“28 வயசாகுது, ஒரு குழந்தைக்கு அப்பா.. ஆனா”.. ஜாதகக் கணிப்பால் நேர்ந்த விசித்திரக் கட்டுப்பாடு.. தொழிலதிபர் போட்ட எக்ஸ் பதிவு..!!

அகமதாபாத்தைச் சேர்ந்த ‘நியூகோன்ஸ்’ (Pneucons) நிறுவனத்தின் நிறுவனரான பிரிதேஷ் லக்கானி என்பவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு விசித்திரமான பதிவு, தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் ஜாதகம் மற்றும் மூடநம்பிக்கை குறித்து மிகப்பெரிய புயலையும்…

Read more

“நாங்க தெரியாம பண்ணிட்டோம்!”… சர்ச்சை காட்சிகளால் வெடித்த மத விவகாரம்.. அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட பாகிஸ்தானின் நம்பர் 1 டிவி சேனல்..!!!

பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான முன்னணி தனியார் உருது செய்தி சேனலான ‘ஜிஓ நியூஸ்’ (Geo News), முஹர்ரம் பண்டிகைக்கான சிறப்பு ஆவணப்பட ஒளிபரப்பில் சில சர்ச்சைக்குரிய மத வழிபாட்டு காட்சிகளைக் காட்டியதாகக் கூறி, அந்நாட்டு அரசு மற்றும் பாகிஸ்தான்…

Read more

“குடும்பச் சண்டையில இப்படியா கொடூரமா நடந்துகிடுவாங்க!”.. கொதி தண்ணியை கணவனின் பிரைவேட் பார்ட்டில் ஊற்றிய பயங்கரம்.. பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் (Gwalior) மாவட்டத்தின் டப்ரா நகரில், குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த மனைவி ஒருத்தி, தனது கணவனின் அந்தரங்கப் பகுதியில் (Private Part) கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றிச் சீரழித்த நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும்…

Read more

“13,000 சம்பளம் பேசிட்டு வெறும் 3800 ரூபாய் கொடுத்தா எப்படி!”.. டெலிகாம் ஆபீஸில் அரங்கேறிய சம்பள மோசடி அராஜகம்.. வைரலாகும் பதற்றமான வீடியோ ..!!

நாட்டின் தலைநகர் டெல்லியின் மோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில், மாசம் முழுக்க உழைத்த ஊழியர் ஒருவருக்குப் பேசப்பட்ட சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகக் கொடுத்துவிட்டு, அதுகுறித்து நியாயம் கேட்கச் சென்றவரை எச்.ஆர் (HR) பெண் அதிகாரி மிகவும் அநாகரிகமாக…

Read more

“இந்தியாவை அலறவிட்ட அயர்லாந்து பவுலர்..!”.. நிஜ வாழ்க்கையில் வேலை தேடும் இன்ஜினியர்… வைரலாகும் கிரிக்கெட்டரின் லிங்க்ட்இன் ப்ரொஃபைல்..!!!

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய பேட்டிங் லைன்-அப்பை அக்குவேறு ஆணிவேறாகச் சிதறடித்து ‘தொடர் நாயகன்’ (Player of the Series) விருது வென்ற அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய் முந்த்ரா, தற்பொழுது…

Read more

Breaking: “பள்ளி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க அரசு போட்ட நியூ பிளான்!”.. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 பேர் கொண்ட புதிய குழு.. முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழ்நாட்டில் பள்ளி பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்காகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த பழைய நிபுணர் குழுவை அதிரடியாக மாற்றிவிட்டு, உலகப் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய மெகா நிபுணர் குழுவை அமைத்துத் தமிழக…

Read more

“அந்தப் பொண்ணு என்மேல உசுரையே வச்சிருந்தா.. ஆனா என்னால!”.. ஹாஸ்டல் ரூமில் ஐவி டிரிப் ஏற்றி ஜூனியர் டாக்டர் தற்கொலை.. சிக்கிய உருக்கமான கடிதம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) மருத்துவ அறிவியல் நிறுவன (IMS) விடுதி அறையில், 26 வயதே ஆன இளம் ஜூனியர் மருத்துவர் ஒருவர் தனது கையில் தானே ஐவி (IV) டிரிப் மூலம்…

Read more

“13 வயசுப் பச்சை புள்ளையை போய் 5 நாளா?”… பணத்துக்காக ஓட்டல் உரிமையாளருக்கு விற்று அரங்கேற்றிய அராஜகம்.. பதறும் சம்பவம்..!!!

அங்கிருந்த ஒரு ஓட்டல் உரிமையாளருக்குப் பணத்திற்காக விற்று, கடந்த 5 நாட்களாகப் பல்வேறு சட்டவிரோத ஓட்டல்களில் (Illegal Hotels) அடைத்து வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு (Gang Rape) ஆளாக்கியுள்ள நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன்…

Read more

“நம்மள மாதிரியே சிரிக்கும் மனிதக் குரங்குகள்..! மில்லியன் ஆண்டுகள் பழமையான ரகசியத்தை உடைத்த விஞ்ஞானிகள்…!!!”

மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ‘சிரிப்பு’ குறித்த ஒரு புதிய மற்றும் வியப்பூட்டும் அறிவியல் ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களும், சிம்பன்சி, பொனோபோ , கொரில்லா மற்றும் உராங்குட்டான் போன்ற மனிதக் குரங்கினங்களும்  சிரிக்கும்போது, அவற்றின் சிரிப்பு…

Read more

“ஐடியாவே எனக்கு இல்ல!”… முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த தொகுதியில் திருமா அதிரடி அறிவிப்பு..!!!

திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் திருமாவளவன் அதிரடியாக அறிவித்துள்ளது சோசியல் மீடியா ஏரியாவிலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையுமே கிளப்பியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இன்று…

Read more

“ஜலதோஷம்னு போன இடத்துல இப்படியா?”… மூக்கு சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றிய அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள்.. 19 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!!

மத்திய பிரதேச மாநில அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அஜாக்கிரதை மற்றும் மெகா அலட்சியம் காரணமாக, ஜலதோஷத்திற்காக அழைத்து வரப்பட்ட 19 மாத பச்சிளம் குழந்தைக்கு மூக்கில் ஊற்ற வேண்டிய சொட்டு மருந்தை (Nasal drops) தவறுதலாகக் கண்ணில் ஊற்றியதால் அந்தக் குழந்தையின்…

Read more

“இயற்கையின் விசித்திர விளையாட்டு..! ஈஃபில் கோபுரத்தைத் தாக்கிய அசுர மின்னல்.. நெட்டிசன்களை உலுக்கும் அரிய வைரல் காட்சி…!!!”

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்ப அலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்தத் திடீர் வானிலை மாற்றத்தின் போது, பாரிஸ்…

Read more

நாகரிகம் எங்கே போச்சு…? ஓடும் ரயிலை குப்பைக்காடாக்கிய பெண் பயணி… இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ..!!!

இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காகவும், தூய்மையைப் பராமரிப்பதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களையும், அபராத நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில பயணிகளின் அலட்சியப் போக்கு மற்ற பயணிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஓடும் ரயில் பெட்டி ஒன்றில்…

Read more

தாஜ்மஹாலை விட இதுதான் பெஸ்ட்..! “பாகிஸ்தானில் அவுரங்கசீப் கட்டிய மசூதி”… 2 பேரும் ஒன்னு தான்.. ஆனால் அமெரிக்க டூரிஸ்ட் போட்ட அந்த வீடியோவால் வெடித்தது விவாதம்..!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் (@arthurtravelsss) என்ற சுற்றுலாப் பயணி, அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாத்ஷாஹி மசூதி’க்குள் நுழைந்தபோது, அது தனக்குத் தாஜ்மஹாலை நினைவூட்டுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “இது தாஜ்மஹால் அல்ல, ஆனால் கிட்டத்தட்ட அதைப்…

Read more

ஒரே நாளில் 9,000 பேருக்கு வேலை காலி..! பிரபல சிகரெட் நிறுவனத்தின் அதிரடி முடிவு… காரணம் ஏஐ… அதிர்ச்சியில் ஊழியர்கள்..!!

உலகின் முன்னணி புகையிலை நிறுவனமான ‘பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ’ (BAT), தனது உலகளாவிய 47,000 ஊழியர்களில் சுமார் 20 சதவீத ஊழியர்களை ஏறத்தாழ 9,000 பேரை  குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி  2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் 5,500 ஊழியர்கள் நேரடியாகப் பணிநீக்கம்…

Read more

“பிரதமர் மோடிக்கு வந்த அழைப்பு… ஆனா கமேனி இறுதி சடங்கில் பங்கேற்க ஈரான் போறது இவங்கதான்…? அரசு வட்டாரங்களில் இருந்து கசிந்த அந்த முக்கிய தகவல்….!!!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசு முறை நல்லடக்க நிகழ்வுகளில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த இறுதிச் சடங்கில் இந்திய அரசு சார்பாக…

Read more

“என்ன கொடுமை இது!.. தடுக்க வேண்டிய காவலர்களை வண்டியை திருப்பிட்டு ஓடுறாங்க…? பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை…. சிசிடிவியில் சிக்கிய அந்த இரண்டு போலீசாரின் அதிர்ச்சி வீடியோ..!!

பெங்களூரில் பட்டப்பகலில் ராஜு என்ற ஹல்முர்கா ரவுடியை ஆயுதம் ஏந்திய மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, சீருடை அணிந்த ஆண் மற்றும் பெண் காவலர்கள் இருவர் நேரில் கண்டும், தடுக்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற…

Read more

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா..! “பின்னணியில் யார்”..? இது நல்லதல்ல… திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறேனா..? திருமாவளவன் பரபரப்பு பேட்டி..!

சென்னை ஏர்போர்ட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்றும் எதன் பின்னணியில் இவர்கள் இதுபோன்று ராஜினாமா செய்கிறார்கள் என்ற காரணம் தனக்கு தெரியவில்லை…

Read more

இங்கு ஜேசிபி ஓடணும்..! இல்லனா துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவேன்… பகிரங்கமாக விவசாயியை மிரட்டிய காங்கிரஸ் தலைவர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் டெல்சிபுஜுர்க் கிராமத்தில், காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் குர் என்பவர் தனது இரு கூட்டாளிகளுடன் வந்து, விவசாயி ஒருவரின் நிலத்திற்கு அருகே ஜேசிபி (JCB) இயந்திரம் மூலம் குழி தோண்ட முயன்றது பெரும் விவாதத்தை…

Read more

“அப்பா, என்னைக் காப்பாத்துங்க.. நான் இறந்துடுவேன், உடம்பெல்லாம் வலிக்குது…!” JEE தேர்வுக்கு படித்து வந்த 17 வயது மாணவியின் கடைசி அலறல்…. உறைந்துபோன குடும்பம்…. பின்னணி என்ன…??

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பயிற்சி நிறுவனம் ஒன்றில் தங்கி ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்குத் தயாராகி வந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியான ஜெயா ஸ்ரீ, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த ராஜஸ்தானையும் உலுக்கியுள்ளது. சனிக்கிழமை இரவு 9…

Read more

“இனிமே அரசு மருத்துவமனையில் இதெல்லாம் பண்ணா அவ்ளோதான்…!” சுகாதாரத்துறை போட்ட அதிரடி உத்தரவு…. கலக்கத்தில் இருக்கும் ரீல்ஸ் ஆசாமிகள்….!!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உரிய அனுமதியின்றி சிகிச்சைகளை ரீல்ஸ் மற்றும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே பதிவேற்றப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு…

Read more

அரசு அலுவலகத்தில் படு ரொமான்ஸ்…! “அதுவும் தேசியக்கொடிக்கு முன்பாகவே”.. சர்ச்சையில் சிக்கிய ஈராக் அதிகாரிகள்.. இணையத்தை உலுக்கிய வீடியோ…!!

ஈராக் நாட்டின் எண்ணெய் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கிர்குக் நகரின் ‘வடக்கு எண்ணெய் திட்ட வாரியத்தின்’ முன்னாள் இயக்குனர் இயாத் ஹுசைன் அல்-ஜவ்ஹர் மற்றும் அதே வாரியத்தின் நிதித் துறையின் முன்னாள் இயக்குனர் லினா ராத் மொஹ்சென் ஆகியோர் அரசு அலுவலகத்தில்…

Read more

என்ன தப்பு செஞ்சாரு?.. யூடியூப், எக்ஸ் தளங்களை உலுக்கும் போலீஸ்காரரின் தாக்குதல் காட்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரில், ஹோட்டல் மானசரோவர் அருகே காவலர் ஒருவர் இளைஞர் ஒருவரை நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில்…

Read more

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்…!‌ “அபிஷேக் ஷர்மாவை தூக்கிட்டு வைபவை ஆட வைக்கலாம்”… மறுபடியும் இந்த தப்பா பண்ணாதீங்க.. கவாஸ்கர் செம டென்ஷன்…!!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் 15 வயதான இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தொடரின் இரண்டு போட்டிகளிலும் அவருக்கு ஆடும்…

Read more

கரும்புச்சாறு விற்பனை..! “விலைப்பட்டியல் ஓகே தான்”… ஆனா அது என்ன ஐஸ் போட்டா 25 இல்லனா 30… கார்ப்பரேட்டுக்கே பாடம் எடுக்கிறாரு பா.. வாயடைத்துப் போன நெட்டிசன்ஸ்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கரும்புச் சாறு விற்கும் கடைக்காரர் ஒருவரின் விலைப்பட்டியல், வணிக தத்துவங்களை எளிய முறையில் விளக்கும் விதமாக அமைந்துள்ளது. அனன்யா நாரங் என்ற பயனர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த கரும்புச் சாறு கடையின் விலைப்பட்டியலில்,…

Read more

இரவில் ஆசையாக மட்டன் சாப்பிட்ட தம்பதி..! “தயிர் குடித்துவிட்டு ஆழ்ந்த தூக்கம்”… மூதாட்டியின் உயிரை போச்சு.. உயிருக்கு போராடும் முதியவர்… மர்ம மரணம்..!

மகாராஷ்டிர மாநிலம் அகாத்வாடே கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டன் மற்றும் தயிர் சாப்பிட்ட விவசாயத் தம்பதியருக்கு திடீரென கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதில் உணவு நச்சுத்தன்மை காரணமாக துவார்காபாய் சாந்தாராம் ஹியாலிஜ் (68) என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக…

Read more

வாள், கத்திக்கு நடு ராத்திரியில் சிறப்பு பூஜை..! “புது டிரஸ் போட்டு அண்ணனை பலி கொடுத்த தம்பிகள்”.. பேய் ஓட்டுவதாக கூறி துடிக்க துடிக்க கொன்ற பயங்கரம்…!!

பீகார் மாநிலம்  மகனாஹா கிராமத்தில், பேய் ஓட்டுவதாகக் கூறி சுஷில் குமார் சர்மா என்ற நபரை அவரது தம்பிகளான வக்கீல் சர்மா மற்றும் போவா சர்மா ஆகியோர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பஞ்சாபில் கடந்த 12 ஆண்டுகளாக…

Read more

Breaking: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ பதவிகள்) முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22, 2026 மற்றும் மார்ச் 15, 2026 ஆகிய தேதிகளில்…

Read more

அண்ணன் தம்பி 5 பேர்..! திடீர் திடீர்னு பற்றி எரியும் வீடுகள்.. பக்கத்து வீட்டுக்கு போனா கூட விடாது துரத்தும் பயங்கரம்… காரணம் புரியாமல் குழம்பு அதிகாரிகள்..!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தரி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சகோதரர்களின் வீடுகளில் கடந்த நான்கு மாதங்களாக எந்தவித காரணமும் இன்றி மர்மமான முறையில் தீ விபத்துகள் ஏற்பட்டு வருவது…

Read more

“அட லண்டன் கல்யாணத்துல நம்ம ஊரு தோசையா….?” வெளிநாட்டுக்காரர்கள் ஆசையாக ருசித்த இந்திய உணவுகள்…. ஆடிப்போன நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் தினமும் பல திருமண வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், ஒவ்வொரு இந்தியரையும் நெஞ்சார பெருமையடையச் செய்யும் விதமாக, இங்கிலாந்தில் நடந்த ஒரு பிரிட்டிஷ் திருமணத்தில் வெள்ளையின சமையல்காரர் ஒருவர் சுடச்சுட தோசை சுட்டும், பானி பூரி பரிமாறியும் அசத்தியுள்ள…

Read more

இந்திய டீமை நிலைகுலைய வைத்த ஜெய் முந்த்ரா..! “ராஜஸ்தானில் பிறந்து படிப்புக்காக அயர்லாந்து சென்றவர்”.. கிரிக்கெட் விளையாடிட்டு ஐடியில் வேலை தேடுவதால் ரசிகர்கள் ஷாக்..!!

சமீபத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் தொடரில், அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் முந்தடா இந்திய அணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்து அசத்தினார். இந்தத் தொடரின் இரண்டு…

Read more

“லைக்குகளுக்காக இப்படியா..? செத்த பாம்பை வாயில் கடித்து ரீல்ஸ் செய்த வாலிபர்.. விஷம் ஏறி உயிருக்கு ஆபத்தான நிலை… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற விபரீத மோகத்தால், வாலிபர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், வழியில் இறந்து கிடந்த நச்சுப் பாம்பு ஒன்றை எடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம்…

Read more

விளையாட்டுத்தனமான பேச்சு… விபரீதமான முடிவு! “எங்க நாட்டை பேச என்ன தகுதி இருக்கு..?” அமெரிக்க நிருபரை உலக மேடையில்.. மண்டியிட வைத்த ரசிகர்கள்..!!!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் போஸ்னியா அணிகள் மோதவுள்ள நிலையில், போஸ்னியா நாடு குறித்து அமெரிக்கத் தொலைக்காட்சியின் பெண் செய்தி நிருபர் ஒருவரின் அலட்சியமான பேச்சு உலக அளவில் கடும் கண்டனங்களைக் குவித்து…

Read more

என்னை பகடைக்காயாக்கி திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்த சதி நடந்துச்சு.. திருமா பரபரப்பு பேட்டி…!!!

திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று விசிக சார்பில் அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, அத்திட்டத்தைக்…

Read more

“நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி… அதிவேக காரால் தூக்கி வீசப்பட்ட ஒரே குடும்பத்து 3 பேர்.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!!”

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள்…

Read more

“சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த கிரிக்கெட் கோச்… அடுத்தடுத்து விழும் சாட்டையடி தண்டனைகள்… மேலும் 48 ஆண்டுகள் கம்பி எண்ண நீதிமன்றம் உத்தரவு…!!!”

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கிரிக்கெட் பயிற்சி பெற வந்த சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளரான மனு (40) என்பவருக்குத் திருவனந்தபுரம் போக்ஸோ  சிறப்பு நீதிமன்றம் மேலும் 48 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ₹79,000 அபராதம்…

Read more

“விளையாட கூப்பிட்டு விபரீதக் கொலை… சகோதரியை தப்பாக பேசியதால் ஆத்திரம்.. 10 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நண்பர்கள்…!!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தனது சகோதரி குறித்து அவதூறாகப் பேசியதற்காக 10 வயது சிறுவனை அவனது நண்பர்களான 11 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் தலை துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரக் கொலைச்…

Read more

“மரணத்திலும் கம்பீரமான ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம்!”… தவெக தலைவர் விஜய்க்கு கண்ணீரோடு நன்றி சொல்லிய சாந்தனு பாக்யராஜ்… வைரல் போஸ்ட்..!!!

தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவானும் ‘திரைக்கதை மன்னனுமான’ இயக்குனர் கே. பாக்கியராஜின் மறைவையொட்டி, அவருக்குத் தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை வழங்கியதற்காகத் தமிழக முதல்வரும் தவெக (TVK) தலைவருமான விஜய் அவர்களுக்கு, அவரது மகன் நடிகர் சாந்தனு பாக்யராஜ்…

Read more

தன் உடலையே கேடயமாக்கி ஒரு வயது மகளை காத்து உயிரை விட்ட கால்பந்து வீரரின் மனைவி.. வெனிசுலா நிலநடுக்கத்தில் கண்ணீர் வர வைக்கும் சம்பவம்…!!!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த நாடும் நிலைகுலைந்துள்ளது. இந்த கோர இயற்கைச் சீற்றத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலையில்,…

Read more

உலகக்கோப்பை ஜெயித்துக் கொடுத்தவர்..! நீங்க சொன்ன உடனே தூக்க முடியாது.. எல்லார மாதிரி வைபவ் வெயிட் பண்ணிதான் ஆகணும்… வியூகங்களுக்கு செக் வைத்த பயிற்சியாளர்..!!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 1 முதல் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. அயர்லாந்து தொடரில்…

Read more

நைட் 9 டூ 10.. “80% விபத்துக்கு காரணமே இதுதான்”… ஆனாலும் ஆண்களை விட இந்த விஷயத்தில் பெண்கள் தான் கிரேட்டாம்… வெளியானது 2026 ரிப்போர்ட்…!!!

இந்தியாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகன ஓட்டிகளின் ‘டிரைவிங் ஸ்கோர்’ வேகமாக சரிவதாகவும், இதனால் இரவு 9 முதல் 10 மணிக்குள் விபத்துகள் ஏற்படும் அபாயம் பெருமளவு அதிகரிப்பதாகவும் ‘ஜுனோ ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தின் ‘இந்தியா ரோடு சேஃப்டி ரிப்போர்ட்…

Read more

அப்ரிடி விதைத்த விஷம்..! பெண்கள் தோத்துட்டா தந்தூரி சுட சமையலறைக்கு போனுமா..? ஆஸி.ஐ பார்த்து கத்துக்கோங்க… பாகிஸ்தான் அணி வெளியேறியதால் வெடித்த பாலின போர்…!!

2026 மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை வீழ்த்தி தனது பயணத்தை முடித்திருந்தாலும், அதற்குமுன் தொடர்ச்சியாக சந்தித்த 4 தோல்விகளால் லீக் சுற்றோடு வெளியேறியது. இந்த மோசமான செயல்பாட்டிற்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், பாகிஸ்தான்…

Read more

“அழுகையைக் கூட க்ளோஸ்-அப்ல படம் பிடிக்கிறாங்க!”… இயக்குனர் பாக்யராஜ் இறுதி அஞ்சலியில் நடந்த கூத்து.. நடிகை ராதிகா வேதனை..!!!!

பிரபல இயக்குனர் கே. பாக்யராஜின் இறுதி அஞ்சலி நிகழ்வின் போது அமைதியின்றி அரங்கேறிய சில விரும்பத்தகாத சம்பவங்களால், அவரது ஆன்மாவிற்குத் தனது மனதார இறுதி மரியாதையைக்கூட நிம்மதியாகச் செலுத்த முடியவில்லை என்று நடிகை ராதிகா எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள மெகா…

Read more

நீங்க பெத்த புள்ளையா இருந்தாலும் இப்படியா..? “குழந்தையை வச்சிட்டு போற இடமா இது”… உயிரோடு விளையாடிய தந்தை.. பெரும் அதிர்ச்சி…!

கர்நாடகாவில் உள்ள கடக் நகரில் ஒரு தந்தை செய்த காரியம் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய பைக்கின் லக்கேஜ் பேக்கில் பச்சிளம் குழந்தையை அவர் வைத்து வண்டியை ஓட்டியுள்ளார். குழந்தையின் தலை மட்டுமே வெளியே தெரிந்த…

Read more

“முதல்வர் விஜய் ஓகே சொன்னா திருவிழா தான்!”… திரையுலகமே இணைந்து நடத்தும் பிரம்மாண்ட விழா..நேரில் சந்தித்து அனுமதி வாங்கக் களம் இறங்கும் திரைப்பட அமைப்புகள்..!!!

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக (TVK) தலைவர் விஜய் அவர்களுக்குத் தமிழ் திரையுலகம் சார்பில் மிக பிரம்மாண்டமான முறையில் பாராட்டு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மாஸ் தகவல் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் ஒட்டுமொத்தத் தென்னிந்திய அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்திலும்…

Read more

“776 ரன் அடிச்சு ஆரஞ்சு கேப் வாங்கியும் 15 வயசு சிறுவனுக்கு இப்படி ஒரு சோதனையா?!”.. அயர்லாந்து தொடர் முழுக்க வைபவ் சூரியவன்ஷியை பெஞ்சில் உட்கார வைத்ததன் ரகசியத்தை உடைத்த இந்திய கோச்..!!!

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில், 15 வயதே ஆன இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்ஷி இந்திய அணியில் அறிமுகமாவாரா (Debut) என்ற மெகா எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்தில் இருந்த நிலையில்,…

Read more

41 டிகிரிக்கு ஒட்டுமொத்த ஐரோப்பாவும் க்ளோஸா?.. ஏசி கிடையாது.. ஃபேன் வாங்க கிலோமீட்டர் கணக்கில் கியூ வரிசை!.. உருகிய ராக்கெட்.. அதிரவைக்கும் வீடியோக்கள்..!!!

ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருவதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. கடுமையான வெயிலின் காரணமாக விளையாட்டு ராக்கெட்டுகள் உருகுவது போன்ற காட்சிகளும், பாரிஸ் போன்ற நகரங்களில் மின்விசிறிகளை வாங்குவதற்காக மக்கள்…

Read more

“கொலை நடக்கும் போது போலீஸ் இப்படியா செய்வாங்க!”.. பழைய பகையால் அரங்கேறிய பட்டப்பகல் கொடூர கொலை.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஜே.பி.நகர் (J.P. Nagar) பகுதியில் ‘ஹல்முர்கா’ என்று அழைக்கப்படும் ராஜு என்ற பிரபல ரவுடி ஆயுதமேந்திய கும்பலால் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அங்கிருந்த இரண்டு காவலர்கள் கொலையைத் தடுக்காமல் தப்பிச் சென்ற சிசிடிவி…

Read more

“அட என்ன இது.. ஒரே ராத்திரியில கோடீஸ்வரனா…? மண்ணைத் தோண்டியபோது ஏழை தொழிலாளிக்கு கிடைத்த அந்த பொருள்…. ஆனந்தக் கண்ணீரில் நனைந்த ஏழை குடும்பம்….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள‌ ஒரு பகுதியில் தனியார் சுரங்கத்தில் கூலி வேலை செய்து வரும் ராஜு என்ற ஏழை பழங்குடி தொழிலாளிக்கு 11 கேரட் 19 சென்ட் எடையுள்ள, சுமார் 30 லட்சம் ரூபாய்க்கும் அதி மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ள…

Read more

“விலகிப் போனதுக்காக இப்படியா?”… 23 வயது காதலியை கொடூரமாக கொன்ற காதலன்.. பெற்றோர் கதறல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் காதலன் ஒருவன் தனது 23 வயது காதலியைத் திட்டமிட்டு இரவு உணவிற்குத் தனது வீட்டிற்கு வரவழைத்து, திருமணப் பேச்சின் போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ள நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம்…

Read more

Other Story