்டும்னு நீங்க அன்னைக்கு சொன்னத மறந்துட்டீங்களா..? பொளந்து கட்டிய திமுக..!

திமுக வழக்கறிஞரின் செயலாளர் பரந்தாமன் என்று நாகர்கோவிலில் சபரி பர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் போலீஸ்காவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது, அஜித் குமார் உயிரிழுந்தபோது அன்றைய தினம் முதல்வராக இருந்த ஸ்டாலின்…

Read more

தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டம், சாமானியனுக்கு ஒரு சட்டமா..? மாற்றுத்திறனாளினு கூட பார்க்காமல் அடித்தே கொன்னுட்டாங்க… கொந்தளித்த உதயநிதி… சிஎம் விஜய்க்கு சரமாரி கேள்வி..!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது,…

Read more

முதலமைச்சர் விஜய் தான் களவாணி…! “அதிமுக எம்எல்ஏக்களை திருடுறாரு”.. எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்… சரமாரி பதிலடி..!!

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கரூர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், அ.தி.மு.க.வின்…

Read more

“287 கோடி ரூபாய்க்கு ஒரு எலும்புக்கூடா?”… 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு… ஆடிப்போன ஆய்வாளர்கள்..!!!

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, சுமார் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ‘கஸ்’  என்று அழைக்கப்படும் டி. ரெக்ஸ் டைனோசரின் எலும்புக்கூடு, சுமார் 287 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டி. ரெக்ஸ் எலும்புக்கூடுகளில்,…

Read more

நான் கேட்டது கருப்பு..! ஆனால் தந்தது வெள்ளை… ஷூவால் அமேசானுக்கு விழுந்த அடி… ரூ.12,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு… நடந்தது என்ன..?

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நாம் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள் வருவதும், அதைத் திருப்பி அனுப்பிய பிறகு பணம் திரும்பக் கிடைக்காமல் இழுத்தடிப்பதும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயமாகும். இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த…

Read more

பிரிட்ஜுக்குள் உருவான பனி சிவலிங்கம்..! “வீட்டுக்கு குவியும் மக்கள்”… ஃப்ரீசரில் மினி பூஜை அறை… வைரலாகும் விசித்திர வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டில், குளிர்சாதனப் பெட்டியின்  டீப் ஃபிரீசருக்குள்  பனிக்கட்டி இயற்கையாகவே சிவலிங்க வடிவில் உருவாகியிருப்பதாக அந்த குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து,…

Read more

“வியூஸ், லைக்ஸ் இருந்தா போதுமா?!” – ஆக்சிஜன் பெட்ல கணவன்… அசால்ட்டா வீடியோ எடுத்த பெண்…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்களின் மீதான மோகம் மனிதர்களின் உணர்வுகளையும், மனிதாபிமானத்தையும் எந்த அளவிற்கு மழுங்கடித்துள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் கணவர் ஒருவர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்…

Read more

“இனிமேல் இப்படி நடந்தா விளைவுகள் மோசமாக இருக்கும்!”… பொதுவெளியில் ஆபாசமாகப் பேசியவருக்கு நடிகை கொடுத்த அடி… வைரலாகும் அதிரடி வீடியோ..!!!!

மும்பையில் நடைபெற்ற ஆடை பிராண்ட் ஒன்றின் அறிமுக விழாவில், நடிகை ஜரீன் கான் தன்னிடம் தவறான கண்ணோட்டத்தில் நடந்துகொண்ட நபர் ஒருவரைத் துணிச்சலாகக் கண்டித்து, அந்த இடத்திலேயே காட்டமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். டெனிம் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்துக்கொண்டிருந்த ஜரீன்…

Read more

கோழி பிரியாணி குவாட்டர் கொடுத்து கூடிய பஞ்சாயத்து”.. சில நூறு ரூபாய் கொடுத்து… “3 வயசு சிறுமி பலாத்காரத்தை ஊரே ஒன்று சேர்ந்து மூடி மறைத்த பயங்கரம்”….!!

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் மனிதாபிமானத்தையே உலுக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், வெறும் 3 வயது மதிக்கத்தக்க பிஞ்சுப் பெண் குழந்தை ஒன்றிற்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராகச்…

Read more

இனி சென்னை மெட்ரோ ரயிலில் இப்படி செய்தால் ரூ.2500 அபராதம்… பாட்டு கேட்பவர்களுக்கு அதிரடி செக்.. பயணிகளை குஷிப்படுத்திய உத்தரவு…!!

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது, சக பயணிகள் சிலர் இயர்போன்  இல்லாமல் சத்தமாக பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது அல்லது செல்போனில் அலறுவது போன்ற செயல்கள் நமக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இனி சென்னை மெட்ரோ ரயில்களில்…

Read more

“ஸ்பைடர்மேன் படமே மிஞ்சும்!”… வீட்டில் சிறுவர்கள் செய்த அந்த ஆபத்தான ஸ்டண்ட்.. பெற்றோர்களே உஷார்?… தீயாய் பரவும் வீடியோ..!!!!

வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், சிறுவர்கள் மூவர் சேர்ந்து துணிகளால் ஆன கயிற்றைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆபத்தான ‘ஸ்டண்ட்’ முயற்சி இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயரத்தில் இருந்த அலமாரி மீது ஏற, சுவரில் இருந்த மெல்லிய குழாயைப் பயன்படுத்தி ஒரு சிறுவன்…

Read more

அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்.. ஆக்ஷனில் இறங்கிய அரசாங்கம்.. பறிபோன 100 மகப்பேறு மருத்துவர்களின் வேலை..!

துருக்கியில் சிசேரியன்  எனப்படும் மகப்பேறு அறுவை சிகிச்சை பிரசவங்களை மேற்கொண்டதற்காக 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு பெண் நோயியல் வல்லுநர்கள் மீது அந்நாட்டு சுகாதார அமைச்சகம் மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் நாடுகளிலேயே துருக்கியில்…

Read more

“வருமானம் ஒன்னு.. பட்ஜெட் ஒன்னு..! 6 தலைமுறையா 83 பேரு ஒன்னா வாழ்ந்து கெத்து காட்டும் ஆந்திரா பேமிலி..!”

ஆந்திர மாநிலத்தில் 6 தலைமுறைகளாக 83 உறுப்பினர்கள் ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா என்பவரது குடும்பத்தினரே இவ்வாறு ஒற்றைக் குடையின் கீழ் வாழ்ந்து அசத்தி…

Read more

சும்மா விடாத பெற்றோர்.. 8 மாசத்துக்கு அப்புறம் தோண்டி எடுக்கப்படும் 5 வயது குழந்தையின் உடல்.. அம்பத்தூரில் பரபரப்பு…!

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஷினு அலெக்ஸாண்டர் – ஜிஷா தம்பதியினரின் 5 வயது இளைய மகள் நெஸ்லின் ரியா, கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி காய்ச்சல் காரணமாக ஒரு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி மறுநாளே (டிசம்பர்…

Read more

என்னப்பா இது புது கூத்தா இருக்கு…? ஸ்பைடர் மேன் உடையில் நடுரோட்டில் வெறித்தனமாக ஆடிய நபர்.. லைக்ஸ் மழை…!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல்வேறு விதமான வினோத வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது நடுரோட்டில் ஸ்பைடர் மேன் உடையில் நபர் ஒருவர் டிரம்ஸ்  இசைக்கு ஏற்ப வெறித்தனமாக பாங்க்ரா  நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி…

Read more

“முடிஞ்சது அமைதி காலம்!” – ஏர்போர்ட்டில் சவுதி குண்டுமழை… பகீர் மிரட்டல்!

மத்திய கிழக்கு நாடான யேமனில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி சூழல் முடிவுக்கு வந்து, மீண்டும் போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. யேமனின் தலைநகரான சனாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா…

Read more

மகா கொடுமை!.. மும்பை அருகே துடிதுடித்த கர்ப்பிணி.. டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்!.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோவின் பின்னணி..!!!

மும்பைக்கு அருகிலுள்ள ராய்காட் மாவட்டத்தின் கலாப்பூர் பகுதியில், முறையான சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கிராம மக்கள் படுக்கை விரிப்பால் செய்யப்பட்ட தற்காலிக தொட்டிலில் சுமந்து சென்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பழங்குடியின…

Read more

6 கொலை கேஸ்ல பெரிய ட்விஸ்ட்..! மெயின் வில்லன் ராஜ்குமார் மர்ம மரணம்.. பிணம் அருகே இருந்த விஷ பாட்டில்…!

தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷாபாத் 6 கொலை வழக்கில் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  ஷாபாத் பகுதியில் நடந்த இந்த தொடர் கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ராஜ்குமார் என்பவர், தற்போது சந்தேகத்திற்குரிய…

Read more

“என்ன கொடுமைடா இது?!” – சாக்லேட், சிப்ஸ் வாங்கித் தந்து 7 வயசு புள்ளைய ஏமாத்திக் கொன்ன காம மிருகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் குதியில், கட்டுமானப் பணியில் உள்ள வணிக வளாகத்தின் அடித்தளத்தில் இருந்து ஏழு வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர குற்றத்தைச் செய்த நபர், கடந்த சில மாதங்களாக அந்தச் சிறுமியுடன்…

Read more

சொத்துக்காக இப்படியா பண்ணுவாங்க..? சொந்த மாமன் மச்சானே செய்த பயங்கர காரியம்.. திடுக் பின்னணி..!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரி ஸ்ரீஹரி என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் அதிரடி விசாரணையில் தற்போது மிக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. சொத்து தகராறு காரணமாக ஸ்ரீஹரியை அவரது சொந்த மைத்துனரே  திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது…

Read more

கல்யாணமான 4-வது மாசம் இப்படி ஒரு சோகமா..? கர்ப்பிணி மனைவி தற்கொலை.. அதிர்ச்சியில் கணவனும் விபரீத முடிவு. !

கேரள மாநிலம்  எடத்வா பகுதியைச் சேர்ந்த சானுகுட்டன் (30) என்பவருக்கும், ஹரிஷ்மா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் சானுகுட்டன் ஒரு மாதத்திற்கு முன்பு தோஹா நாட்டிற்கு வேலைக்காகச் சென்ற நிலையில், 3…

Read more

14 வயசுப் பொண்ணு.. நட்டநடு ராத்திரியில் நடந்த கொடூரம்… தந்தை கதறல்…!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் இருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப்…

Read more

கல்யாண மேடையில் ட்விஸ்ட்.. மணமகளை விட்டுட்டு அம்மாவுக்கு கேக் ஊட்டிய மாப்பிள்ளை… இணையத்தில் வெடித்த ‘மகா விவாதம்’…!

திருமண விழா ஒன்றில் மணமகன் தனது புதுமனைவியைத் தவிர்த்துவிட்டு, திருமணத்தின் முதல் கேக் துண்டை தனது தாய்க்கு ஊட்டிய நெகிழ்ச்சியான மற்றும் சலசலப்பை ஏற்படுத்திய சம்பவம் அடங்கிய காணொளி  தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. பொதுவாகத் திருமண…

Read more

உழைப்புனா இதுதான் உழைப்பு..! மகள்களின் எதிர்காலத்திற்காக 35 ஆண்டுகள் ஆட்டோ ஓட்டிய தந்தையின் வைரல் கதை…!

பெங்களூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மகள்களுக்குச் சிறந்த முறையில் கல்வி கற்பித்து, அவர்களை வாழ்க்கையில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகக் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டி உழைத்து வந்துள்ளார். குடும்பத்தின் அஸ்திவாரமாக இருந்து,…

Read more

15 வருஷமா காத்துக்கிட்டு இருந்த பூங்கா.. கடைசியில் பிறந்த 3 நாகப்பாம்பு குட்டிகள்.. செம ஹேப்பி…!

டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று இந்திய நாகப்பாம்பு குட்டிகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விலங்கு பராமரிப்புக் குழுவினரின் முறையான மற்றும் தீவிர மேற்பார்வையின் கீழ், பாம்புகளின் முட்டைகள் செயற்கை முறையில் அடைகாக்கப்பட்டு இந்த அரிய சாதனை…

Read more

லவ் மேரேஜ் பண்ணது ஒரு தப்பா? நெல்லையில் நடந்த கொடூரம்.. நள்ளிரவில் வெறியாட்டம் ஆடிய கும்பல்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!

நெல்லை டவுனை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான ஆவுடையப்பன் (37), நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரைக்…

Read more

Other Story