அட சிரிச்சது கம்பீரா..? எப்பவும் கோபமான முகத்துடன் கறறா இருப்பாரே.. குல்தீப் ஆக்ஷனால் தலைமை பயிற்சியாளரையே குபீரென சிரிக்க வைத்த ஜடேஜா… கலக்கல் வீடியோ..!

இந்தியா மற்றும் இலங்கை அணி இடையிலான பயிற்சிப் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது கலகலப்பான செயலால் சக வீரர்களை வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். டிரஸ்ஸிங் ரூம் பால்கனியில் நின்றுகொண்டு இடது கை சுழற்பந்து வீச்சாளரான…

Read more

வகுப்பறையில் குட்கா கறைகள்…! பள்ளியில் மலம் கழித்துவிட்டு மாணவர்களை அள்ள சொன்ன ஹெட் மாஸ்டர்… டெய்லி சரக்கடிச்சிட்டு தான் ஸ்கூலுக்கே வருவாரு… கதறும் பெற்றோர்…!!

மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் உள்ள அமூரா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்துள்ள வெட்கக்கேடான செயல் கல்வித் துறையினரையும் பெற்றோர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. பள்ளிக்குக் குடிபோதையில் வரும் அந்த ஆசிரியர், வகுப்பறைகள் மற்றும் வளாகத்திற்குள்ளேயே மலம் கழிப்பததோடு , சிறுவர்களையும்…

Read more

“இனி தனிநபர் யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா”..? நாடாளுமன்றத்தில் அமலாகும் புதிய மசோதா… மத்திய நிதி மந்திரி அதிரடி விளக்கம்…!!!

மத்திய அரசின் புதிய பணப்பரிவர்த்தனை சட்டத்திருத்த மசோதாவால், இனி கூகுள் பே, போன்பே போன்ற யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. புதிய விதிமுறைகளின் படி, சாதாரண நுகர்வோர்கள் மற்றும் சிறிய மளிகைக்கடை வியாபாரிகள் யாரும் எந்தவித…

Read more

“மருத்துவக் கல்லூரிகளுக்கு வந்தே தீரும் ஆபத்து!” இணையத்தில் விவரங்களை வெளியிடாவிட்டால் கடும் நடவடிக்கை என அதிரடி உத்தரவு… அதிர்ச்சியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள்..!!”

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணைவு அங்கீகாரம் வழங்கும் ஆய்வுக் குழு மற்றும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் முழு விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.…

Read more

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ சினிமா தந்த தைரியம்.. ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் அதிர வைத்த சம்பவம்… 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்ஸோ சட்டத்தில் கைது…!!”

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துப் பெற்ற விழிப்புணர்வின் மூலம், தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையை ஒரு 8 வயது சிறுமி தைரியமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் கோடம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வரும்…

Read more

“அதிமுக – திமுக வட்டாரத்தில் பதற்றம்… எதுவும் தப்பிக்க முடியாது!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போட்டுக்கொடுத்த ரகசியத்தால் மீண்டும் களமிறங்கிய அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டு…!!”

திமுகவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 900 கோடி ரூபாய் தேர்தல் நன்கொடை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. இதுதொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், பிரபல லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை  அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின்…

Read more

“பில்டர்களின் பேராசையால் பறிபோகத் துணிந்த பிஞ்சு உயிர்… இவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது பாஸ்!”… கூரை இடிந்து விழுந்த அதிர்ச்சிப் பின்னணி..!!!

வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, சிறுகச் சிறுகச் சேமித்த பணத்திலும், ஆயுள் முழுமைக்கும் அடைக்க வேண்டிய வீட்டுக் கடனிலும் ஆசையாசையாக வாங்கும் சொந்த வீடுதான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. ஆனால், நொய்டாவில் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட…

Read more

“டிராஃபிக்ல மாட்டி கஷ்டப்படுறதை விட… இப்படி படகுல போறது எவ்வளவோ பரவாயில்லை போலயே!”.. சோஷியல் மீடியாவில் குவியும் லைக்ஸ்கள்..!!!

இந்தியத் தலைநகர் டெல்லியில் மழைக்காலம் தொடங்கினாலே போதும், நாட்டின் மிகப்பெரிய மற்றும் சொகுசான பகுதிகள் கூட ஏரிகளாகவும் ஆறுகளாகவும் மாறிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், டெல்லியின் மிகவும் மதிப்புமிக்க கார்ப்பரேட் மற்றும் குடியிருப்புப் பகுதியான கிரேட்டர் கைலாஷ் பகுதியில், மழைநீரால் நிரம்பி…

Read more

“வீட்டு வாடகையே பாதி சம்பளத்தைக் காலி பண்ணியாச்சுனா… மிச்ச பணத்துல குடும்பத்தை எப்படித்தான் ஓட்டுறது?”.. இந்தியத் தம்பதியின் ஓபன் டாக்.. குவியும் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள்..!!!

உலகளவில் அதிநவீன வசதிகளுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்ற ஆசிய நாடுகளுள் சிங்கப்பூர் முதன்மையான இடத்தை வகிக்கிறது. பல இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் கனவு தேசமாக விளங்கும் சிங்கப்பூரில், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு எத்தகைய பிரம்மாண்டமான செலவு…

Read more

  • August 9, 2026
​”1,000-ல 12 பேருக்குத்தான் வேலை” வேலைவாய்ப்பை அழிக்கும் RSS-பாஜக…. ராகுல் காந்தி வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் நிலவும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து மிகக் காரசாரமான கருத்துகளை முன்வைத்துள்ளார். இந்தியாவில் தற்போது 1,000 இளைஞர்களில் வெறும் 12…

Read more

“அடப்பாவி… அடுத்தவன் உழைப்பைக் கேலி பேசுறதை விட்டுட்டு முதல்ல நீ ஏதாச்சும் உருப்படியா பண்ணுடா!”.. ட்ரோலரின் முகத்தில் கரியைப் பூசிய வெளிநாட்டு மாணவியின் பதிவு..!!!

வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயிலும் மற்றும் பணிபுரியும் இந்திய மாணவர்களும் இளைஞர்களும், தங்களது வாழ்க்கைச் செலவுகளுக்காகப் பகுதிநேர வேலைகளில் ஈடுபடுவது இயல்பான ஒன்று. ஆனால், அவ்வாறு உழைத்துச் சம்பாதிக்கும் நபர்களைச் சமூக வலைதளங்களில் சிலர் நக்கலும் நையாண்டியும் செய்து கமெண்ட் செய்வதை…

Read more

“நானும் ஒரு கான்ட்ராக்டர் தான்… எத்தனை சதவீதம் கமிஷன் வாங்கினாருன்னு எனக்குத் தெரியும்!” – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை மிரள வைத்த தவெக எம்எல்ஏவின் பகீர் பேச்சு…!!”

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.முருகன் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் ஒரு…

Read more

“ஆட்டோ கட்டணத்தைப் பார்த்து உறைந்துபோன பெண்”… 7 கிலோமீட்டருக்கு 800 ரூபாயா கேட்பீங்க, இது என்ன பெரிய பகல் கொள்ளையா இருக்கு!.. வைரல் வீடியோ..!!!

இந்தியாவின் முன்னணித் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றான குருகிராமில், மழைக்காலத்தில் இயல்பு வாழ்க்கை எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறதோ, அதே அளவுக்குக் கார்ப்பரேட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாக்கெட்டுகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது, வெறும் 7…

Read more

“32 எம்பிக்கள் புறக்கணித்தல்… என்ன நடக்கிறது கூட்டத்தில்?” மேகதாது பிரச்சினையை திசைதிருப்பவே இந்த நாடகம்!” – தொகுதி மறுவரையறை கூட்டத்தைக் கிழித்துத் தள்ளிய கனிமொழி..!!”

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கூட்டியுள்ள இன்றைய ஆலோசனைக் கூட்டம் குறித்து திமுக எம்பி கனிமொழி சில முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் 32 எம்பிக்கள் பங்கேற்கவில்லை என்றும், இதன் முடிவு என்னவென்பதில் இதுவரை எந்தத் தெளிவும் இல்லை…

Read more

“6 மாதத்தில் மத்திய அமைச்சராகும் திமுக பிரமுகர்கள்!” பாஜகவின் கைக்கூலியா திமுக?” – அடுத்தடுத்த நிகழ்வுகளால் வெடித்துக் கிளம்பிய மெகா அரசியல் சர்ச்சை..!!”

தொகுதி மறுவரையறைக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை திமுக புறக்கணித்த விவகாரமும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சமீபத்திய கருத்தும் தமிழக அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இந்தச் சூழலை மையமாக வைத்து, திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மறைமுகக் கூட்டணி உள்ளதாகக்…

Read more

நிதி ஆயோக் தரவுகளால் அம்பலமான உண்மை… ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதை ஆர்பி உதயகுமார் நிறுத்த வேண்டும் – சமூக வலைதளங்களில் கண்டனம்..!!”

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளைத் திரித்து, ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதிகாரப்பூர்வத் தரவுகள் கையில் இருக்கும் போதும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப்…

Read more

“திமுக மாதிரி நீங்களும் பண்றீங்களா?” தவெக நிர்வாகி அராஜகம்… புதுக்கோட்டையில் அமைச்சர் பார்வஸ் நிகழ்வை வீடியோ எடுத்த பத்திரிகையாளருக்கு மிரட்டல்…!!”

புதுக்கோட்டையில் அமைச்சர் பார்வஸ் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டுக்கொண்ட நிகழ்வை விடியோ பதிவு செய்த ஊடகவியலாளரை, தவெக நிர்வாகி ஒருவர் மிரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களின் சுதந்திரத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்களைக் கட்சித் தலைமை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்…

Read more

“தமிழர்களின் உரிமைக்காக யார் காலிலும் விழுவேன்..!” என்னை அவமானப்படுத்தினாலும் கவலை இல்லை… முதல்வர் விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டிய பிரேமலதா..!!”

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசிய உணர்ச்சிகரமான வார்த்தைகளும், அதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்த ஆதரவும் அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்குப்…

Read more

“நிபந்தனையில்லாத ஜாமீன்… சட்ட விதிகளில் குழப்பமா?” உதயநிதி கைது விவகாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஷாக்கிங் சட்டக் கேள்விகள்…!!”

தஞ்சாவூர் கிழக்கு நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் (FIR.287/2026) அடிப்படையில், திமுக பிரமுகர் உதயநிதி விசாரணைக்காகக் காவல் துறை காவலில் எடுக்கப்பட்ட விவகாரம் தற்போது தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக சமூக…

Read more

“அவசரப்பட்டு ஆர்டர் போட்டு ஏமாந்துடாதீங்க!”.. அமேசான், ஃபிளிப்கார்ட் ஆஃபர்லாம் உண்மை தானா?… கண்டுபிடிக்க கலக்கலான 3 வழிகள்..!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் அதிரடியான தள்ளுபடி விற்பனைகளை அறிவித்துள்ள நிலையில், விளம்பரப்படுத்தப்படும் பெரிய அளவிலான விலைக்கூறுகள் எப்போதுமே உண்மையானதாக இருப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பண்டிகைக் காலங்கள் அல்லது…

Read more

“ஆகஸ்ட் 16-க்குள்ள இதை செய்யலைன்னா கேஸ் வராது!”… எல்பிஜி சிலிண்டர் தடையைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை.. அலர்ட் மக்களே..!!!!

நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களைத் தடையின்றிப் பெறுவதற்கும், அரசு வழங்கும் மானியத் தொகையைப் பெறுவதற்கும் ‘இ-கேஒய்சி’ (e-KYC) செயல்முறையை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 16, 2026 ஆகும். இந்தத் கெடுவிற்குள் தங்களது விவரங்களைப்…

Read more

“வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பல!”.. உறவினர் வீட்டுக்குக் குளிக்கச் சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்… அதிரவைக்கும் சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கோழியூர் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று குளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற மாணவி…

Read more

அடக்கடவுளே..! மெட்டாவின் அதிரடி ஆக்சன்… குழந்தை பெத்துக்கவே பயப்படும் பெண்… ஒருவேளை குழந்தை பிறந்துட்டனா வேலை போயிடுமா..? அதிர்ச்சி பதிவு..!

மெட்டா தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கைகள், ஊழியர்களின் வேலை மற்றும் வருமானத்தை மட்டுமின்றி, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதாக விவாதம் எழுந்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுவதாகக் கூறப்படும் பெண் ஒருவர், வேலை பறிபோகும்…

Read more

ரூ.1 கோடிப்பு.. ஆடம்பர பிளாட்டில் இப்படியா..? நல்லவேளை குழந்தைக்கு ஒன்னும் ஆகல… இம்புட்டு விலை கொடுக்கும் இப்படி பண்ணிட்டீங்களே..? கதி கலங்க வைத்த காணொளி…!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில், விலை உயர்ந்த ஃபிளாட்டின் மேற்கூரைப் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்குள் குடும்பத்தினர் இருந்தபோது, மேற்கூரையின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

வருஷ சம்பளம் ரூ.70 லட்சம்..! “மாத வாடகை ரூ.44,000”.. ஆனா ஒரிஜினல் விலை ரூ.1 கோடியாம்.. இப்ப சொந்தமா அந்த பிளாட்ட வாங்கலாமா இல்ல வாடகை கொடுக்கலாமா..? குழப்பத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்…!!!

பெங்களூரில் வசிக்கும் 28 வயது சாஃப்ட்வேர் இன்ஜினியரின் சமூக வலைதளப் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.70 லட்சம் வருமானம் ஈட்டும் அவர், தற்போது 1.5 BHK ஃபிளாட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இதற்காக மாதந்தோறும் ரூ.44,000 வாடகையாக…

Read more

  • August 9, 2026
“எதிர்க்கட்சிகளிடம் பேசத் துப்பில்லை…. சிவக்குமாரிடம் பேசுவாராம்” சீப் பாலிடிக்ஸ் பண்றதே நீங்கதான்…. முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த இடும்பாவனம் கார்த்தி….!!

தமிழகச் சட்டமன்றத்தில் காவிரி நதிநீர்ச் சிக்கல் தொடர்பாகப் பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் தாம் ‘சீப் பாலிடிக்ஸ்’ செய்ய விரும்பவில்லை எனக் கூறியிருந்தார். மேலும், கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாருடன் பேசித் தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும் என்றும் அவர் நம்பிக்கையுடன்…

Read more

நாட்டுக்காக உயிரைரயே தியாகம் செய்த வீரன்..! ஆனா 70 வருஷமா அவரோட சொந்த ஊருக்கு இப்படி ஒரு நிலைமையா…? அடக்கடவுளே… தலைமுறை தலைமுறையா தொடர்ந்த அவலம்… பிறந்தது விடிவு காலம்..!

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அழியாத இடம் பெற்றவர் புரட்சியாளர் தாகூர் ரோஷன் சிங். உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள நவாடா  கிராமத்தில், 1892-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி அவர் பிறந்தார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய…

Read more

குட்டி வயசுல நடந்த சம்பவம்… பல ஆண்டுகளுக்குப் பிறகும் மறக்காத யானைகள்! ஏன் இப்படி ஆக்ரோஷம்….“சும்மா நிற்குது”ன்னு நினைச்சீங்களா? யானை எப்போது ஆபத்தானதாக மாறும்? நிபுணர்கள் சொன்ன பகீர் காரணங்கள்…!!!

யானைகள் உலகின் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் உணர்வுப்பூர்வமான வனவிலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. வலுவான நினைவாற்றல் கொண்ட இவை, தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும் தன்மை கொண்டவை. ஆனால், சில சூழல்களில் அமைதியாகத் தோன்றும் யானைகள் திடீரென ஆக்ரோஷமாக…

Read more

“நீண்ட நாளாக குழந்தை பாக்கியம் இல்லையா….?” திண்டுக்கல்லில் இருக்கும் இந்த‌…‌‌. கிருஷ்ணன் கோவிலுக்கு ஒருமுறை போய்ட்டு வாங்க…. மெய்சிலிர்க்க வைக்கும் விசித்திர நம்பிக்கை….!!

திண்டுக்கல் நகரில் உள்ள யாதவ மேட்டுராஜக்காபட்டி பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில். ஆரம்பத்தில் 1984-ஆம் ஆண்டு சிறிய பஜனை மடமாகத் தொடங்கப்பட்ட இந்த இடத்தில், பக்தர்களுக்குப் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததால் நாளடைவில் பெரிய கோவிலாகக் கட்டப்பட்டது. இங்கு வந்து வழிபடும்…

Read more

“நீங்க புது வீடு வாங்க பிளான் பண்றீங்களா….?” முன்பணம் கொடுக்கும் முன்…. இந்த ஒரு விஷயத்தை கண்டிப்பா செக் பண்ணுங்க….. ரியல் எஸ்டேட் துறையில் திடீர் மாற்றம்….!!

ஒரு வீட்டை வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவாகவும் மிகப்பெரிய முதலீடாகவும் இருக்கிறது. ஆனால், நிலப் பிரச்சினைகள் மற்றும் சட்டச் சிக்கல்களால் திட்டமிட்ட நேரத்தில் வீடு கிடைக்காமல் போகும்போது, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக, இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட்…

Read more

“அட ஆமாப்பா! டாக்டர் கிட்ட போகவே வேண்டாம்….!” தினமும் இந்த 5 விதைகளை…. சாப்பிட்டா உடம்புல நடக்குற மேஜிக் பாருங்க‌…. 100 வயது வரை இளமையா வாழலாம்….!!

நவீன வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் இன்றைக்குப் பலருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, உடல்நலக் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், நம் அன்றாட உணவில் சிறிய அளவில் சேர்த்துக் கொள்ளும் 5 இயற்கை விதைகள் உடலுக்குத் தேவையான…

Read more

“இனி ChatGPT-க்கு பணம் கட்ட தேவையில்லை!” இலவச பயனர்களுக்கு கிடைத்த‌… மாஸ் ஆஃபர்…. OpenAI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!

OpenAI நிறுவனத்தின் ChatGPT செயலியை இலவசமாகப் பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு இனிமேல் உரைவழி உரையாடல்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் வரம்புகளும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பணம் செலுத்தாமலேயே ChatGPT-ஐ வரம்பின்றித் தொடர்ந்து பயன்படுத்த முடியும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GPT-5.6…

Read more

“கோல்டன் ஹவர் மிஸ் ஆவதால் நேரும் விபரீதம்!”.. விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றத் தயங்கும் பொதுமக்கள்.. தமிழ்நாட்டை அதிரவைக்கும் ஷாக்கிங் ரிப்போர்ட்..!!!

இந்தியாவில் அதிகளவிலான சாலை விபத்துகள் அரங்கேறும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ள நிலையில், விபத்துகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டு அவர்களின் உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மாநிலம் மிகவும் பின் தங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நேர்ந்த முதல் 60…

Read more

50 வருடங்கள்..! 5000 போட்டிகள்… ஒருநாள் கிரிக்கெட் தொடர்ந்து கிங் மேக்கராக திகழும் இந்திய வீரர்கள்… அடேங்கப்பா மொத்தமா நம்மதான் வேற லெவல் போல… கெத்து காட்டிட்டாங்க..!!!

ஆண்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான மைல்கல் எட்டப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடங்கியதில் இருந்து இதுவரை 5,000 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 50 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பயணத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர். இருப்பினும், முக்கியமான…

Read more

7 வயசு மூத்த நடிகையை கரம் பிடித்த கொல்கத்தா அணி வீரர்..! “அர்ஷ்தீப் சிங் பகிர்ந்த திருமண புகைப்படங்கள்”… காதலுக்கு ஏதுங்க வயசு… குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டருமான ரமன்தீப் சிங் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதான ரமன்தீப் சிங், தொலைக்காட்சி துறையில் அறியப்பட்ட நடிகை சார்லி சௌஹானை திருமணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பும்ராவுக்கு பதில் இந்திய அணியில் களம் இறங்கிய இளம் வீரர்..! பயிற்சி ஆட்டத்திலேயே தடுமாறிய பேட்ஸ்மேன்கள்… ஆனாலும் அவருக்கு மட்டும் ஏன் சான்ஸ் கொடுக்கல..? இப்பவே சொதப்புறாங்களே…!

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற இந்த ஆட்டம், இந்திய வீரர்களின் செயல்பாடுகளை சோதிக்கும் முக்கியமான வாய்ப்பாக அமைந்தது.…

Read more

“ஜெய்ஸ்வாலுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இடதுகை பௌலர்கள்”… வெறும் 2 பந்துகளை தான் அடித்தாரா..? பயிற்சியிலேயே இலங்கையிடம் கவிழ்ந்த இந்திய வீரர்கள்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

இலங்கைக்கு எதிரான இரண்டு ஆட்டங்கள் கொண்ட தேர்வுத் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பயிற்சி ஆட்டத்தின் தொடக்கம் ஏமாற்றம் அளித்துள்ளது. கொழும்பில் உள்ள நான்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று நாள்…

Read more

“இனி வழுக்கையை நினைச்சு கவலைப்பட வேண்டாம்!” 20 நாளில் மாற்றும் புதிய சீரம்… விஞ்ஞானிகள் தயார் செய்த அந்த புதிய மருந்து…. செம ரிசல்ட்….!!

தலையில் வழுக்கை விழுவது என்பது பலருக்கும் மிகப்பெரிய கவலையாகவும், மன உளைச்சலைத் தரும் பிரச்சினையாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், வழுக்கையைப் போக்கி வெறும் 20 நாட்களில் மீண்டும் முடி வளரச் செய்யும் புதிய பரிசோதனைச் சீரம் ஒன்றை விஞ்ஞானிகள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர்.…

Read more

“கூட்டம் எதற்கு?”… தொகுதி மறுவரையறை விவகாரம்… கனிமொழியின் அதிரடி விமர்சனம்..!!!!

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரம் தற்போது தீவிர அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டம் குறித்து திமுக எம்பி கனிமொழி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த கால திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்துக்…

Read more

“உலகின் ஆடம்பர நகரம்”… அடேங்கப்பா 2 பேருக்கு மட்டும் மாத செலவு ரூ.3 லட்சமா..? இனியும் இந்த வசிக்கணுமா என கேள்வி கேட்கும் பெண்… இணையத்தில் வெடித்தது விவாதம்…!!!

சிங்கப்பூர் உலகின் அதிக செலவுமிக்க நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு நல்ல வருமானம் கிடைத்தாலும், அன்றாட வாழ்க்கைக்கான செலவுகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன. குறிப்பாக நகரின் மையப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகள் அதிகமாக இருப்பதாகக்…

Read more

“அட குளிர்காலத்தில் எப்போது பார்த்தாலும் தூக்கம் வருதா….? உங்கள் மூளையில் சுரக்கும்…. அந்த ஆபத்தான ஹார்மோன்…. ‘SAD’ மனச்சோர்வு பற்றிய ஷாக்கிங் உண்மை….!!

குளிர்காலம் என்பது பலருக்குக் கொண்டாட்டமான காலமாக இருந்தாலும், சிலருக்கு அது இனம் புரியாத மனச்சோர்வையும் மந்தநிலையையும் ஏற்படுத்துகிறது. இதனை மருத்துவ உலகில் ‘பருவகால மனச்சோர்வு’  என்று அழைக்கின்றனர். பனிக்காலத்தில் வழக்கமாகப் பிடித் செயல்களில் கூட ஆர்வம் இல்லாமல் போவது, சோகம், ஊக்கமின்மை…

Read more

“அதிமுகவிலிருந்து தாவிய 2 விஜயபாஸ்கர்களுக்கு செம கிப்ட்!”.. தவெகவின் புதிய நிர்வாகப் பட்டியல் வெளியீடு.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சி அமைப்பைத் தீவிரமாக வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அதிரடியாகப் பதவிகள்…

Read more

“நீங்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்வீர்கள்….?” பிரம்மதேவன் நிர்ணயித்த ஆயுள் கணக்கு…. 100 ஆண்டு வாழ்க்கையை…. இப்படி வாழ்ந்தால் மட்டுமே மோட்சம்….!!!

பிரபஞ்சத்தின் படைப்பில் மனிதர்களின் பிறப்பும் இறப்பும் பல ஆன்மீக ரகசியங்களைக் கொண்டுள்ளன. ஆரம்ப காலத்தில் மனிதர்களுக்கு நிலையான ஆயுள் காலம் எதுவும் இல்லாததால், அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். இதனால் பூமியில் மக்கள் தொகை அதிகரித்து, பூமாதேவி பாரம் தாங்க…

Read more

“எலான் மஸ்க்கின் ரகசிய வெற்றி சூத்திரம்!”… 5 மணி நேர விதியை நீங்க ஃபாலோ பண்றீங்களா?… கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..!!!

உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் மற்றும் வாரன் பஃபெட் போன்ற பெரும் சாதனையாளர்கள் தங்களது அசாத்திய வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு எளிய பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அதுதான் ‘5-Hour Rule’ என்று அழைக்கப்படும் ஐந்து மணி நேர விதி. வாரத்தில் ஐந்து…

Read more

“என்னப்பா சொல்றீங்க….! இதய அடைப்பை அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியுமா….? மருத்துவர்கள் சொல்லும் ஷாக்கிங் உண்மை….!!

இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது வயது வித்தியாசம் இன்றி அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கக்கூடிய ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கும் 50 முதல் 80 சதவீதம் பேருக்கு மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்த முடியும் என்றும், பிரதான…

Read more

“10 பரோட்டா சாப்பிட்டாலும் பத்தாது….!” நாவூறும் சுவையில் இப்படி…. ஒருமுறை காளான் தேங்காய்ப்பால் கிரேவி செஞ்சு பாருங்க….!!

சப்பாத்தி, பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்குத் தொட்டுக் கொள்ள மிக அருமையான, சுவையான மற்றும் சத்தான உணவாக காளான் தேங்காய்ப்பால் கிரேவி திகழ்கிறது. இந்த கிரேவி செய்வதற்கு 1 பாக்கெட் பட்டன் காளான், 1 கப் தேங்காய்ப்பால், சிறிது சாம்பார் வெங்காயம்,…

Read more

ஈரானை உலுக்கிய உயிரிழப்பு..! “உச்ச தலைவர் மரணத்திலேயே மறைக்கப்பட்ட உண்மை”..?னஅதனாலதான் இவ்வளவு நாள் வெளிய வரலையா…? மொஜ்தாபா காமினி குறித்து பரபரப்பு தகவல்..!!

இஸ்ரேல் ஊடகங்களில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, ஈரானின் உச்சத் தலைவரான மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலின் 14-வது சேனல் மற்றும் ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கைகளின்படி, ஈரானிய ஆட்சிமன்றத்தின் உயர்மட்ட வட்டாரங்களில் அவரது உடல்நிலை…

Read more

“மதிய சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்த கணவன்”… கதவைத் திறந்ததும் வேற ஒருத்தன் கூட உல்லாசமாக இருந்த மனைவி… நேரில் பார்த்ததால் போனுக்கு போன மெசேஜ்… கண்ணீருடன் கதறல்…!!!

தெலுங்கானா மாநிலம், மெஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவரது மனைவி கல்பனா, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொடூரமாகக் தீர்த்துக்கட்டக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீட்டிய சதித் திட்டம் தற்போது காவல்துறையினரிடம் அம்பலமாகியுள்ளது. எடுலபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும்…

Read more

25 வயது வாலிபர் மீது ஆசை…! கல்யாண வயசில் பையன வச்சுக்கிட்டு பெண் அடிக்கடி உல்லாசம்… பெற்ற தாயை அந்தக் கோலத்தில் கண்டு கொந்தளித்த மகன்… அரை நிர்வாண கோலத்தில் பிணமாக மீட்கப்பட்ட பயங்கரம்..!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பீலகி அருகே உள்ள மலைப்பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் அரை நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில், தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததைக் கண்டித்து வாலிபர் தனது நண்பருடன் சேர்ந்து  நிகழ்த்திய கொடூரக் கொலைச் சம்பவம்…

Read more

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி வீட்டில் சோகம்…! “தந்தையின் மரணத்தால் கலங்கிப்போன குடும்பம்”… ரசிகர்கள் இரங்கல்…!!!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி (68) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சனிக்கிழமை காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.…

Read more

Other Story