22 வயசு வித்தியாசம்…! அக்ரீமெண்ட் கல்யாணம் ஆபத்தில் முடிந்தது… நள்ளிரவு 2 மணி… காணாமல் போன மனைவி… கயிறு கட்டி அந்தரத்தில் இறங்க உயிரே போன பரிதாபம்.. நடந்தது என்ன.?

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் திருமணம் செய்து அழைத்து வரப்பட்ட 23 வயது இளம் பெண், நள்ளிரவில் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கயிற்றின் உதவியுடன் தப்பிக்க முயன்றபோது கயிறு அறுந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச்…

Read more

அடச்சீ.! இவளும் ஒரு பெண்ணா..? “ராங் காலில் மயங்கிய மனைவி”.. 10 வருஷம் ஆகுது.. 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் அடங்காத மோகம்… கள்ளத்தனமாக கழுத்தில் ஏறிய தாலி… புருஷனை காலி செய்ய பிளான்… பகீர்..!!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம்  அருகே, தவறான தொலைபேசி அழைப்பு   மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலால், 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மனைவியும் அவரது காதலனும் ஊர்ப் பஞ்சாயத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும்…

Read more

  • August 3, 2026
“பேச்சுல கொஞ்சம் மரியாதையும் இருக்கட்டும்” விஜயகாந்த் மகனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….. வைரலாகும் வீடியோவின் பின்னணி….!!

கர்நாடகாவில் தீவிரமடைந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தேமுதிக கட்சியின் இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் ஒரு வீடியோவில் பேசியதன் மூலம் தற்போது புதிய சர்ச்சை…

Read more

“உசுருக்கு உசிரா காதலிக்கோம்”… எங்களுக்கு மதம் தடையாக கூடாது… காதலனுக்காக இந்துவாக மாறிய பெண்… கோலாகலமாக நடந்த திருமணம்… ஆச்சரிய தகவல்..!!

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் காதல் திருமணம் தொடர்பான ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஷாஜஹான் பானோ என்ற இளம்பெண், தனது காதலரான பவனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது…

Read more

மனசாட்சியே இல்லையா..? “பாலியல் வன்கொடுமை”… ஊரே கூடி பஞ்சாயத்து… பாதிக்கப்பட்ட பெண்ணை தோப்புக்கரணம் போட வைத்து தரையில் எச்சில் துப்பி நக்க வைத்த கொடூரம்… பகீர் வீடியோ….!!!

பீகார் மாநிலம் பேகுசராய் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்த பெண் ஒருவருக்கு ஊராட்சி கூட்டத்தின் பெயரில் மனிதாபிமானமற்ற முறையில் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், தற்போது…

Read more

உன் கூட வாழ முடியாது…! விவாகரத்து கேட்ட மனைவி… தீரா வேதனையில் கணவன்… துடிக்க துடிக்க உயிர் போக அப்படியே வீடியோ எடுத்த 7 வயது மகன்… தந்தையின் விபரீத முடிவால் நிலைகுலைந்த குடும்பம்..!

குருகிராமில் குடும்பத் தகராறு சோகமான முடிவை எட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குடும்ப உறவுகளில்…

Read more

“ஐயோ கடவுளே என்ன கொடுமை இது….!” விளையாடப் போன குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…. ரத்த வெள்ளத்தில் அலறிய சிறுவன்…. நெஞ்சை பதறவைக்கும் காட்சி‌….!!!

ஒரு ஆபத்தான காட்டு எலி கடித்துக் குதறியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். இந்தத் திடுக்கிடும் சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்குக் அவசர சிகிச்சைப்…

Read more

“எவன்டா இவனுக்கு கார் கொடுத்தது யார்….?” 17 வயது சிறுவனின் வெறித்தனம்…. ரத்த வெள்ளத்தில் அலறிய மக்கள்…. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!

ஞாயிற்றுக்கிழமை அன்று தெலங்கானா மாநிலத்தில்  17 வயது சிறுவன் ஒருவன் ஓட்டிச் சென்ற வாடகை கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் தேவாலயத்திற்குச் சென்று கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் படுகாயமடைந்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு இருசக்கர வாகனங்களும்…

Read more

“அங்கே மட்டும் கருப்பா இருக்கா‌….?” பெண்களே இனி கவலையை விடுங்க…. கிச்சன்ல இருக்குற இந்த 1 பொருள் போதும்….. 10 நிமிடத்தில் வெள்ளையாக்கும் அசாத்திய வழி….!!

மாநிறம் அல்லது சிவப்பான சருமம் கொண்ட பலருக்கும் முழங்கை, கணுக்கால், விரல் மூட்டுகள் மற்றும் கால் முட்டி பகுதிகளில் அடர்ந்த கருமை நிறம் காணப்படுவது வழக்கமான ஒன்றுதான். இது வெளிப்புறத் தோற்றத்தின் அழகைக் கெடுப்பதோடு பலருக்கு மனக்கவலையையும் தன்னம்பிக்கைக் குறைவையும் ஏற்படுத்துகிறது.…

Read more

“அடிச்சு தூக்கும் வசூல் சாம்ராஜ்யம்!”… தியேட்டர்களை அதிரவைக்கும் ஸ்பைடர் மேன்… உலகளவில் சாதனைகளைப் படைத்த ஹாலிவுட் படம்..!!!!

ஹாலிவுட் திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படமான “ஸ்பைடர் மேன்: தி பிராண்ட் நியூ டே” திரையரங்குகளில் வெளியான மிகக் குறுகிய காலத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கு…

Read more

“உண்மையான ஹீரோவை இழந்துவிட்டோம்”.. பாகிஸ்தான் சிகரத்தில் பெரும் துயரம்.. உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் உட்பட 10 மலையேற்ற வீரர்கள் பலி…!!!

பாகிஸ்தானில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிராட் பீக் சிகரத்தில் மேற்கொள்ளப்பட்ட மலையேற்றப் பயணத்தின் போது ஏற்பட்ட கோரமான பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா தனது 43 வது வயதில் காலமானார். உலகின் 8,000 மீட்டருக்கு மேற்பட்ட…

Read more

“அடடே! முகத்தில் தேவையில்லாத முடியா….?” கவலையை விடுங்கப்பா…. அதிகம் செலவில்லாமல் வீட்டிலேயே அகற்ற 4 எளிய இயற்கை வழிகள்….!!!

பெரும்பாலன பெண்களுக்கு கன்னங்கள், மேல் உதடு மற்றும் தாடைப் பகுதிகளில் ஆண்களைப் போல முடி வளர்வது இயல்பான ஒன்றுதான். இது உடலின் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட்டாலும், பல பெண்களின் தன்னம்பிக்கையைக் குறைப்பதாக அமைகிறது. இதற்காகச் சந்தையில் கிடைக்கும் கிரீம்கள் மற்றும் கெமிக்கல்…

Read more

“அடடடட ஹீமோகுளோபின் கடகடவென ஏற”…. ரத்த சோகையை விரட்டும் சுவரொட்டி பொரியல்…..!” ஒன் டைம் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க….!!

ஆட்டு மண்ணீரல் என்றும் அழைக்கப்படும் ‘மட்டன் சுவரொட்டி’, உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்த மிகச் சிறந்த உணவாகும். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12, புரதம், போலேட் மற்றும் துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக ரத்த சோகையால்  அவதிப்படுபவர்களுக்கு…

Read more

“என்னைச் கொல்லத்தான் வந்தான்!”.. நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த பூர்ணியா தொகுதி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் மீது திடீரென நபர் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரஸ்…

Read more

“நைட்டு நிம்மதியா தூங்க இதை யூஸ் பண்றீங்களா….?” அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க…. விபரீத உண்மை…. ஷாக் ஆன மருத்துவர்கள்….!!!

இன்றைய காலகட்டத்தில் வாகன இரைச்சல், கட்டிடச் சத்தம் மற்றும் குறட்டை போன்ற சத்தங்களால் பலருக்குத் தரமான தூக்கம் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனால் பலரும் ‘இயர்பிளக்’ (Earplug) அணிந்து தூங்கும் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். இயர்பிளக் வெளிப்புறச் சத்தத்தைக் குறைத்து…

Read more

“உயிர் எப்போது போகும்னு தெரியல!”… 78 ஆண்டுகளாக பரிதவிக்கும் கிராம மக்கள்… அரசின் மீது ஆவேசப்படும் மக்கள்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், அதிநவீன எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் பெருமையாகப் பேசப்பட்டாலும், நாட்டின் ஒருசில பகுதிகளில் இன்றும் அடிப்படை வசதிகள் கூட எட்டப்படாத நிலை தொடர்வது பெரும் வேதனை அளிக்கிறது. குறிப்பாக, கான்பூர் மாவட்டத்திலுள்ள பகுதியில் அமைந்துள்ள…

Read more

“1001 சுற்று சுற்றினால் வாழ்க்கை மாறுமா….?” அம்பாள் கால் வலியை ஏத்துக்கிறாங்களா….? லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிய காரணம் இதுதான்….!!

சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இத்திருவிழாவில், கொடியேற்றப்பட்ட நாளில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வருகை தந்து அம்பாளைத் தரிசித்து வழிபாடுகளில் ஈடுபடுவர். இதில்…

Read more

“ரீல்ஸ் மோகம் எல்லையை மீறுது!”… கோவில் விதிகளை மீறி டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட இளம் பெண்… வைரலாகும் கொந்தளிப்பு வீடியோ..!!!

ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் பக்திமிக்கக் கரகதுர்கம்மா அம்மன் திருக்கோவில் வளாகத்தில், இளம் பெண் ஒருவர் டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துள்ள சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆன்மீகச் சூழல் நிறைந்த வழிபாட்டுத்…

Read more

“30 வயதுக்குப் பிறகு திருமணமா….?” நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள்….!!

இன்றைய சூழலில் கல்வி, வேலை, லட்சியம் மற்றும் ஏற்ற வாழ்க்கைத்துணைக்காகக் காத்திருத்தல் போன்ற காரணங்களால் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘பருவத்தே பயிர் செய்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இளவயதில் செய்யவேண்டிய திருமணத்தைத் தள்ளிப்போடும்போது சில…

Read more

“அவர் பேசினா பல பேருக்கு ஆபத்து”… முதல்வர் விஜய் சைலண்டா இருக்கதுக்கு இதுதான் காரணமா?.. அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடிப் பேட்டி..!!!!

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய…

Read more

“செருப்பு தைக்கப் படிக்கணும்னு சொல்றவங்கள்கிட்ட அரசியலா?”… அமைச்சர் நிர்மல்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி பதிலடி..!!!

தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் தனது கருத்துக்களாலும் கடுமையான விமர்சனங்களாலும் கவனம் ஈர்க்கும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தற்போது எதிர்தரப்பினரை நோக்கிப் பாய்ச்சிய வார்த்தைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் மேகேதாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட…

Read more

என்னது….? உலகம் முழுவதும் தண்ணீர் பஞ்சமா….?” AI வளர்ச்சியால் வரப்போகும் ஆபத்து…. விஞ்ஞானிகள் விடுக்கும் எச்சரிக்கை…. அதிர்ச்சி தரும் டேட்டா….!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் என அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து மனிதர்களின் பணிச்சுமையைக் குறைத்து வருகிறது. இருப்பினும், இதன் அசுர வளர்ச்சியால் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற பெரிய கவலை உலக அளவில் எழுந்துள்ளது. ஏ.ஐ.…

Read more

“மதுரைக்கார வியாபாரிக்கு பிரதமர் கொடுத்த சர்ப்ரைஸ்!”… பிஎம் ஸ்வாநிதி திட்டம் மூலம் மாறிய ஏழை வியாபாரியின் வாழ்க்கை… பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்பெஷல் கடிதம்..!!!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பலரின் வாழ்க்கையில் எத்தகைய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாலையோர வியாபாரியின் வெற்றிப் பயணம் சிறந்த உதாரணமாகியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பொருளாதாரச் சுமை மற்றும்…

Read more

“அட இது தெரியாம போச்சே” உங்கள் கையில் இருக்கும் Titan வாட்ச்…. தமிழ்நாட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு….!” ரகசியம் தெரியுமா….? ஓசூரில் தொடங்கப்பட்ட மாபெரும் சரித்திரம்….!!

இன்று மனிதர்களின் கைகளில் கட்டப்படும் கடிகாரங்கள் வெறும் நேரத்தைக் காட்டும் கருவி மட்டுமல்ல; அது அவர்களின் அந்தஸ்தையும் கம்பீரத்தையும் பறைசாற்றும் ஒரு அடையாளமாக மாறிவிட்டது. உலகளவில் புகழ்பெற்ற பல வாட்ச் பிராண்டுகள் இருந்தாலும், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த…

Read more

இராவணன் முதல் ஸ்ரீ ராமர் வரை…! சிவபெருமானின் 8 தீவிர பக்தர்கள்… வியக்க வைக்கும் வரலாற்று பின்னணி…!

இந்து சமயப் புராணங்களில் சிவபெருமான் எளிய மனதுடைய ‘அசுதோஷ்’  என்று போற்றப்படுகிறார். உண்மையான பக்தியோடு தன்னை யார் வழிபட்டாலும், அவர்களின் குலம் அல்லது குணத்தைப் பாராமல் அருள்புரியும் கருணைக்கடலாக ஈசன் திகழ்கிறார். சிவபெருமானின் மீது கொண்ட அசைக்க முடியாத பக்தியினால் வரலாற்றிலும்…

Read more

அட என்ன சொல்றீங்க..? “குபேரனின் தம்பி இராவணனா”..? பிரம்ம தேவரிடம் வரம் பெற்று இலங்கையை ஆண்ட முதல் அரசர் யார் தெரியுமா…? பலரும் அறியாத வரலாறு..!

இந்து புராணங்களின்படி செல்வத்தின் அதிபதியாகவும், வட திசையின் காவலராகவும் போற்றப்படுபவர் குபேரன். பெரும் செல்வத்திற்கு அதிபதியான இவர், பிரம்மதேவரின் பேரனும் விஸ்ரவ முனிவரின் மகனுமாவார். சிவபெருமானின் தீவிர பக்தரான குபேரன், தனது கடுமையான தவத்தின் மூலம் பிரம்மதேவரிடமிருந்து இணையற்ற செல்வம், புஷ்பக…

Read more

100 ரூபாய் ஸ்டாம்ப் தான் சாட்சி… பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலியை கரம் பிடித்த காதலன்… கோவிலில் நடந்த திருமணத்திற்கு வினோத சான்று… ஆச்சரிய தகவல்…!!

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் காதல் ஜோடி ஒன்று எடுத்த முடிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த நான்சி மற்றும் இங்கிலீஷ் என்ற இருவரும், குடும்பத்தினரின் எதிர்ப்புகளை கடந்து திருமணம் செய்து கொள்ள…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே..! அந்தரத்தில் பைக் ஊஞ்சல்… ஹாயாக ஆட்டம் போட்ட வாலிபர்… ஒரே ஒன்று கூடி வேடிக்கை பார்த்த சம்பவம்… இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ..!

சமூக வலைதளங்களில் எப்போது எந்த விசித்திரமான வீடியோ வைரலாகும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. அந்த வகையில், தற்போது ஒரு நபர் பைக்கை கயிறுகளால் மரத்தில் கட்டி, ராட்டினம் போல காற்றில் ஊஞ்சலாட விட்டிருக்கும் ஒரு சாகச வீடியோ இணையத்தில் காட்டுத்தீ…

Read more

“12 வயசு தான் ஆகுது”… காட்டுப்பகுதியில் நிர்வாணமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிணம்… பலாத்காரம் செய்து கொடூர கொலையா..? கதறி துடிக்கும் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரது உடல் ஆடை இன்றி கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த…

Read more

போலாம் ரைட்..! “இனி நாங்களும் ரயிலில் தான் போவோம்”… ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த எருமைகள்… ஜன்னலோர சீட்டில் ஆடுகள்… அட உண்மை தாங்க… டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிட்டு போல… ட்ரெண்டிங் வீடியோ..!

பீகார் மாநிலம் சப்பரா ரயில் நிலையத்தில், பயணிகள் நடமாட வேண்டிய நடைமேடையில் எருமைகளும், ரயிலின் பொதுப் பெட்டி இருக்கையில் ஆடுகளும் உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. பொதுவாக ரயில் நிலையம் என்றாலே பயணிகளின்…

Read more

“உயிரையே விட்ட தாய்”… அம்மாவின் மரணத்திற்கு சாட்சியாக வந்த 5 வயது மகன்… கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொன்ன சிறுவன்… மாமனாரை விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பு…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் பரபரப்பை ஏற்படுத்திய மருமகள் மரணம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. வரதட்சணை கொடுமை மற்றும் மரண குற்றச்சாட்டில் சிக்கியிருந்த மாமனார் ஹேத்ராமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவர் மீதான…

Read more

நம்முடைய வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா…? “ஆனால் விரல் சைஸ் தாண்டக்கூடாது”… ஆன்மீகம் சொல்லும் அதிரடி உண்மை… ஆனா டெய்லி இதை மட்டும் மறக்காம செஞ்சுரணும்…!!

இந்து சமய வழிபாட்டில் சிவபெருமானை லிங்க வடிவில் வழிபடுவது மிக உயர்ந்த புண்ணிய காரியமாகக் கருதப்படுகிறது. பொதுவாக கோவில்களில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறுவதைப் போலவே, பலரும் தங்கள் வீடுகளிலும் சிவலிங்கம் வைத்து வழிபட ஆசைப்படுகிறார்கள். ஆனால், வீட்டில் சிவலிங்கம்…

Read more

திருமணம் ஆகி வெறும் 168 மணி நேரம்தான் ஆகுது..! “விவாகரத்து வழங்கிய கோர்ட்”… 7 நாளில் கணவன் மனைவிக்குள் அப்படி என்னங்க பிரச்சனை..? விசித்திர சம்பவம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், குடும்பத்தினரின் அழுத்தத்தின் காரணமாக நடைபெற்ற ஒரு திருமணம், வெறும் 7 நாட்களில் (168 மணி நேரம்) முடிவுக்கு வந்துள்ள விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குக் குடும்பத்தின் வற்புறுத்தல்…

Read more

அவமானம் தாங்க முடியல…! என் பிணத்தை கூட என் பொண்டாட்டி தொடக்கூடாது… இறுதி சடங்கு செய்யாதீங்க… என் ஆன்மா மறைந்து திரியட்டும்… வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு உயிரை விட்ட ஜிம் உரிமையாளர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூரில், கல்லூரி கிளார்க்கும் ஜிம் உரிமையாளருமான தேவ்தத் சர்மா (52) என்பவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்சவாபகுதியில் வசித்து வந்த தேவ்தத் சர்மா, பாலாஜி குழுமக் கல்லூரியில் கிளார்க்காகப்…

Read more

புரதச்சத்து இருந்தாலும் ‘இந்த’ ஒரு தப்பை செய்யாதீங்க… உங்கள் உணவில் புரதங்களை மாற்றி மாற்றி சாப்பிட வேண்டியதன் காரணம் என்ன…?

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தசை வளர்ச்சியை அதிகரிக்கவும் புரதச்சத்து   மிகவும் அவசியமானது என்பதில் சந்தேகமில்லை. இதற்காகப் பெரும்பாலானோர் தினமும் முட்டை, கோழிக்காறி, பன்னீர் அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பயறு வகையைத் தொடர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தினமும் ஒரே…

Read more

வெறும் 60 நாள்தான்.. 110 கிலோ டூ 88 கிலோ… பட்டினி கிடக்காமல் அசால்ட் ஆக உடல் எடையை குறைத்த நபர்… அப்படி என்னதான் மேஜிக் நடந்தது… அவரே உடைத்த சீக்ரெட்…!!

இன்றைய நவீன சூழலில் உடல் எடையைக் குறைப்பது என்பது பலருக்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. கடுமையான உடற்பயிற்சிகளையும், டயட் முறைகளையும் பின்பற்றியும் பலன் கிடைக்காமல் தவிப்பவர்கள் மத்தியில், கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெறும் 60 நாட்களில் தனது எடையை…

Read more

ஒன்லி ரீல்ஸ் நோ ரூல்ஸ்… நான் 12 கி.மீ ஓடுவேன்… முதல்வர் விஜய் என் கூட ஓட ரெடியா… சீமான் பகிரங்க சவால்… அனல் பறக்கும் அரசியல் களம்…!!!

சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சார்பில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழாவில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது போதைப்பொருள் விழிப்புணர்வுக்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 3 கிலோமீட்டர் ஓடியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய சீமான், “3…

Read more

காபி பிரியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்…! கல்லீரல் ஆரோக்கியத்திற்கு காபி அளிக்கும் 4 அற்புத நன்மைகள்…!

காலை எழுந்தவுடன் சூடான ஒரு கப் காபி குடிப்பது பலருக்கும் அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத பழக்கமாக மாறியுள்ளது. புத்துணர்ச்சிக்காகக் குடிக்கப்படும் இந்த காபி, நமது உடலின் மிக முக்கியமான உறுப்பான கல்லீரலுக்கு  அளப்பரிய நன்மைகளைத் தருகிறது என்று குடலியல் மற்றும்…

Read more

நான் பென்ஸ் கார் வாங்கினேனா..? அது எங்க மாமா வீட்ல நிறுத்திட்டு போயிட்டாரு… பிளாக் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களை திரள்நிதி திருடர்கள்னு சொல்றாங்க… ரொம்ப வெறியோடு காத்துட்டு இருக்கேன்… சீமான் ஆவேசம்..!

சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் புதியதாக 1,000 பேர் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம்…

Read more

மலச்சிக்கல் பிரச்சனையா..? “தினசரி உணவில் இதை மட்டும் சேர்த்துக்கோங்க போதும்”… அலட்சியமா இருந்தா ஆபத்து… உஷாரய்யா உஷாரு..!

இன்றைய அவசரமான நவீன வாழ்க்கைமுறையில், சரியான நேரத்திற்கு உணவு உண்ணாதது மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பலரும் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல் ஆகும். பெரும்பாலான மக்கள் இதனை ஒரு சாதாரண பிரச்சனையாக நினைத்து…

Read more

கடலில் ஜாலியாக ஆட்டம் போட்ட வாலிபர்…! வெளியே வந்ததும் முதுகில் இருந்ததை பார்த்து ஆடிப் போயிட்டாரு… விடாமல் ஒட்டிய ஆக்டோபஸ்… பதற வைக்கும் காணாளி.!

கடலில் நீந்திக்கொண்டிருந்த ஒரு நபரை ஆக்டோபஸ் ஒன்று திடீரெனப் பிடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எவ்வளவு முயன்றும் அது பிடியை விடாததால், அந்த நபர் உயிருக்கு பயந்து அதனைத் தாக்க வேண்டியதாயிற்று. இந்தச் சம்பவம் கடல்வாழ் உயிரினங்களின் இயல்பான…

Read more

நீங்க டெய்லி செய்ற ஒரு சின்ன தப்பு உங்க கண் பார்வையையே இழக்க செய்யும்…! கண்களை பராமரிப்பது ரொம்ப முக்கியம்… இத மட்டும் தினசரி செய்யுங்க போதும்…!!!

இன்றைய டிஜிட்டல் மற்றும் அதிவேக வாழ்க்கை முறையில், பெரும்பாலான மக்கள் கண் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். கணினி, ஸ்மார்ட்போன் போன்ற திரைகளைத் தொடர்ந்து பார்ப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் பார்வைத்திறன் பாதிக்கப்படுவதுடன்,…

Read more

அடடே..! வேற லெவல் சம்பவம்… முதல்வர் விஜய்க்கு மலர் கூடை கொடுத்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய மோப்ப நாய்.. ஆச்சரிய பட வைக்கும் அதிரடி வீடியோ…!!

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காவல்துறையின் பதக்கம் வழங்கும் விழாவில், பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ‘ராக்கி’ என்ற மோப்ப நாய், வாயில் மலர்க் கூடை ஏந்தியபடி முதல்வர் சி. ஜோசப் விஜயை…

Read more

அடேங்கப்பா..! வேற லெவல் லுக்.. புது புது ஹேர் ஸ்டைலில் வலம் வரும் ஹர்திக் பாண்டியாவா இது…? தலையில் மொட்டை அடித்து திருப்பதியில் காதலியுடன் தரிசனம்… இணையத்தில் செம வைரல்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தனது காதலி மகீகா சர்மாவுடன் கோயிலுக்கு சென்ற அவர், அதிகாலை நடைபெற்ற…

Read more

அடேய்..! எம்புட்டு தைரியம் இருந்தா எங்க ஊரு பொண்ணுங்க கிட்டயே வம்பு இழுப்பீங்க..? முகத்தில் கரியை பூசி உடம்பெல்லாம் சொறி செடியை தடவி தர்ம அடி கொடுத்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடூர் மாவட்டம் சட்டோலி கிராமத்தில், உள்ளூர் சிறுமிகளை கிண்டல் செய்ததாகக் கூறப்படும் இரண்டு வாலிபர்களை கிராம மக்கள் தாங்களே தண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த அந்த இருவரும், காரில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக…

Read more

உங்க வீட்டில் துளசி செடி தானாகவே வளருதா..? “இப்ப இந்த தப்பை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க”… ஆன்மீக ரகசியம்… வீடு தேடி வந்த மகாலட்சுமி…!!!

இந்து சமய ஆச்சாரங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் துளசி செடிக்கு எப்போதும் மிக உயரிய புனித இடமுண்டு. பொதுவாகவே வீடுகளில் துளசி மாடம் அமைத்து தினமும் வழிபடுவது குடும்பத்திற்கு அளவில்லா நன்மைகளைத் தரும் என்பது காலம் காலமாக நிலவிவரும் நம்பிக்கையாகும். ஆனால், சில…

Read more

“பென்ஸ் கார் வாங்கிட்டேன்னு சொல்றாங்க.. ஒரு கப் டீ கூட அந்த காசுல வாங்குனது இல்ல!”… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீமான்..!!!!

தமிழ்நாடு அரசியலில் தொடர்ச்சியாகத் தன் கருத்துக்களால் கவனம் ஈர்த்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் மிகக் கோபமாகவும் அதே சமயம் தெளிவாகவும் பதிலடி கொடுத்துள்ளார். தான் பென்ஸ் கார் வாங்கியுள்ளதாகவும்,…

Read more

“ஹெல்மெட்டோட வந்து அப்படியே ஓட்டிட்டு போயிடுறாங்க!”… சென்னையில் தொடரும் பைக் திருட்டுகள்… பீதியில் உறைந்துபோன தாம்பரம் பகுதி மக்கள்… சிசிடிவியில் சிக்கிய மர்ம கும்பல்..!!!!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், குறிப்பாகத் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு முன்பு…

Read more

3 ராசிக்காரர்களுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்… இனி தொட்டதெல்லாம் தொடங்கும்.. அதிர்ஷ்ட கதவுகளை திறக்க போகும் சூரிய பகவான்…!!

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் அரசனாகக் கருதப்படும் சூரிய பகவான், தனது ராசியையோ அல்லது நட்சத்திரத்தையோ மாற்றும்போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் கணிசமாகப் எதிரொலிக்கும். அந்த வகையில், வரவிருக்கும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி சூரிய பகவான் ஒரு முக்கியமான நட்சத்திர…

Read more

சிஎஸ்கே ரசிகர்களின் கனவு காலி..! எப்பவுமே மும்பையில் தான் ஹர்திக் பாண்டியா..? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை அணி… அதிரடி விளக்கம்..!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா, அந்த அணியில் இருந்து வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் சமீப நாட்களாக கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட சில அணிகளுடன்…

Read more

Other Story