“வெறும் 2 நிமிடத்தில் சூழ்நிலையே மாறி போச்சு!”.. நீர்வீழ்ச்சியில் சிக்கிய குழந்தைகள், பெண்கள்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!!!
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வந்த்ரி ஏரி நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளுக்குப் பயங்கரமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆபத்தை உணராமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பல குடும்பங்கள் அந்த நீர்வீழ்ச்சியில் குளித்து…
Read more


