உங்க கையில் பணமே தங்கலையா..? முதல்ல உங்க பர்ஸை சரி பாருங்க… பணத்தை வைக்கவும் ஒரு முறை இருக்கு… ஆமா வாஸ்து சாஸ்திரத்தில் என்ன சொல்றாங்க தெரியுமா..?

பணம் தொடர்பான விஷயங்களில் பலரும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படும் சில நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக பணம் மற்றும் செல்வத்தை வைத்திருக்கும் இடமாக கருதப்படும் பணப்பையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கும் வாஸ்துவில் சில விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பணப்பையில் தேவையற்ற பொருட்களை…

Read more

  • August 12, 2026
​”விவாதத்திற்கு நாங்க ரெடி…. நீங்க ரெடியா?” நீட் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமித் ஷா எடுத்த அதிரடி முடிவு….!!

நீட் தேர்வு மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்த மத்திய அரசு முழு சம்மதத்துடன் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர்…

Read more

“டேய் என்னடா அடி இது… மிட்செல் மார்ஷ் அடிச்ச அடியில ஹிஸ்டரியே மாறிருச்சே!”.. கிரிக்கெட் வரலாற்றையே மாற்றி எழுதிய அந்த ஒரு இன்னிங்ஸ்!.. வைரல் வீடியோ..!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனது அதிரடி ஆட்டத்தால் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு எதிரணி பந்துவீச்சாளர்களைத் திணறடித்த அவர்,…

Read more

  • August 12, 2026
​”ஆகஸ்ட்டில் 20 லட்சம் மரங்கள் உறுதி” – ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் பிரம்மாண்ட இலக்கு…. தொடங்கி வைத்த அண்ணாமலை….!!

தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் ‘பசுமை இயக்கம்’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பாகத் தமிழகம் முழுவதும் மொத்தம் 50 லட்சம் மரக்கன்றுகளை நட மாபெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள்…

Read more

  • August 12, 2026
“அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்கக் கூடாது” ஹைகோர்ட் கிளையில் அரசுத் தலைமை வழக்கறிஞர் வாதம்….!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மடத்திற்குச் சொந்தமான நிலங்களை முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீனின் மரணத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று அரசுத் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்…

Read more

  • August 12, 2026
“சவுதி கடலில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்” துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் மாவீரன் பரிதாப பலி….!!

சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற தமிழ்நாட்டு மீனவர், ஈரானியக் கடற்கொள்ளையர்கள் நடத்தியதாகக் கூறப்படும் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ​கடந்த…

Read more

இனி சாலை விபத்துகளை ஸ்பாட்டில் தடுக்கலாம்..! இப்படி செஞ்சா உடனே உங்களுக்கு தெரிஞ்சுரும்.. விரைவில் அறிமுகமாகும் வேற லெவல் தொழில்நுட்பம்…!

சாலைகளில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ‘வி2வி’ எனப்படும் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘வாகனம் டு வாகனம்’ என்ற அடிப்படையில் செயல்படும் இந்த அமைப்பு, அருகில் உள்ள வாகனங்களுக்கு…

Read more

“குடும்ப அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைச்ச கோர்ட்!” – பெற்றோர் – பிள்ளைகள் உறவில் புதிய திருப்பம்.. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலால் அதிரும் சமூகம்..!!!

இன்றைய நவீன சமூகத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவுமுறைகள் குறித்துப் பல்வேறு கேள்விகளும் விவாதங்களும் எழுந்து வரும் சூழலில், உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் “பிள்ளைகள் என்பவர்கள் பெற்றோரின் சொந்தச் சொத்து…

Read more

துளசி செடி அருகே இந்த பொருட்களை வைக்காதீங்க… வாஸ்து சொல்லும் முக்கிய எச்சரிக்கை…!

இந்திய வீடுகளில் துளசி செடிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக இந்து குடும்பங்களில் துளசியை புனிதமான செடியாகக் கருதி, வீட்டின் முன்பகுதி அல்லது பூஜை நடைபெறும் இடங்களில் வளர்ப்பது வழக்கம். துளசி செடி இருக்கும் இடத்தை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும்…

Read more

“உதவி கேக்கப்போன இடத்துல இப்படி ஒரு பேரதிர்ச்சியா?!” – பைக் விபத்துக்குப் பின் 19 வயது பெண்ணை சீரழித்த 6 பேர் கொண்ட கும்பல்!.. சமூக ஆர்வலர்களின் ஆவேசக் குரல்..!!!

குஜராத் மாநிலத்தில் மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான குற்றச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உறைந்து போகச் செய்துள்ளது. தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 19 வயது இளம் பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தைத்…

Read more

உருகிப் போகும் ஹோட்டல்… ஆனாலும் அதில் மக்கள் தங்குகிறார்கள்….! இந்த அதிசயம் எங்கே இருக்கிறது தெரியுமா…?

ஹோட்டல் என்றால் கான்கிரீட் கட்டடம், அறைகள், படுக்கைகள் என வழக்கமான அமைப்புதான் நினைவுக்கு வரும். ஆனால் ஸ்வீடனில் இருக்கும் ஒரு ஹோட்டல் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. சுமார் 6 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பனிக்கட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல்,…

Read more

“பைக்குள்ள என்ன இருக்குன்னு பாத்தா நெஞ்சே அடைச்சுக்கும் போலயே!”.. ஏர்போர்ட்டில் மாட்டிய விசித்திரப் பயணி.. விவரிக்க முடியாத அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!!

விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது பயணிகள் எடுத்துச் செல்லும் பொருட்களில் இருந்து அவ்வப்போது சில விசித்திரமான மற்றும் சட்டவிரோதமான பொருட்கள் கைப்பற்றப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், ஒரு பயணியின் கைப்பைக்குள் இருந்து மனித முகத்தை ஒத்த ஒரு மிருகத்தின் எலும்புக்கூடு…

Read more

  • August 12, 2026
“கிரிக்கெட் ரசிகர்களுக்கு 19 நாள் அதிரடி விருந்து” – நாளை தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் திருவிழா….!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாளை முதல் அடுத்த 19 நாட்களுக்கு அதிரடி விருந்து காத்திருக்கிறது. தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட் திருவிழா நடைபெற உள்ளதால், விளையாட்டு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். ​இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் ஆஸ்திரேலியா – வங்கதேசம், இலங்கை –…

Read more

  • August 12, 2026
​”மாணவர்களை அடிக்க உத்தரவிட்டது யார்?” பொறுப்பேத்து பதவி விலகு…. அமித் ஷாவை தாக்கிப் பேசி அனலைக் கிளப்பிய ராகுல் காந்தி….!!

டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்…

Read more

  • August 12, 2026
​”போதை ஒழிப்பு உறுதிமொழியால் என்ன பயன்?” வெறும் விளம்பரம் தான் மிச்சம்…. தவெக அரசை வறுத்தெடுத்த டிடிவி தினகரன்….!!

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் புழக்கம் மிகத் தீவிரமாக வேரூன்றியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதனை ஒழிக்க எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் தவெக அரசும், முதலமைச்சர் ஜோசப் விஜயும் சடங்காக உறுதிமொழி ஏற்பதால் எந்தப்…

Read more

  • August 12, 2026
“அன்னைத் தமிழை அவமதிப்பதா….? மன்னிப்பு கேள்” – சட்டப்பேரவையில் வெடித்த மொழிச் சர்ச்சை…. கொதித்தெழுந்த சீமான்….!!

உலகிற்கு மானுடத்தையும், எல்லையற்ற கருணையையும் போதித்த பேரன்பின் தாய் தமிழ் என்று புகழாரம் சூட்டியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த உயிர்மொழியைப் பற்றி தவறாகப் பேசிய அமைச்சர் மரியவில்சன் உடனடியாகச் சட்டமன்றத்தில் மனம்வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்…

Read more

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா…? மாலை நேரத்தில் கதவை திறங்க.. வாஸ்து கூறும் ரகசியம் ….!

வீட்டில் நேர்மறையான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காக பல்வேறு வாஸ்து விதிகளைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர். அந்த வகையில், மாலை நேரத்தில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைப்பது குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் சில நம்பிக்கைகள் கூறப்படுகின்றன. குறிப்பாக மாலை நேரம்…

Read more

“சிம்பிளிசிட்டினா இதுதான்ப்பா!” – ஐஏஎஸ் அதிகாரியின்  எளிமையான வாழ்க்கை முறை.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அந்த ஒரு தகவல்!.. வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே, தனது நேர்மையான நடவடிக்கைகளுக்காகவும், துணிச்சலான முடிவுகளுக்காகவும் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்றவர். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களின் அன்பைச் சம்பாதித்தவர். எப்போதும்…

Read more

தடை செய்தாலும் அடங்க மாட்றாங்க…! சிகரட்டை விட இதுதாங்க பேராபத்து… கேன்சரே வந்துரும்… உஷாரய்யா உஷாரு.. எச்சரிக்கும் டாக்டர்கள்..!

இளம் தலைமுறையினரிடையே இ-சிகரெட் எனப்படும் வேப்பிங் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சாதாரண சிகரெட்டைவிட இது பாதுகாப்பானது என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. ஆனால் இ-சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகை போன்ற நுண்துகள்களில் நிகோடின் மட்டுமின்றி, கன உலோகங்கள் மற்றும் உடலுக்கு தீங்கு…

Read more

“டேய் இது என்னப்பா பொண்ணுங்களுக்கு மட்டும் இத்தனை கண்டிஷனுங்க?!”.. 35 வயசு ஆச்சுன்னு 50 வயசு ஆளுக்கு கட்டி வைக்க பாக்குறாங்களே!.. சமூக வலைத்தளங்களில் வைரல்..!!!

நவீன உலகத்தில் பெண்கள் எவ்வளவோ துறைகளில் சாதித்து முன்னேறி வந்தாலும், சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் திருமண அழுத்தம் என்பது இன்னும் குறையவில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு தெளிவான சான்றாகும். சீனாவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், அந்த நாட்டுச்…

Read more

  • August 12, 2026
“ஜிம்பாப்வே ஏரியில் பயங்கரம்” – 114 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து 15 பேர் பரிதாப பலி…. தொடரும் சோகம்….!!

ஜிம்பாப்வேயில் உள்ள புகழ்பெற்ற கரிபா ஏரியில் 114 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று திடீரென நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் திடீர் விபத்து சம்பவம் ஜிம்பாப்வே நாட்டில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • August 12, 2026
​ஒரே நாளில் ரூ.4.46 கோடி காணிக்கை…. திருமலையை ஸ்தம்பிக்க வைத்த பக்தர்கள்…. 78 ஆயிரம் பேர் தரிசனம்….!!

திருப்பதி திருமலையில் விடுமுறை மற்றும் விசேஷ தினங்களை முன்னிட்டு ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதி வருகிறது. இலவச தரிசன வழியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவதால், திருமலை நெடுகிலும் பக்தர்களின் வரிசை கிலோமீட்டர் கணக்கில்…

Read more

  • August 12, 2026
“​குடை எடுக்க மறக்காதீங்க” ​இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை…. 9 மாவட்ட மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மாவட்டத்தின் பல…

Read more

ஹோட்டலில் சாப்பிடப் போறீங்களா…? உணவு கெட்டுப்போனதை இந்த 7 அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்…!

இந்தியாவில் தெருவோர உணவுகள் முதல் உணவகங்கள், ஹோட்டல்கள் வரை விதவிதமான உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனால், உணவின் சுவையை மட்டும் கவனித்தால் போதாது; அது சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உணவு கெட்டுப்போயுள்ளதா என்பதை…

Read more

  • August 12, 2026
“நிலப் பிரச்சனைக்கு 30 ஆயிரம்” – கையும் களவுமாக சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள சாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சவுமியராஜ் என்பவருக்கும், அவரது பக்கத்து நிலத்துக்காரர் முத்துசாமி என்பவருக்கும் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை நீடித்து வந்தது. இது தொடர்பாக கடந்த 4…

Read more

“50 லட்சம் செலவு பண்ணி கனடா அனுப்புனா… இந்தியாவை விட கம்மியா தான் மிச்சமாகுதுடா!”.. இந்திய இளைஞரின் வேதனை.. சோஷியல் மீடியாவை உலுக்கும் நிஜக் கதை..!!!

வெளிநாட்டிற்குச் சென்று படித்தால் வாழ்க்கை பிரகாசமாகிவிடும், கைநிறையச் சம்பாதிக்கலாம் என்ற கனவோடு இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் கடல் கடந்து பயணிக்கின்றனர். ஆனால், அந்த வண்ணமயமான கனவுகளுக்குப் பின்னால் இருக்கும் கசப்பான நிஜத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது இந்தச் சம்பவம். தனது…

Read more

  • August 12, 2026
“ஆமாம்…. நான் ஆவேசப்பட்டுட்டேன் தான்” – சட்டசபை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதி அமைச்சர் மரியா வில்சன்….!!

சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் மரியா வில்சன் மொழியை மதத்துடன் ஒப்பிட்டுப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பேரவையில் தான் ஆவேசமடைந்து விட்டதாக அவரே சுயமாக ஒப்புக் கொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் அவரது பேச்சு பெரும் விவாதப் பொருளாக…

Read more

  • August 12, 2026
“நோ ஜாமீன்…. ஒன்லி ஜெயில்” பழனி கோவில் நில மோசடி…. திண்டுக்கல் கோர்ட் அதிரடி….!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் இடைத்தரகர் ஜெயபிரகாஷ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து…

Read more

“என் அம்மாவை அடிக்காதீங்க, யாராச்சும் வந்து காப்பாத்துங்க”.. ஸ்கூட்டரை பின்னாடி வந்து முட்டி தூக்குன கொடூரம்!.. ஆசிரியை கொலையில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!!

மனிதநேயம் அறவே அற்றுப்போன ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தச் சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. தனது 6 வயது மகளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவரை, பின்னால் இருந்து வாகனத்தால் மோதி வீழ்த்தி, பெற்ற மகளின் கண் முன்னேயே அடித்துக்…

Read more

  • August 12, 2026
“51% அட்டென்டன்ஸ் தான் பாஸ்” – ட்ரோல்களுக்கு மத்தியில் மழைக்கால கூட்டத்தொடருக்கு வந்த நம்மவர் கமல்…. எகிறிய கேள்விகளின் எண்ணிக்கை….!!

ராஜ்யசபா எம்பியாகப் பொறுப்பேற்றது முதல் அவை நடவடிக்கைகளில் போதிய அளவில் பங்கேற்காமல் 51 சதவீதம் மட்டுமே வருகைப்பதிவு வைத்திருந்ததற்காக நடிகர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார். முக்கிய விவாதங்களில் பங்கேற்பதில்லை என்றும், அவைக்கு அதிகமாக மட்டம் போடுகிறார் என்றும் சமூக வலைத்தளங்களிலும்…

Read more

  • August 12, 2026
“கேப்டன் வந்தாச்சு பாஸ்” – 3 நாள் சிறப்பு திறன் முகாமில் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட்…. குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சென்னையில் தற்போது நடைபெற்று வரும் 3 நாள் சிறப்பு திறன் மற்றும் உடற்தகுதி முகாமில் இணைந்துள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அணியின் முன்னணி வீரர்கள் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொண்டு…

Read more

“அய்யோ பாவம்… கை கால்களைக் கட்டி கிணத்துல வீசியிருக்கானுங்களே கொடூரப் பாவிக!”.. துர்நாற்றம் வீசிய கிணற்றை பார்த்து உறைந்த மக்கள்!.. பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான குற்றச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் உறைதலிலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்த இளம் பெண் ஒருவர், அங்குள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் கை,…

Read more

  • August 12, 2026
“வகுப்பறையில் திடீர் விபரீதம்” ஆசிரியர் தலையில் விழுந்த சீலிங்…. மாணவர்கள் உயிருக்கு ஆபத்தா….? வைரலாகும் வீடியோ….!!

பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே வகுப்பறையின் மேற்கூரை பிளாஸ்டர் திடீரென இடிந்து விழுந்து ஆசிரியர் தலையில் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக வகுப்பறையில் இருந்த மாணவர்கள் எந்தவித காயமுமின்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ள நிலையில், இந்தச் சம்பவம்…

Read more

  • August 12, 2026
“பழனி கோவில் நில மோசடி​” போலி டாக்குமெண்ட் போட்டு நிலத்தை ஆட்டையை போட்ட கொடூரம்…. சார்பதிவாளர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்….!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது, தற்போது மேலும் ஒரு புதிய நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை…

Read more

“அடடே… புலி கிட்டயே போயி செல்ஃபி எடுக்க பாக்குறீங்களேப்பா!”.. சாலையில் சுற்றுலா பயணிகளின் நெஞ்சை பதறவைக்கும் லூட்டி… வைரலாகும் பகீர் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற தடோபா-அந்தாரி புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சந்திராபூர் – மோஹர்லி சாலையில் வழக்கம்போல வாகனப் போக்குவரத்து நடந்து…

Read more

  • August 12, 2026
“சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ வேட்டை” – படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான மாஸ் தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சென்னை பிரம்மாண்ட அரங்கில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பை படக்குழுவினர்…

Read more

  • August 12, 2026
டாடா சன்ஸில் வெடித்த சர்ச்சை…. 2027 வரை கெடு இருந்தும் திடீரென விலகிய சந்திரசேகரன்…. பங்குச் சந்தையில் 4% சரிவு….!!

இந்தியாவின் முன்னணி தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் (Tata Sons) அமைப்பின் தலைவர் என். சந்திரசேகரன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, இந்திய வர்த்தக உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு…

Read more

“அய்யோ கடவுளே… விடியற்காலை நாலு மணிக்குத் தூக்கத்துல இருக்கும்போதே இப்படி ஒரு கொடூரமா?”..  இரு வீடுகள் மீது நிலச்சரிவு விழுந்து 2 பேர் பரிதாப பலி.. பதறவைக்கும் பின்னணி..!!!

இயற்கையின் சீற்றத்திற்கு மனித உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வரும் நிலையில், மும்பையின் புறநகர்ப் பகுதியான காட்கோப்பரில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம் ஒத்த மும்பையையும் உலுக்கியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, அதிகாலை 4 மணி அளவில் மக்கள் அனைவரும்…

Read more

  • August 12, 2026
“யாரை கேட்டு போதைப்பொருள் பற்றி பேசுன?” அடித்துக் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞன்…. 20 பேர் செய்த கொடூரம்….!!

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக குரல் கொடுத்து, புகார் அளித்த 19 வயதேயான கல்லூரி மாணவன் அமுதன், 20 பேர் கொண்ட கொடூர கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்வி…

Read more

  • August 12, 2026
“அவர்தான் நாட்டோட உள்துறை அமைச்சர்…. அவர் சொன்னா நம்பனும்” அமித்ஷாக்காக அருண்ராஜிடம் பாய்ந்த எடப்பாடி பழனிசாமி….!!

சட்டமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து திமுக உறுப்பினர் அருண்ராஜ் பேசிய கருத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளின்…

Read more

“டேய் என்னடா நடக்குது இங்கே… குஜராத்துக்கு பாண்டியாவோட ரீ-என்ட்ரி கேன்சலா?!” – மும்பை – குஜராத் அணிகளுக்கு இடையே நடக்கும் பெரிய காய்நகர்த்தல்கள்… விழுந்த பெரிய பிரேக்..!!!

இந்தியக் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹார்திக் பாண்டியா, தனது அதிரடியான ஆட்டத்தாலும், ஐபிஎல் தொடர்களில் அவர் காட்டி வரும் ஆதிக்கத்தாலும் எப்போதும் செய்திகளில் முதன்மையிடத்தைப் பிடிப்பவர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று, முதல் சீசனிலேயே அந்த அணிக்குக்…

Read more

“சினிமாவுல நடிக்க வரணும்னா படுக்கைக்கு வரணுமா?” – ஹார்திக் பாண்டியாவின் முன்னாள் காதலி எல்வி அவ்ராம் கண்ணீர்.. சோகத்தில் ரசிகர்கள்..!!!

இந்திய திரையுலகில், குறிப்பாக பாலிவுட்டில் வெளிப்புறத்தில் இருந்து வரும் இளம் நடிகைகள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக ‘காஸ்டிங் கவுச்’ எனப்படும் பட வாய்ப்பிற்காக தவறான அழைப்புகளுக்கு இணங்கும் கலாச்சாரம் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவின்…

Read more

“நடிகரா மதிப்பேன்… ஆனா பிசினஸ்ல நோ காம்ப்ரமைஸ்!” – ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் மிஷ்கின் பற்றிய விஷாலின் மனம் திறந்த பேட்டி…!!!

தமிழ் திரையுலகில் அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாகத் திகழும் நடிகர் விஷாலுக்கும், வித்தியாசமான கதைக் களங்களால் ரசிகர்களைக் கவரும் முன்னணி இயக்குநர் மிஷ்கினுக்கும் இடையே இருந்த முரண்பாடுகள் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து,…

Read more

  • August 12, 2026
​3 வருஷ வெயிட்டிங்…. இங்கிலாந்தில் 51 லட்சம் செலவு…. இந்தியா வந்து ரூ.18 லட்சத்தில் ஆபரேஷன் முடித்த பிரிட்டிஷ் நபர்….!!

சொந்த நாட்டில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவலநிலையும், தனியார் மருத்துவமனைகளில் அநியாயக் கட்டணமும் இருக்கும் சூழலில், வெளிநாட்டினர் பலரும் தங்களது உயிர்காக்கும் மருத்துவ தேவைகளுக்காக இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இங்கிலாந்தைச்…

Read more

“ஐயோ பாவம்… ஒரு அவசர முடிவால இப்படி ஒரு இளம் உயிர் பரிதாபமா போச்சே!”… மாத்திரை உட்கொண்ட சில மணி நேரங்களில் நேர்ந்த துயரம்..!!!

இன்றைய நவீன காலத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகள் இன்றித் தன்னிச்சையாக மாத்திரைகளை உட்கொள்வது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சோகமான சான்றாக அமைந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பாராமதி பகுதியில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவுக்குப் பிறகு, கர்ப்பத்தைத்…

Read more

“ஆஹா! காரசாரமான ஆந்திர ஸ்டைல் ஸ்டப்டு கத்திரிக்காய் ஃபிரை….!” இப்படி செஞ்சு பாருங்க…. நாவில் எச்சில் ஊற வைக்கும்…. சீக்ரெட் மசாலா….!!

ஆந்திரா ஸ்டைல் ஸ்டஃப்டு கத்திரிக்காய் ஃப்ரை காரசாரமாகவும், மசாலா வாசனையோடும் சாதத்திற்குத் தொட்டுக்க மிகச் சிறந்த உணவாக இருக்கும். இதற்குத் தேவையான வறுத்து அரைக்கும் மசாலாப் பொடியைத் தயார் செய்ய, ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி விதை, கடலைப்பருப்பு,…

Read more

“திடீர்னு விலகிய சஞ்சீவ்… ஆனா கயல் சீரியல்ல இவரு வாங்குன சம்பளம் இவ்ளோதானா?!”… ரசிகர்களை யோசிக்க வைத்த சஞ்சீவின் சம்பள ரகசியம்…!!!

சின்னத்திரையில் பல ஆண்டுகளாகத் தனது வசீகர நடிப்பாலும், எதார்த்தமான வெளிப்பாட்டாலும் பல லட்சம் ரசிகர்களின் மனங்களை வென்றவர் நடிகர் சஞ்சீவ். முன்னணித் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கயல்’ தொடரில் எழில் என்ற முதன்மை வேடத்தில் நடித்து வந்த அவர், திடீரென அந்த…

Read more

“ஏற்கனவே தமிழ்நாட்டுல ஏகப்பட்ட பேர் இருக்காங்கப்பா!”.. அரசியல் ஆசை குறித்து ஓபனாகப் பேசி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!!!

தமிழ் திரையுலகில் வானொலி தொகுப்பாளராகத் தன் பயணத்தைத் தொடங்கி, நகைச்சுவை நடிகர், கதாநாயகன், இயக்குநர் எனப் பன்முகத் திறமையால் மக்கள் மனதைக் கவர்ந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. 2019-ஆம் ஆண்டு இவர் கதை எழுதி கதாநாயகனாக நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம், தற்கால அரசியல்…

Read more

“இசை உலகையே ஆட்டிப்படைச்ச அந்த படங்களுக்கு தேசிய விருது கிடைக்கலையா?!”.. ஜி.வி. பிரகாஷ் மனம் திறந்த சுவாரஸ்யப் பின்னணி..!!!

தமிழ் திரையுலகில் மிகச்சிறிய வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி, தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் மனதை வென்றவர் ஜி.வி. பிரகாஷ் குமார். ‘சூரரைப் போற்று’, ‘வாத்தி’ மற்றும் ‘அமரன்’ எனத் தனது பிரம்மாண்ட இசையால் தொடர்ச்சியாக தேசிய விருதுகளைக் குவித்து, திரையுலகின் உச்சத்தில்…

Read more

“உடலுறவுக்கு அப்புறம் ரத்தக்கசிவா….?” உங்க உடம்புல இருக்குற இந்த பிரச்சனை தான் காரணமா….? பெண்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய…. அந்த முக்கியக் காரணம்….!!!

மாதவிடாய் நாட்களைத் தவிர்த்து பெண்களுக்கு இடைப்பட்ட நாட்களில் திடீரென ஏற்படும் லேசான ரத்தப்போக்கை மருத்துவ ரீதியாக ‘ஸ்பாட்டிங்’ என்று அழைக்கின்றனர். உடலின் இயல்பான ஹார்மோன் மாற்றங்கள், கருமுட்டை வெளியாகும் காலம்  மற்றும் புதிய கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தத் தொடங்குவது போன்ற சாதாரண…

Read more

Other Story