“அடிப்பாவி! தினமும் சாம்பாரா?”.. நடுராத்திரியில் போலீஸைத் தலைசுற்ற வைத்த அடிதடி… வினோத குடும்பத் தகராறு..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் படௌன் மாவட்டம் வஜீர்கஞ்ச் பகுதியில் வசித்து வரும் தொழிலாளி ஒருவர் தனக்கு வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால் அவரது மனைதியோ, அன்றாடம் அவருக்குச் சாம்பார் சமைத்து மட்டுமே பரிமாறி வந்துள்ளார்.…
Read more


