கடல் நீருக்கு நடுவே கம்பீரமாக நிற்கும் பிரம்மாண்ட கட்டிடங்கள்..! “உப்பு தண்ணீர் பட்டும் துருப்பிடிக்காத இரும்பு”… புர்ஜ் கலிஃபா ஹோட்டலின் வியக்க வைக்கும் கட்டுமான ரகசியம்… பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்…!

கடற்கரையை ஒட்டியோ அல்லது கடலின் நடுவேயோ பிரம்மாண்டமாகக் கம்பீரமாக நிற்கும் வானளாவிய கட்டிடங்களைப் பார்க்கும்போது, நம் மனதில் ஒரு கேள்வி எழுவது இயல்பே. “நான்கு திசைகளிலும் வீசும் உவர் காற்று, ஈரப்பதம், நேரடியாகத் தாக்கும் கடல் நீர் என இவ்வளவு ஆபத்துகளுக்கு…

Read more

“4 மாதத்தில் முதலீட்டை ஈர்க்கும் ஆந்திரா!”.. ரிலையன்ஸ் முதல் ஹூண்டாய் வரை படையெடுக்கும் மெகா நிறுவனங்கள்… தொழில்துறையில் கலக்கும் ஆந்திரா..!!

தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான போட்டி நாளுக்கு நாள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில், ஆந்திரப் பிரதேச மாநில அரசு மிகக் குறுகிய காலத்திற்குள் பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து வியக்க வைத்துள்ளது. கடந்த மே மாதம்…

Read more

“ரத்தக் களறியான தமிழகம்….!” ஒரே நாளில் 4 படுகொலைகள்… வளர்ப்பு மகளிடம் அத்துமீறல்…. தட்டிக்கேட்ட மனைவியின் கழுத்து அறுப்பு…. நெஞ்சை பதற வைக்கும் பகீர் குற்றங்கள்….!!

திருப்பூரில் வளர்ப்பு மகளிடம் அத்துமீற முயன்ற கணவனைத் தட்டிக்கேட்ட விசாலாட்சி (40) என்ற பெண், கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் மனைவியைக் கொலை செய்துவிட்டு இரு மகன்களுடன் தப்பிய விஜயபாலன் என்பவரை காவல்துறையினர் சங்ககிரியில் வைத்துக் கைது செய்தனர். சமயோசிதமாகச்…

Read more

“கோழை என்று அழைக்கப்படுவதை விட மரணமே மேல்”.. 4 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை… மனைவியை உயிரோடு எரித்தவனுக்கு தூக்கு மேடை… நாட்டையே அதிர வைத்த பரபரப்பு பேச்சு…!

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர்  நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு விசாரணைக்குப் பிறகு, கூடுதல் அமர்வு நீதிபதி ரவிகுமார் திவாகர் வழங்கிய தீர்ப்பும், அதில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகளும் தற்போது இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகவும், தலைப்புச் செய்தியாகவும் மாறியுள்ளன.…

Read more

“முழுசா கோழியை கொண்டுட்டு போனாரு”..! சாப்பாடு கொண்டு போன வரையே இறையாக்கிய ராட்சத முதலை.. 1 மணி நேரமா வாயில் கவிதை விடவே இல்ல… ஒரு காலே போச்சு.. கடைசியில் சுட்டுக்கொன்று மீட்டும் உயிர் போன பரிதாபம்… பகீர் வீடியோ..!

சமூக வலைதளங்களில் பதைபதைக்க வைக்கும் ஒரு அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு கொடூரமான முதலை தன் பலத்த தாடையால் ஒரு மனிதனின் கால்களைக் கவ்விக் கொண்டு ஆழமான நீருக்குள் இழுக்க முயல்கிறது. தன்…

Read more

“இந்தியாவை நான் மிஸ் பண்ணவே இல்லை…” கனடாவில் வசிக்கும் இந்திய பெண் இப்படிச் சொல்ல என்ன காரணம்….? அவர் சொன்ன 5 விஷயங்கள் வைரல்…!

கனடாவில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவர், இந்தியாவில் இருக்கும் சில விஷயங்களை தான் கனடாவில் வாழ்ந்த பிறகு மிஸ் செய்வதில்லை என்று கூறியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அந்தப் பெண் தனது அனுபவத்தின் அடிப்படையில் பேசிய கருத்துகள்,…

Read more

கோப்பை கூட வேண்டாம்…! இந்தியாவை மட்டும் தோற்கடிங்க போதும்… பாக். பயிற்சியாளரிடம் மைதானத்தில் வைத்து வன்மத்தை கக்கிய ரசிகர்… அவருக்கும் கொஞ்சம் திமிர்தான்… அதிர்ச்சி காணொளி…!!

மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி சந்தித்த பரிதாப தோல்வி, கிரிக்கெட் உலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க லீக் போட்டியில், இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை வெறும்…

Read more

“சேவாக், டிராவிட் மகன்கள் இருக்கும் இடத்தில் இப்படி ஒரு மோசடியா”..? இந்திய யு-19 அணயிலிருந்து இளம் வீரர் அதிரடி நீக்கம்… புதுசா டீமுக்குள் வந்த 2 வீரர்கள்… பின்னணி என்ன…?

ஆஸ்திரேலிய U-19 அணிக்கு எதிரான சொந்த நாட்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்குத் தயாராகி வரும் இந்திய இளையோர் அணியில் திடீர் திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. வயது தொடர்பான முரண்பாடுகள் காரணமாக இளம் லெக் ஸ்பின்னர் ரோகித் யாதவ், இந்திய U-19 அணியிலிருந்து…

Read more

ரூ.7.3 கோடி விலையுள்ள மெத்தை…! ஒரு ஆடம்பர வீட்டையே வாங்கலாம்… 600 மணி நேரம் கைகளால் தயாரிக்கப்படும் இதன் சிறப்பு என்ன…?

பொதுவாக மெத்தை வாங்கும்போது விலை, வசதி, நீடித்த தன்மை ஆகியவற்றைத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் உலகில் ஒரு மெத்தையின் விலை சுமார் ரூ.7.3 கோடி என்றால் நம்ப முடிகிறதா? ஸ்வீடனைச் சேர்ந்த ஆடம்பர படுக்கை தயாரிப்பு நிறுவனமான Hästens உருவாக்கும் ‘Grand…

Read more

எனக்கு இன்னும் சம்பளமே தரல..! நான் என்ன அடிமையா… என்னால எஸ் மேன் ஆக முடியாது… பாக். கிரிக்கெட் வாரியத்தை பப்ளிக்காக அசிங்கப்படுத்திய முன்னாள் பயிற்சியாளர்… ஆஸி. ஜாம்பவான் பரபரப்பு பேச்சு…!

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ஜேசன் கில்லசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு  எதிராக மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2024 டிசம்பரில் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய போதிலும், பிசிபி தனக்குத் தர வேண்டிய ஆயிரக்கணக்கான டாலர் சம்பளப்…

Read more

“பாகிஸ்தான் அணியை விடாத துரத்தும் சர்ச்சை”… இப்ப வீராங்கனைகளின் உடல் தகுதி குறித்துமா..? கேலிக்கு உள்ளான பாக். வீராங்கனை… ஆனா பேட்டிங் பார்த்தால்… என்ன நடந்தது..?

2026 மகளிர்  ஆசியக் கோப்பைப் போட்டிகளின் போது, பாகிஸ்தான் அணியின் இளம் பேட்டரான ஷவால் ஜுல்ஃபிகர்  அவர்களின் உடல் தகுதி  மற்றும் களத்தில் அவரது அசைவுகள் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சில கேள்விகளை எழுப்பி விவாதித்தனர். எனினும், ஆன்லைனில் பரவும்…

Read more

டாக்டர் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக சொன்னாங்க… திமுகவினர் செயலால் ரொம்ப வேதனையா இருக்கு.. எம்ஜிஆர், ஜெ.வால் கூட அது முடியல… சட்டசபையில் கண்ணீர் விட்டு அழுத சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.. அதிர்ச்சி வீடியோ…!

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பரபரப்புடனும் அனல் பறக்கும் விவாதங்களுடனும் காணப்பட்டது. பேரவையில் முதலமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால்…

Read more

Full Signal இருந்தும் Net ஏன் Slow…? சிக்னல் பாரை மட்டும் நம்பாதீங்க…! உண்மையான நெட்வொர்க் வலிமையை இந்த எண்ணில் தெரிஞ்சுக்கலாம்…!

நம்முடைய ஸ்மார்ட்போனில் மேலே தெரியும் சிக்னல் பார்களைப் பார்த்து நெட்வொர்க் வலிமையை முடிவு செய்வது வழக்கம். ஆனால் முழு சிக்னல் இருந்தாலும் சில நேரங்களில் அழைப்புகள் சரியாக வராமலும், இணைய வேகம் குறைவாகவும் இருக்கலாம். அதனால் சிக்னல் பாரை மட்டும் வைத்து…

Read more

“பெரிய பெரிய புள்ளிகள், மேயர், அமைச்சர் இருக்கும் இடம் என் தொகுதி”… ஆனா எனக்கு யாரை பார்த்து பயம் இல்லை… ஆபத்தில் இருக்கும் குழந்தைகள்… திருவிக நகர் எம்எல்ஏ பல்லவி பரபரப்பு பேச்சு…!

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியின் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர். பல்லவி தனது கன்னி உரையை  ஆற்றியுள்ளார். அவையில் அவர் ஆற்றிய அதிரடியான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் பேரவையின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளன.…

Read more

வயலில் ஆங்காங்கே போலி பாம்புகள்…! பயிரை காப்பாற்ற விவசாயி செய்த வித்தியாசமான முயற்சி… இந்த சின்ன ஐடியா எப்படி வேலை செய்கிறது தெரியுமா….?

விவசாயிகள் பல மாதங்கள் உழைத்து பயிர்களை வளர்த்தாலும், அவை அறுவடைக்கு வரும் நேரத்தில் பறவைகள் மற்றும் அணில்கள் போன்ற சிறிய உயிரினங்களால் சேதம் ஏற்படுவது பெரிய பிரச்சினையாக உள்ளது. இதைத் தடுக்க வலைகள், வேலிகள் உள்ளிட்ட பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால்…

Read more

Breaking: “விசிக, சிபிஎம், ஐயூஎம்எல் கட்சி எம்எல்ஏக்களுக்கு புதிய பதவி”… சட்டசபையில் சபாநாயகர் அதிரடி அறிவிப்பு… கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய பொறுப்பை தூக்கி கொடுத்த தவெக…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் அவை நிறைவடைந்தது. அதன் பிறகு அடுத்த சட்டசபை கூட்டம் எப்போது என்ற தேதியை குறிப்பிடாமல் சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார். இதற்கிடையில் அவையின் இறுதி நாளான…

Read more

“எனது உடல் மொழி ஏதாட்சையா வெளிப்பட்டது”… நான் யாரையும் கேலி பண்ணல… இனியும் அந்த அர்த்தத்தில் யாரும் பேசாதீங்க… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்… அதிரடி விளக்கம்..!

தமிழக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். சர்க்காரியா கமிஷன் முதல் டாஸ்மாக் ஊழல் வரை கடந்த காலங்களில் நடந்த விஷயங்களை அமலாக்கத்துறை வழக்கு விசாரணைகளோடு சேர்த்து பேசினார். அதோடு கட்சி நிதி…

Read more

WhatsApp-ல் இனி AI-களுடன் நேரடியாக பேசலாம்….! ஒரே செயலியில் பல AI Agents-ஐ இணைக்கலாம்… புதிய வசதி எப்படி வேலை செய்யும் தெரியுமா…?

WhatsApp பயனர்களுக்காக புதிய AI Agent வசதியை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் WhatsApp-ஐ விட்டு வேறு செயலி அல்லது இணையதளத்துக்கு செல்லாமல், வெளிப்புற AI Agents-ஐ தங்களது கணக்குடன் இணைத்து அவற்றுடன் தனித்தனி Chat…

Read more

எப்புட்றா..! 50 அடி உயர குடிநீர் தொட்டியில் அசால்டாக ஏறிய காளை மாடு… 3 நாளா தர்ணா… அதுக்கு அப்படி என்னதான் வேணும்னு தெரியலையே… குழம்பித் தவிக்கும் மக்கள்… வைரலாகும் விசித்திர காணொளி…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ததூனி கிராமத்தில் நடந்த ஒரு விநோத சம்பவம் அப்பகுதி முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. கிராமத்தில் உள்ள 50 அடி உயரமான குடிநீர் தொட்டியின் மீது காளை மாடு ஒன்று ஏறி உச்சிக்குச் சென்றுள்ளது. இது…

Read more

PUBG-ல் தொடங்கிய பயணம்… மாதம் ரூ.30 லட்சம் வருமானம்…! 28 வயதில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்த இந்திய கேமர் யார் தெரியுமா…?

ஒரு காலத்தில் வீட்டில் மணிக்கணக்கில் விளையாடினால் திட்டப்படும் கேமிங், இன்று சிலருக்கு பெரிய தொழிலாக மாறியுள்ளது. அதற்கு இந்திய கேமிங் உலகில் ஒரு முக்கிய உதாரணமாக இருப்பவர் தன்மய் சிங், ‘ScoutOP’ அல்லது ‘Sc0ut’ என்ற பெயரில் பிரபலமானவர். PUBG Mobile…

Read more

விராட் கோலியின் பிராண்டட் ஷூக்களை அணிந்து களத்தில் குதித்த பாகிஸ்தான் வீராங்கனை…! “இதுவரை இப்படி ஒரு ஆட்டத்தை ஆடியதே இல்ல”.. 7 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்து சாதனை..!

2026 மகளிர் ஆசியக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீராங்கனை நாஷ்ரா சந்து இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலியின் ‘One 8’ பிராண்ட் காலணிகளை  அணிந்து களமிறங்கி மிரட்டலான சாதனையைப் படைத்துள்ளார். ஹாங்காங் அணிக்கு எதிரான லீக் போட்டியில்…

Read more

500 மீ தொலைவில் இருந்து ஆறு..! அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆற்றில் கவிழ்ந்து நாசமான ரூ.3.97 கோடி மதிப்புள்ள குடிநீர் தொட்டி… சீட்டுக்கட்டு போல் சரிந்த பிரம்மாண்ட தொட்டி… பகீர் காணொளி…!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசுத் திட்டங்களையும் விட்டுவைக்கவில்லை. பரேலி மாவட்டம் ஷெர்கட் தொகுதியில் உள்ள பைரம்கர் கிராம பஞ்சாயத்தில், ‘ஜல் ஜீவன்…

Read more

இலவச பயனர்களுக்கு ஷாக் கொடுத்த சாட்ஜிபிடி… “இனிமேல் என்ன கேட்டாலும் அதுக்கு ஒரு விளம்பரம் வரும்”… அட என்னப்பா சொல்றீங்க..!

ChatGPT-யின் இலவச பதிப்பைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய மாற்றம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி AI-யிடம் கேள்வி கேட்ட பிறகு கிடைக்கும் பதிலுக்கு கீழே Sponsored விளம்பரங்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலும் Free மற்றும் Go திட்டங்களில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தும்…

Read more

“டெல்லியில் பரபரப்பு! தட்டிப் கேட்டது ஒரு குற்றமா டா….?” போதை ஆசாமிகளால் பரிதாபமாகப் பலியான பிரபல‌ கலைஞர்…. 3-வது மாடிக்குத் துரத்திச் சென்று கொடூரக் கொலை…. சிசிடிவி வீடியோ….!!

டெல்லியில் வசித்து வந்த மணிப்பூரைச் சேர்ந்த பிரபல கிதார் கலைஞர் சோங்தம் விக்ரம் சிங் (55), கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் இசைப் பள்ளி நடத்தி மாணவர்களுக்குக் கிதார்…

Read more

“காதலிப்பதாக நடித்து நடத்திய கொடூரம்!”.. நெல்லையை அதிர வைத்த போக்சோ வழக்கு… நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், பிளஸ் 2 படித்து வந்த 16 வயது சிறுமி கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தனது இறுதியான அதிரடித் தீர்ப்பை வழங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

ஒரு ஆப்பிரிக்காவுக்குள் அமெரிக்கா, சீனா, இந்தியாவே அடங்குமா…? வரைபடத்தில் மட்டும் ஏன் இவ்வளவு சின்னதாக தெரிகிறது…? 450 ஆண்டுகள் பழைய வரைபடத்தின் பின்னணி இதுதான்…!

நாம் பள்ளி நாட்களிலிருந்து பார்த்து பழகிய உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கா, கிரீன்லாந்து போன்ற பகுதிகளின் அளவு உண்மையான விகிதத்தில் இருப்பதாக நினைத்திருப்போம். ஆனால் பூமி உருண்டையாக இருப்பதால் அதைத் தட்டையான வரைபடத்தில் காட்டும்போது சில பகுதிகளின் அளவு பெரிதாகவும், சில பகுதிகள்…

Read more

“என்ன கொடுமை இது! ஹாலில் CCTV…. ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வெளியே வாங்க….!”‌ PG பொண்ணுங்களுக்கு ஓனர் போட்ட கண்டிஷன்…. ரகசியமா நடந்த பகீர் சம்பவம்…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!

மும்பையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இளம் பெண்களிடம் எந்தவித அனுமதியும் பெறாமல், வீட்டு உரிமையாளர் வரவேற்பறையில் சிசிடிவி கேமராவைப் பொருத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களது தனியுரிமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைத்தளத்தில்…

Read more

“பெண் ஊழியர்களுக்கு எதிரான செயலா?”.. ஈபிள் கோபுரம் திடீர் மூடல்.. பாரிஸில் அரங்கேறிய அதிரடிப் பணிப்புறக்கணிப்பு..!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்திற்குச் சென்ற சில இந்து அமைப்பினர் அங்கு ஒரு சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்டுள்ளனர். ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் சென்ற அந்த அமைப்பினர், தங்களது பார்வைக்குப் பெண் ஊழியர்கள் யாரும் கண்ணில்…

Read more

“குழந்தையை யோசிக்கல.. வீடியோ கால் அட்டென்ட் பண்ணலனு இப்படியா?”… சின்னச் சண்டையால் ஆத்திரத்தில் அரங்கேறிய சோகம்… துடிதுடித்துப் பறிபோன இளம் தாய் உயிர்..!!

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் பகுதியில் மிகச் சிறிய கருத்து வேறுபாடு மற்றும் கோபத்தின் காரணமாக ஒரு இளம் தாய் விபரீத முடிவெடுத்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரங்கல்  மாவட்டத்தைச் சேர்ந்த அகிலா (20) என்பவருக்கும்,…

Read more

நிலவில் இந்தியாவுக்கும் இடமா…? அமெரிக்காவின் நிலவு திட்டத்தில் இஸ்ரோவை இணைக்க நாசா கொடுத்த பெரிய அழைப்பு…!

அமெரிக்கா மீண்டும் நிலவில் மனிதர்களை நிலைநிறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் பயணத்தில் இந்தியாவையும் இணைத்துக்கொள்ள விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாசா தனது Moon Base திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை இணைக்க அழைப்பு விடுத்துள்ளதாக…

Read more

“டிஜேவுக்கு ஓகே…. ஆனா சத்தம் எகிறக்கூடாது….!” 18 அடிக்கு மேல விநாயகர் சிலை வைக்கக்கூடாது…. மும்பை கமிட்டி போட்ட புது கண்டிஷன்….!!

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அட்வகேட் நரேஷ் தஹிபாவ்கர், விழாக் கொண்டாட்டங்கள் குறித்த முக்கியக் கருத்துகளைச் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிர்ந்துள்ளார். விழா காலத்தில் டிஜே இசை அமைப்புகளைப் பயன்படுத்துவதற்குத் நேரடி எதிர்ப்பு எதுவுமில்லை என்றும், அதே…

Read more

“32 ஆண்டுகளாக பேனர் வச்சு அலகுக் குத்தி ராட்டினம் தொங்கினேன்!”… சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்த அமைச்சர்.. கண் கலங்கிய அமைச்சர் குடும்பம்..!!!

சட்டமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்திய அமைச்சர் கே.தென்ரசு, நடிகர் விஜய் மீதான தனது தீவிரமான ரசிகக் கணக்குகளையும், கடந்த காலத் திரைப்பட அனுபவங்களையும் மிக உணர்ச்சிகரமாகப் பகிர்ந்து கொண்டார். தலைவர் விஜய்யின் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம், ஒரு வெறித்தனமான ரசிகனாக…

Read more

“இரவு முழுக்க எண்ணெய் வைத்திருப்பதுதான் நல்லதா…?” ஜாவேத் ஹபீப் சொன்ன பதில் அதிர்ச்சி…! தலைமுடிக்கு எண்ணெய் வைக்கும் சரியான முறை இதுதான்…!

தலைக்கு எண்ணெய் வைப்பது இந்தியர்களின் பாரம்பரிய தலைமுடி பராமரிப்பு முறைகளில் ஒன்றாகும். குறிப்பாக, எண்ணெயை தலையில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்தால் முடி அதிகமாக வளர்ந்து, வலிமையாகும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. ஆனால் பிரபல முடி அலங்கார நிபுணர் ஜாவேத்…

Read more

“இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரிய ஆப்பு வைத்த டிரம்ப்….!” H-1B விசாவுக்குப் பிரம்மாண்ட கட்டணம் உயர்த்தப்பட்ட அதிரடி முடிவு‌…. தொழிலாளர் தினத்தில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!

அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், எச்-1பி விசா விண்ணப்பங்களுக்குப் புதிய கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தின பிரகடன உரையினூடே இதனைத் தெரிவித்த அவர், வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிப்பதற்கு முன்பாக உள்நாட்டுத்…

Read more

“ஒரே மேடையில் இணைகிறார்களா தல, தளபதி?”.. லண்டனில் அஜித்தின் கார் ரேஸை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்?… குஷியின் உச்சத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், தனது திரைப்படப் பணிகளுக்கு நடுவே மோட்டார் கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், லண்டனில் உள்ள பிரபல சில்வர்ஸ்டோன் மைதானத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில்…

Read more

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி மீண்டும் நேர்பாதைக்கு வருகிறார்…! 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு பணம், வேலை விஷயங்களில் நல்ல மாற்றம் வருமாம்…!

ஜோதிடக் கணிப்புகளின்படி, 2026 டிசம்பர் 11-ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலையில் இருந்து மார்க்கி எனப்படும் நேர்பாதைக்கு மாறுகிறார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சனி இந்த நிலையில் பயணிக்கிறார் என்றும், இந்த நேர்பாதை…

Read more

“அட என்னப்பா! மணமகன் இல்லை…. மணமகளும் இல்லை….!” நோ மேரேஜ்… ஒன்லி பார்ட்டி & சாப்பாடு…. ஜென்-ஜி’ இளைஞர்களின் ஃபேக் வெடிங் ட்ரெண்ட்….. பின்னணி என்ன….??

இன்றைய தலைமுறையினரான ‘ஜென்-ஜி’ இளைஞர்களிடையே ‘ஃபேக் வெடிங்’ எனும் போலி திருமணக் கொண்டாட்டப் பழக்கம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாகக் கல்யாணம் என்றாலே மணமகன், மணமகள் மற்றும் உறவினர்களின் ஆரவாரம் இருக்கும். ஆனால், எந்தவித மணமக்களும் இல்லாமல்…

Read more

“கதவை உடைத்து நகையும் பணமும் அபேஸ்!”.. காலனியில் அட்வான்ஸ் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மர்ம கும்பல்… போலிஸ் வலைவீச்சு..!!!

ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே அமைந்துள்ள காண்டா காலனி பகுதியில், பூட்டியிருந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற துணிச்சலான…

Read more

“ஒரு குடும்பச் சண்டை இவ்வளவு தூரமா?”.. கையில் துப்பாக்கியுடன் போலீஸ் ஸ்டேஷனில் நின்ற இளம் பெண்… மிரண்டு போன அதிகாரிகள்.. வைரல் திக் திக் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள தர்மோலி கிராமத்தில் பூர்வீகச் சொத்து விவகாரம் தொடர்பாக உருவான குடும்பத் தகராறு எல்லையை மீறி ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் குடும்பத்தினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும், தனது பங்கான சொத்து தனக்கு முறையாக வழங்கப்பட வேண்டும்…

Read more

விநாயகர் சதுர்த்தி 2026 எப்போது…? செப்டம்பர் 14-ஆ, 15-ஆ…? சரியான தேதி, பூஜை நேரம் இதோ…!

2026-ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில்தான் 10 நாள் விநாயகர் திருவிழா தொடங்குகிறது. செப்டம்பர் 14 காலை 7.06 மணிக்கு சதுர்த்தி திதி தொடங்கி, செப்டம்பர் 15 காலை 7.44 மணிக்கு நிறைவடைகிறது.…

Read more

“இடைத்தேர்தலில் திமுக களமிறங்குமா?”.. நாளை கூடும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆலோசனை… அதிரவைக்கும் தேர்தல் அரசியல்…!!

தமிழகத்தில் வரவிருக்கும் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திண்டுக்கல் அல்லது மற்ற இடங்களைப் போலக் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல திமுக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது மற்றும் அதற்கான வியூகங்கள் என்ன என்பது குறித்துக் கட்சியின் உயர் மட்டக்…

Read more

“நடுராத்திரி பசிக்குதா.. இதைக் கவனிங்க!”.. பருமனை ஏற்றாமல் பசியைப் போக்க சில சூப்பரான தின்பண்டங்கள்.. அருமையான வழிமுறைகள்..!!!

இரவு உணவு சாப்பிட்ட பிறகு படுக்கும் நேரத்தில் திடீரெனப் பசி எடுப்பது பலருக்கும் வழக்கமாக இருக்கும் . அந்தச் சமயத்தில் பலரும் நொறுக்குத் தீனிகள், சிப்ஸ் அல்லது அதிக சர்க்கரை உள்ள பதார்த்தங்களைத் தேடிப் பிடித்துச் சாப்பிடுவதுண்டு. ஆனால், இது உடல்…

Read more

“5000 பேர் காணல…. ஆனா ‘அந்த’ 900 பேரை மட்டும் தேடுவது ஏன்….?” நேபாள வெள்ளத்தில் வெளிவந்த பகீர் உண்மை…. இமயமலை சுரங்கத்திற்குள் நடக்கும் போராட்டம்….!!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ள நிலையில், நேபாள அரசு 900 பேரைக் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அரசினுடைய இந்தத் தீர்மானம் உலகளவில் பெரும் விவாதத்தையும்…

Read more

வெறும் 24 ரூபாய் தான் முதலீடு…! ஆனால் உங்க கைகளுக்கு முழுசா ரூ.50 லட்சம் கிடைக்கும்…. எல்ஐசியின் அதிரடி ஆயுள் காப்பீடு திட்டம்… முழு விவரம் இதோ…!

குடும்பத்தின் எதிர்காலத்துக்கு ஆயுள் காப்பீடு எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எல்ஐசியின் ‘யுவா டெர்ம்’ திட்டம் கவனம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்ய முடியும்.…

Read more

“என் பையனுக்கு முத்தம் கொடுத்தா… தகாத உறவுக்குக் கூப்பிட்டா!” தந்தை அளித்த புகாரால் 21 வயது யுவதி மீது பாய்ந்தது போக்ஸோ வழக்கு..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் 21 வயதே ஆன இளம் பெண் ஒருவர், மைனர் சிறுவன் ஒருவனுக்கு முத்தம் கொடுத்து, அவருடன் தகாத உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாகச் சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், அந்த யுவதி மீது காவல் துறையினர் அதிரடியாகப் போக்ஸோ…

Read more

“எதிர்ப்புகளை மீறி நிறைவேறிய சட்டம்!”.. தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தில் பரபரப்பு.. சட்டப்பேரவையில் நடந்த அதிரடி..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பலத்த கூச்சலையும் எதிர்ப்புகளையும் தாண்டி ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டம்’ அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகளை மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழக அரசியல்…

Read more

நேபாள வெள்ளத்தால் சீனாவுக்கு வந்த புதிய தலைவலி…! முக்கிய வர்த்தகப் பாதையே சேதமடைந்த நிலையில் சீனாவின் BRI திட்டங்களுக்கு அடுத்த சவால் இதுதானா…?

நேபாளம்–சீனா எல்லையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவு, முக்கியமான கியிரோங் எல்லைத் துறைமுகத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நீர், சேறு மற்றும் பாறைக் குவியல்களை எல்லைப்…

Read more

“அடச்சீ! நீ எல்லாம் மனுஷனா….!” கோயிலுக்கு விளையாடச் சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. 27 வயது வாலிபரின் வெறிச்செயலால் உறைந்து போன பெற்றோர்….!!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், கடந்த 6-ஆம் தேதி மாலை தனது வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் பகுதியில் விளையாடச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், கவலையடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை அப்பகுதி முழுவதும்…

Read more

“கிரிக்கெட் கடவுளின் புதிய கனவு அரண்மனை!” புகழ்பெற்ற மலைவாசஸ்தலத்தில் 70 கோடியில் பிரம்மாண்ட மனை… வைரலாகும் தகவல்..!!!

இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் ‘கிரிக்கெட் கடவுளாகவும்’ போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், புகழ்பெற்ற மலைவாசஸ்தலம் ஒன்றில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட நிலத்தை வாங்கியுள்ள தகவல் விளையாட்டு உலகிலும் ரியல் எஸ்டேட் வட்டாரத்திலும்…

Read more

“ஆதவ் அர்ஜுனா இல்லைனா என் வாழ்க்கை முடிஞ்சிருக்கும்!”.. சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுப் போக நினைத்த அமைச்சர்.. கண்கலங்க வைக்கும் அரசியல் பயணம்..!!!

தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் அமைச்சர் மரியா வில்சன், தான் கடந்து வந்த மிகவும் கடினமான தனிப்பட்ட சோதனைக் காலங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தன் மனைியைப் பிரிந்து ஒரு சிங்கிள் பேரென்ட்டாக தனது பெண் குழந்தையைத்…

Read more

Other Story