”பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகளுக்கு கொடூரம்” மதபோதகருக்கு மரண தண்டனை…. தமிழகத்தில் பரபரப்பு….!!
திருநெல்வேலியில் பிரார்த்தனைக்காக வந்த சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.…
Read more


