“என்னது….? ஒரு கைப்பிடி தண்ணீர் மனித மனங்களை இப்படி மாற்றியமைக்குமா….?” சுவரில் தோன்றிய உருவம்…. அதைப் பார்த்ததும் சிறுமி செய்த…. அந்த ஒரு விஷயம்….!!!

இணையவாசிகள் பலரின் மனதை நெகிழ வைக்கும் வகையில், ஒரு சிறுமியின் கள்ளமில்லாத மழலைச் சிரிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தச் சிறுமி தண்ணீரை மேலே தெளிக்கும் போது, சுவரில் படர்ந்திருந்த வெளிச்சத்தில் அவளது நிழல் ஒரு அழகான ஓவியம் போலத்…

Read more

“என்ன தைரியம் டா உனக்கு….?” பிஞ்சுக் குழந்தையின் அருகில் சென்ற நபர்…. அடுத்த வினாடி நடந்ததை பார்த்து…. அலறி அடித்த மக்கள்…. அதிர்ச்சி வீடியோ….!!!

கோவையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நிர்மலா கல்லூரி அருகே சிறு குழந்தையைக் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரன் குழந்தையைப் பிடிக்க முயன்றபோது, அருகே இருந்த மற்றொரு குழந்தை கூச்சலிட்டுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டு உடனடியாக…

Read more

“20 லட்சம் கோடியைத் தொடுமா தமிழகத்தின் கடன்?”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டால் கிளம்பிய அதிரடி விவாதம்.. நிதிநிலை அறிக்கையின் தரவுகள்..!!!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வரும் 2026-2027 ஆம் நிதியாண்டில் மாநில அரசு சார்பில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 73 ஆயிரத்து…

Read more

“தொப்பை குறையாமல் தவிப்பவர்களா நீங்கள்….?” 30 நாட்களில் தொப்பை மாயமாக்கணுமா….? காலையில் எழுந்ததும்…. இதை ஒரு டம்ளர் குடிங்க….!!

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலே பலருக்கும் கடுமையான டயட் மற்றும் பிடித் உணவுகளைத் தவிர்க்கும் எண்ணமே மேலோங்கும். ஆனால், பட்டினி கிடக்காமலேயே நமது அன்றாட பழக்கவழக்கங்களில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் எடையைக் கட்டுக்குள் வைக்க…

Read more

“மகிழ்ச்சி செய்தி மக்களே! வேலைக்குப் போகும் பெண்களுக்கு மாபெரும் நிம்மதி….!” ஒரே ஒரு பட்டன் அழுத்தினால்…. கமகம சாப்பாடு ரெடி…. எப்படி தெரியுமா….??

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கணினி மற்றும் கைபேசிகளைத் தாண்டி, தற்போது நமது வீட்டின் சமையலறை வரை தடம் பதித்துள்ளது. இல்லத்தரசிகள் மற்றும் பணிக்குச் செல்வோரின் சமையல் வேலைகளை முற்றிலும் எளிதாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட நவீன சமையல் இயந்திரங்கள் சந்தையில் அறிமுகமாகி…

Read more

“சூர்யாவை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குனேன்!”.. தனது சம்பள ரகசியத்தைப் போட்டுடைத்த நடிகை ஜோதிகா.. கணவர் முன்னிலையில் ஓப்பன் டாக்..!!!

தமிழ் சினிமா உலகில் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரத் தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா குறித்து இணையத்தில் வைரலாகி வரும் ஒரு பேட்டி தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள இந்த ஜோடி, தங்களது…

Read more

“மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு விபரீத சிக்கல்!”… போலி ஆவணங்களுடன் தேர்வு எழுதி மோசடி… ஷாக்கில் உறைந்த கல்வித்துறை..!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய சமஸ்கிருத கல்வி வாரியத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துப் சாதனை படைத்த மாணவன் ரனீஷ் யாதவ் தற்போது கடுமையான சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ளார். பிரதாப்காரைச் சேர்ந்த இவர், ஸ்ரீ ராம்…

Read more

“அதிர்ச்சியில் ஐபோன் பயனர்கள்….!”

உலகம் முழுவதும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தேடல் முடிவுகளில் இருந்து டெலிகிராம் செயலி திடீரென மறைந்துவிட்டதால், ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் அதைப் பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். டெலிகிராமின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைத் தேடும்போது “பக்கம் காணப்படவில்லை” என்ற பிழைச்…

Read more

“மகனின் இந்தச் செயலால் கண்ணீர் வடித்த அப்பா….!” 80 வயது தந்தைக்காக இளைஞர் செய்த அந்த விஷயம்…. பெற்றோரைப் பாரமாக நினைப்பவர்கள் கண்டிப்பா பார்க்க வேண்டிய வீடியோ….!!

ஒரு மனிதனின் வாழ்வில் சில தருணங்கள் வெறும் நினைவுகளாக மட்டும் கடந்து செல்வதில்லை; அவை காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுகளாக மனதின் ஆழத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகின்றன. உப்புக் காற்றும், ஓயாத அலைகளின் ஓசையும், நீலப் பெருங்கடலும் நமக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம்.…

Read more

“இனிமே தப்பு பண்ண முடியாது!”… ஒரே அடியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான URL-களை முடக்கிய மத்திய அரசு… கோலிவுட் மற்றும் பாலிவுட்டை குஷிப்படுத்திய தரமான சம்பவம்..!!!

திரைப்படங்களின் திருட்டுத்தனமான வெளியீடுகளையும், காப்பிரைட் சட்ட மீறல்களையும் முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளைக் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சினிமா பைரசியைத் தடுத்து நிறுத்த ‘சினிமாடோகிராப் சட்டம்’…

Read more

“நெஞ்சை உறைய வைக்கும் சோகம்!”.. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை… மரக்காணத்தில் அரங்கேறிய பேரிடிச் சம்பவம்..!!!!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகனும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வந்தவருமான 13 வயது சிறுவன் தியோ ஆழிசை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்…

Read more

“அம்மா, நீங்க பேச மாட்டீங்களா….?” குழந்தைகளை வளர்க்கப்போகும் AI…. சாம் ஆல்ட்மேன் கிளப்பிய மாபெரும் சர்ச்சை…. குடும்ப உறவுகளை உடைக்கும் சைலண்ட் கில்லர்….!!!

செயற்கை நுண்ணறிவு இன்று பல்வேறு துறைகளில் பயன்பட்டு வரும் நிலையில், அதை குடும்ப வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பயன்படுத்தலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற AI கருவிகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்குத்…

Read more

“6 வருட பந்தத்திற்கு ஃபுல்ஸ்டாப்பா?”… கயல் சீரியல் நடிகையின் திருமண வாழ்க்கையில் திடீர் திருப்பம்… சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு..!!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள ‘கயல்’ சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை சைத்ரா ரெட்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவகாரத்தால் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளார்.…

Read more

“என்னப்பா! சனி பகவான் உங்களை சோதிக்கிறாரா….?” பயப்படாதீர்கள்…. வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய காரணங்கள்…. மிகப்பெரிய இரகசியம் இதுதான்….!!

“சனி பிடிச்சிருக்கு, வாழ்க்கை அவ்வளவுதான்…”, “ஏழரை சனி நடக்குது, தொட்டதெல்லாம் துலங்க மாட்டேங்குது…” – இந்த வார்த்தைகளை நம் வாழ்நாளில் எத்தனை முறை கேட்டிருப்போம்? மனித மனங்களில் ‘சனி’ என்ற பெயர் கேட்டாலே ஒருவித நடுக்கமும், விவரிக்க முடியாத பயமும் வந்து…

Read more

“அசால்ட்டா இதை நம்பி வாங்கிடாதீங்க!”.. ஹோட்டல்களில் விற்கப்படும் கலப்பட பன்னீர் மோசடி.. உணவுப் பாதுகாப்புத்துறையின் அதிரடி எச்சரிக்கை..!!!

மகாராஷ்டிராவில் பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு, தாவர எண்ணெய், ஸ்டார்ச் மற்றும் பல்வேறு செயற்கை வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலப்பட அல்லது போலிப் பன்னீரை  உற்பத்தி செய்வதும் விற்பனை செய்வதும் மாநிலம் முழுவதும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையான பாலுக்குப் பதிலாக மலிவான…

Read more

“அடக்கடவுளே! அம்மா கையாலே சமைத்த சோற்றில் கலந்திருக்கும் விஷம்…. வீட்டின் சமையலறையில் ஒளிந்திருக்கும் சைலண்ட் கில்லர்…. இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க….!!

அன்பும், அக்கறையும், ஆரோக்கியமும் மட்டுமே நிரம்பியிருக்கும் ஒரே இடம் நம் வீட்டுச் சமையலறைதான். “வீட்டுச் சாப்பாடு உடம்புக்கு நல்லது, அதில் எந்தக் கலப்படமும் இருக்காது” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் ஒவ்வொரு தாயும், மனைவியும் தன் குடும்பத்திற்குப் பார்த்துப் பார்த்துச் சமைத்துப்…

Read more

“இதை பார்த்தாலே நெஞ்சு அடைக்குது!”.. அமேசான் காட்டில் இரவில் மிரளும் மழைக்காட்டுச் காட்சி.. நடுங்க வைக்கும் வைரல் வீடியோ..!!!

அமேசான் மழைக்காடுகளின் சதுப்புநிலப் பகுதிகளில் இரவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, டார்ச் லைட் வெளிச்சத்தில் மரக்கிளைகளில் நூற்றுக்கணக்கான பாம்புகள் தஞ்சமடைந்திருப்பதைப் போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. ‘extinct_depths’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“இனி போலீஸும் வேணாம்… கார்டும் வேணாம்.. !” 15 செகண்டில் துப்பாக்கி ஏந்திய கொடூரனை அலறவிடும் அமெரிக்க ‘ட்ரோன்’ தொழில் நுட்பம்…!

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் அடுத்தடுத்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அந்நாட்டு அரசுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய ஆபத்தான சூழலில் இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தற்போது அதிநவீன தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது.…

Read more

“ஐயோ! உங்களுக்கு தினமும் பாராசிட்டமால் போடுற பழக்கம் இருக்கா….?” உங்க உடம்புக்குள் நடக்கும்…. அந்த பேரதிர்ச்சி‌…. இதை உடனே செய்யுங்க….!!

மருத்துவ ஆலோசனையின்றி பாராசிட்டமால் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது கல்லீரலுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காய்ச்சல், சளி மற்றும் உடல் வலிக்காகப் பயன்படும் பல்வேறு மருந்துகளில் பாராசிட்டமால் மறைமுகமாக இடம் பெற்றிருக்க…

Read more

“15 நிமிஷம்தான், லஞ்சு பிரேக்”.. ஆனா என் பேஷ் பேக் காய 20 நிமிஷம் ஆகும்… ஆன்லைன் மீட்டிங்கில் அதிரவைத்த ஜென் ஸி ஊழியர்… அதிர்ந்துபோன மேலாளர்… ட்ரெண்டிங் வீடியோ..!

வீட்டிலிருந்து வேலை செய்யும் ‘வொர்க் ப்ரம் ஹோம்’ (Work From Home) கலாச்சாரம் தற்போது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஆன்லைன் மீட்டிங்குகள் சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில், எதிர்பாராமல் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்கள் இணையத்தில்…

Read more

“கடகடவென வேகமாக வந்த ரயில்”.. தண்டவாளத்தில் நின்ற பசுமாடு… கண்ணிமைக்கும் நொடியில் மோதி பயங்கர விபத்து… ஆனாலும் உயிர்பிழைத்த அதிசய மாடு… ஆச்சரிய வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள இரயில்வே கிராஸிங்கில் அதிவேகமாக வந்த இரயில் மீது மோதிய பசு ஒன்று, எந்தவித காயமும் இன்றி அதிசயமான முறையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களையும் இணையவாசிகளையும் ஆச்சரியத்தில்…

Read more

சக்கரவர்த்தியையே தனது அறிவால் அடிமையாக்கிய ‘பீர் பால்’…! இவங்க நட்பு ஆரம்பிச்சது இப்படித்தான்… அக்பர்-பீர்பால் பற்றி பலரும் அறியாத தகவல்..!!

உலகளவில் நண்பர்கள் தினம் சமீபத்தில் கொண்டாடபட்ட  நிலையில், வரலாற்றில் அழியாப் புகழ்பெற்ற பல சுவாரசியமான நட்புகளைப் பற்றி நினைவுகூர்வது வழக்கமாகும். அந்த வகையில், பேரரசர் அக்பர் மற்றும் அவரது அரசவையின் முக்கிய ஆலோசகரான பீர் பால் ஆகிய இருவருக்கு இடையே இருந்த…

Read more

“பக்கத்து வீட்டுக்காரரை பழி வாங்கணும்”.. ராத்திரி நேரத்தில் பகீர் ஐடியா… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த 29 வயது இளம்பெண்… அரக்கிகளாக மாறிய தாய் தங்கச்சி… பகீர்..!

பீகார் மாநிலம் அரரியா மாவட்டம் ஹையாசார் கிராமத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று காலை 29 வயது இளம் பெண் ஜூமனி தனது வீட்டு அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். கழுத்து அறுபட்டு அவர் கிடந்த கோலத்தைப் பார்த்த…

Read more

“நான் ட்ரம்முக்குள் அடைபட்டு சாக விரும்பல”… 21 வருஷத்துக்கு முன்னாடி காதலிச்சு திருமணம் செய்தும் அவ வேற ஒருத்தன் கூட போயிட்டா… பொண்டாட்டியை கள்ளக்காதலனுக்கு தாரை வார்த்து கொடுத்த கணவன்…!!!

உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் கள்ளக்காதலால் மனம் உடைந்த கணவன் ஒருவர், தினசரி சண்டைகளைத் தவிர்க்கும் பொருட்டு தானே முன்னின்று மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் டேவரி…

Read more

“6 வருஷ உறவு”… காதல் கணவரை பிரியும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி… “ஃபர்ஸ்ட் பிரபலங்கள் என்ன செய்வாங்களோ அதையே இவங்களும் செஞ்சிட்டாங்க”… அதிர்ச்சியில் ரசிகர்கள்..?

சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றான ‘கயல்’ தொடரின் நாயகி சைத்ரா ரெட்டி குறித்த விவாகரத்து செய்தி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளதே…

Read more

போற்றுதலுக்குரிய, வழக்கத்திற்குரிய, மரியாதைக்குரிய செல்வி அம்மையார் திரிஷா புகாரே கொடுக்கல..! அப்புறம் ஏன் அவசரமா அரெஸ்ட் பண்ணிங்க… வச்சு செஞ்ச சாட்டை துரைமுருகன்.. பரபரப்பு வீடியோ..!

பிரபல நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியில் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்…

Read more

“3 மாசத்துக்கே ரூ.22,000 கோடி வாங்கி இருக்காங்க”… இனி தமிழ்நாட்டின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்… திமுக திட்டத்திற்கு முலாம் பூசிய தவெக… தங்கம் தென்னரசு பகீர் கணிப்பு…!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாகப் பொய்த்தாக்கியுள்ளதாக திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடும் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். சென்னையில்  இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, தவெக…

Read more

“எவ்வளவு முயன்றும் தோற்றுப்போகும் அறிவியல்…!” தாய்ப்பாலை ஏன் ஆய்வகத்தில் உருவாக்கவே முடியல…? அம்பலமான ஆச்சரிய உண்மை…

உலக தாய்ப்பால் வார விழா அனுசரிக்கப்பட்டு வரும் இந்த வேளையில், குழந்தையின் ஆரோக்கியம் குறித்த பல விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. பண்டைய ஆயுர்வேத மருத்துவம் முதல் இன்றைய நவீன மருத்துவ அறிவியல் வரை அனைத்துமே தாய்ப்பாலை ஒரு ‘அமிர்தம்’ என்றே போற்றுகின்றன. பிறந்தது…

Read more

தமிழ்நாட்டில் த்ரிஷா அண்ணிக்காக ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் சண்டை போடுறாங்க… “காவிரி பிரச்சனை கண்ணுக்கு தெரியல”… ஒரே வார்த்தையில் பற்ற வைத்த ஆர்பி உதயகுமார்…!!!

காவிரி நதிநீர் உரிமையைப் பெற ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் குரல் கொடுக்காத சூழலில், நடிகை திரிஷா தொடர்பான விவகாரத்துக்காக மட்டுமே இரு கட்சிகளும் சண்டையிட்டுக் கொள்வதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் பருவமழை பொய்த்து, அணைகளின் நீர்மட்டம்…

Read more

NO.1 ஓடுகாலி முதலமைச்சர்தான்… என்னை தீவிரவாதி போல 400 கிலோமீட்டர் தூரம் கூட்டிட்டு போய்… பயந்து ஓட நான் ஒன்னும் விஜய் இல்ல… வெளுத்து வாங்கிய உதயநிதி..!

காவிரி பிரச்சினையை சட்டப்பேரவையில் திமுக எழுப்பிவிடக் கூடாது என்பதற்காகவே, தஞ்சை ஆர்ப்பாட்ட உரையைத் திரித்து அரசு திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, திமுக தலைவரின் உத்தரவின்பேரில்,…

Read more

“தவறை ஒப்புக்கொண்ட மாக் ஜுக்கர்பெர்க்”.. மத்திய அமைச்சர் அலுவலகத்தில் நடந்த கிடுக்கிப்பிடி சந்திப்பு.. வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் பாதுகாப்புச் சிக்கல்கள் மற்றும் சட்டமீறல்கள் தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளைக் கையில் எடுத்ததைத் தொடர்ந்து, டெக் உலகின் முன்னணி நிறுவனமான மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இந்திய அரசிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு…

Read more

“கிரிக்கெட்டில் மட்டுமல்ல வரியிலும் இவர்தான் கிங்!”.. இந்திய வீரரின் அசுர வளர்ச்சி.. மாநிலத்தின் நம்பர் 1 டாக்ஸ் பேயர் இவர் தான்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பந்த், விளையாட்டுத் துறையில் தனது அதிரடியான ஆட்டத்தால் மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்பிலும் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் முழுவதிலும் உள்ள தனிநபர் வரி செலுத்துவோரின் பட்டியலில் அவர் தற்போது…

Read more

“ஈவு இரக்கமில்லாம பெத்த புள்ளைய இப்படியா அடிக்கணும்!”.. மனைவியுடன் கோபித்துக்கொண்டு 4 வயது மகனை தாக்கிய தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் வெறிச்செயல்..!!!

ஐதராபாத்தில் உள்ள குடிகாபூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பிரதான சாலையில் குடும்பத் தகராறு காரணமாக நடந்த ஒரு கொடூரச் செயல் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சல்மான் என்ற நபர்,…

Read more

Breaking: “ஒரே நாளில் இரண்டு முறை இவ்வளவு ஏறிடுச்சா?”.. சவரனுக்கு ரூ.2,240 வரை உயர்ந்து அதிர்ச்சி தந்த தங்கம் விலை.. கிடுகிடுவென உயர்ந்து ஷாக்..!!

சென்னையில் தங்கம் விலை எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரே நாளில் இரண்டு முறை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து நகை வாங்குவோரை உறைந்துபோகச் செய்துள்ளது. ஏற்கனவே காலை நிலவரப்படி கணிசமாக விலை உயர்ந்திருந்த நிலையில், மாலையில் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது பொதுமக்களுக்குப் பெரும்…

Read more

“நிதி நிலையைச் சீரமைக்க இன்னும் 2 வருஷம் வேணும்!”.. பட்ஜெட் தாக்கலில் அமைச்சர் மரிய வில்சனின் ஓப்பன் டாக்..!!!!

தமிழகத்தில் தவெக அரசு தனது முதலாவது நிதிநிலை அறிக்கையைச் சட்டமன்றத்தில் இன்று கோலாகலமாகத் தாக்கல் செய்துள்ளது. இந்த நிகழ்வில் மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் பொருளாதாரப் புள்ளிவிவரங்களை விரிவாக விளக்கும் வகையில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து இரண்டரை மணி…

Read more

“ரேஷன் கடைகளில் இனிமே இதெல்லாம் பாக்கெட்ல தான்!”.. ரூ.18 கோடியில் அட்டகாசமான புதிய வசதி… அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொது விநியோகத் திட்ட (ரேஷன்) கடைகளின் மூலமாகவும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் நவீனப்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ரேஷன் கடைகளில் தளர்வான கோதுமைக்கு மாற்றாகத் தரமான முறையில் பொட்டலமிடப்பட்ட …

Read more

“மருந்து இல்லேன்னா நாங்க என்ன பண்றது?”… அரசு மருத்துவமனையில் திடீர் தட்டுப்பாடு.. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொதித்தெழுந்த நோயாளிகள்..!!!

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய நோயாளிகள், அங்கே நிலவிவரும் கடும் மாத்திரை மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மருத்துவமனைக்குத் தினந்தோறும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வழங்கத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மாத்திரைகள்…

Read more

“இவனுங்களுக்கு கோர்ட் உத்தரவுனா பயமே இல்லாம போச்சு!”.. போதைப்பொருள் வழக்கில் அதிகாரிகளின் அலட்சியம்.. உயர் நீதிமன்றம் காட்டம்..!!!

நமது நாட்டின் நீதித்துறை அமைப்பில் வழக்கு விசாரணைகள் தாமதமாவதும், விசாரணை அமைப்புகளின் அலட்சியப்போக்கும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கோ அல்லது சட்டத்தின் முன் சலுகை பெறுவதற்கோ எவ்வாறு வழிவகுக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுச்…

Read more

“ஆன்லைன்ல சரக்கா?.. ஆபத்தான முடிவை உடனே கைவிடுங்க!”.. ஆன்லைன் மது விற்பனை விவகாரம்.. தமிழக அரசுக்கு பாமகவின் கறாரான எச்சரிக்கை..!!!!

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வாங்கும் புதிய நடைமுறைக்கு வழிவகை செய்யும் வகையில், நாளை முதல் பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது…

Read more

  • August 5, 2026
“மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்” ரூ.44,527 கோடி நிதியில் புது பிளான்…. தவெக பட்ஜெட்டில் வெளியான பிக் நியூஸ்….!!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), பள்ளிக்கல்வித் துறைக்கு உண்மையான மற்றும் சிறப்பான நிதி உயர்வைக் கொடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தான் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.…

Read more

“இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது!”.. சொந்தக் குடும்பத்துலயே இப்படி ஒரு நயவஞ்சகனா? – அண்ணிக்கு ஆசை காட்டி கற்பைச் சூறையாடிய கொழுந்தன்…!!!

குடும்ப உறவுகளின் புனிதத்தையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் அமையும் சில சம்பவங்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், கணவனின் சொந்தத் தம்பியே தன் அண்ணிக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி, இறுதியில் அநீதி இழைத்த ஒரு அதிர்ச்சி…

Read more

“இதுதான் உண்மையான நிதி உயர்வு”.. ரூ.44,527 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு… அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி எக்ஸ் தளப் பதிவு..!!!!

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், இந்த முறை மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. முந்தைய திமுக அரசின் பட்ஜெட் தொகையுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கென ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத்…

Read more

“ஆசையா வளர்த்த ஆடுகளையெல்லாம் தூக்கிட்டு போயிட்டானுங்களே!”.. வெல்டிங் பட்டறையில் நடந்த கொடூர திருட்டு… கண்ணீரில் கதறும் ஏழை விவசாயி..!!!

வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாக நம்பி வாழும் எளிய மக்களின் வாழ்வில், திருட்டு சம்பவங்கள் ஏற்படுத்தும் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் அருகிலுள்ள தேர்காவ் பகுதியில், நள்ளிரவில் பூட்டியிருந்த கடைக்குள்ள புகுந்த திருடர்கள், ஏழை…

Read more

“இவனுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?” – அடுத்தவனோட போய் படுன்னு சொன்ன புருஷன்… கணவனின் மிரட்டலுக்குப் பணியாத பட்டதாரி பெண்… பரபரப்பு பின்னணி..!!!

திருமண பந்தம் என்பது நம்பிக்கையையும் பரஸ்பர மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அதே திருமண உறவில் கணவனே மனைவியை தவறான வழியில் தள்ள முயலும் கொடூரம் அரங்கேறும்போது, அது ஒட்டுமொத்த சமூக அமைப்பையுமே அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உயர் கல்வி…

Read more

“கவுரவம் முக்கியமா… பொண்ணோட உசுரு முக்கியமா?” – நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்து நடந்த கொடூரம்… பெற்ற தந்தையின் அதிர வைக்கும் லீலை..!!!

காதல் என்ற உணர்வு மனித மனங்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டிய சூழலில், சில நேரங்களில் அதுவே சொந்தக் குடும்பத்தினரின் கொடூரமான கோபத்திற்கும் ஆணுவக் கொலைகளுக்கும் காரணமாகிவிடும் கசப்பான நிஜத்தை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. மகாராஷ்டிராவில் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற…

Read more

“என் பையன் உசுரோட விளையாடிட்டீங்களேடா!”… இப்படிப்பட்ட டாக்டர்களை சும்மா விடக்கூடாது!.. இரண்டரை வயது பிஞ்சுக்கு நடந்த பெரிய குளறுபடி.. பதற வைக்கும் பின்னணி..!!

மருத்துவத்துறையில் நடக்கும் சிறு அலட்சியமும் கூட ஒரு மனிதனின் உயிரையே பறித்துவிடும் என்பதற்குச் சான்றாகக் மாநகராட்சி மருத்துவமனையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இரண்டரை வயதுக் குழந்தைக்கு ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சையளிக்க வந்த நிலையில், மருத்துவர்கள் செய்த கொடூரமான குளறுபடி பெற்றோரையும்…

Read more

  • August 5, 2026
“‘பிளாஸ்ட்’னு பார்த்தா ‘வேஸ்ட்’ ஆகிடுச்சு” TNBudget2026-ஐ அடியோடு கிழித்துத் தொங்கப்போட்ட மு.க.ஸ்டாலின்….!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (TNBudget2026) குறித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான கண்டனத்தையும் விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளார். ​இன்றைய பட்ஜெட் குறித்துச் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மு.க.ஸ்டாலின், “இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு…

Read more

“அந்த ஒரு நொடியில ஆட்டமே தலைகீழா மாறிடுச்சே!” டெஸ்ட் போட்டியின் போது நேர்ந்த விபரீதம்… பதைபதைக்கும் ரசிகர்கள் வட்டாரம்…!!!

கிரிக்கெட் களத்தில் எப்போதுமே எதிர்பாராத திருப்புமுனைகளும், பரபரப்பான தருணங்களும் அரங்கேறுவது வழக்கம். ஆனால், சில சமயங்களில் களத்தில் நடக்கும் விபத்துகளும், வீரர்களுக்கு ஏற்படும் கடுமையான காயங்களும் ஒட்டுமொத்த மைதானத்தையும் ரசிகர்களையும் உறைந்துபோக வைத்துவிடும். அந்த வகையில், பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ்…

Read more

“அச்சச்சோ… சுவரெல்லாம் இடிஞ்சு தரைமட்டமாகிடுச்சே!”… பூட்டிய வீட்டில் வெடித்த ஜிலட்டின் கம்பிகள்… பதைபதைக்கும் நெட்டிசன்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், பூட்டி வைக்கப்பட்டிருந்த குடியிருப்பு வீடு ஒன்றில் திடீரென நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிவிபத்து அப்பகுதி மக்கள் அனைவரையும் உறைந்துபோக வைத்துள்ளது. அமைதியாக இருந்த அந்தப் பகுதியில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எழுந்த பயங்கரமான வெடிச்சத்தம், சுற்றியிருந்த கிராமங்களையே அதிரவைக்கும்…

Read more

  • August 5, 2026
“காயிதே மில்லத் பெயரில் புதிய அரசு விருது” திருவள்ளுவர் திருநாளில் கெளரவம்…. பட்ஜெட்டில் வெளியான மாஸ் அறிவிப்பு….!!

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் சமுதாய நல்லிணக்கத்திற்கும் பாடுபட்ட தலைவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒரு மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ​சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும், தமிழ் மொழியின் மீதும்…

Read more

Other Story