“நெஞ்சை பதற வைக்கும் பேரழிவு….!” சேற்றுக்குள் ஊர்ந்து சென்று மக்களை மீட்கும் ராணுவம்…. உயிருக்குப் போராடும் மக்கள்…. திகிலூட்டும் வீடியோ….!!!

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் இயற்கைச் சீற்றத்தில் சிக்கியவர்களை மீட்க நேபாள ராணுவத்தினர் தீவிரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 570-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல்…

Read more

டிரம்ப் பெயர்… டிரம்ப் முகம்… ஆனால் ஆபத்து வேறா?! பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ரசாயனம் என்ன? அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!!

நெதர்லாந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முகத்தைப் போன்ற வடிவம் கொண்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறங்களில் இருந்த அந்த மாத்திரைகள், அந்நாட்டின் போதைப்பொருள் தகவல் மற்றும் கண்காணிப்பு அமைப்பிடம் பரிசோதனைக்காக வழங்கப்பட்டன. பரிசோதனையில் அவற்றில் பிஎம்எம்ஏ என்ற ஆபத்தான…

Read more

  • August 30, 2026
லண்டன் வேலை… 13 ஆண்டுகால ஐஏஎஸ் பதவி! அனைத்தையும் தூக்கி எறிந்த திவ்யா மிட்டல்! முகநூலில் உறைந்துபோக வைத்த கண்ணீர்ப் பதிவு..!!

அதிகாரமும், ஐஏஎஸ் (IAS) எனும் கம்பீரப் பதவியும் இந்தியாவில் பலரின் வாழ்நாள் கனவு. ஆனால், அந்தப் போலி அதிகாரத்தையும், மாதாந்திர அரசு வசதிகளையும் தாண்டி, “என் நாட்டின் மக்களுக்குச் சேவை செய்வதே என் கடமை” என்று தன் 13 ஆண்டுகால ஐஏஎஸ்…

Read more

என்னுடன் வந்தா நல்ல பணம் சம்பாதிக்கலாம்…! “ஆசை காட்டி 2 பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய பெண்”… மொத்த பணத்தையும் சுரட்டிட்டு குடும்பம் மானத்தை காற்றில் பறக்க விடுவதாக மிரட்டல்… நடுங்க வைக்கும் பின்னணி..!

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்த 33 வயதான பிராண்டன் சார்ட்டர், இரண்டு பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். வலுக்கட்டாயம், மோசடி மற்றும் மிரட்டல் மூலம் பாலியல் கடத்தலில் ஈடுபட்டதாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள்…

Read more

  • August 30, 2026
“பிரேக் ஜாம் ஆனதால் வெடித்த புகை” ரயிலில் இருந்து அலறியடித்துக் குதித்த பயணிகள்…. பதைபதைக்கும் காட்சிகள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் கார்ஜத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கொயினா எக்ஸ்பிரஸ் ரயிலின் சக்கரங்களில் இருந்து திடீரென அடர்ந்த புகை வெளியேறியதால், அங்குப் பயணிகள் மத்தியில் பெரும் பீதியும் கூச்சலும் ஏற்பட்டது. ரயிலின் சக்கரங்களில் இருந்து புகையானது மிக வேகமாக பரவி…

Read more

“ஸ்கூலில் நடந்த குட் டச் பேட் டச்”… 11,14 வயதில் சிறுமிகளுக்கு வீட்டில் வைத்து நடந்த பயங்கரம்.. அம்மா வேலை செஞ்ச இடத்துக்கு போனதால 56 வயது பணியாளர் காமக்கொடூரன் ஆக மாறி… பகீர்.!

மகாராஷ்டிரத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற ‘நல்ல தொடுதல், தவறான தொடுதல்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இரண்டு சகோதரிகளுக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது 11 வயது சிறுமி, தனக்கு நேர்ந்த…

Read more

  • August 30, 2026
“வாய்க்கொழுப்பால் ஜெயிலுக்கு போன கத தெரியுமா?” CM விஜய்க்கு RS பாரதியின் எச்சரிக்கை…. சூடாகும் அரசியல் விவாதம்….!!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சொல்லம்புகள் பாய்ந்து வரும் நிலையில், திமுக மூத்த தலைவர் RS பாரதி பேசிய மேடைப் பேச்சு பெரும் அரசியல் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சி சார்பில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி ஒன்றில்…

Read more

  • August 30, 2026
​”தட்கல் டிக்கெட் கிடைக்கலையா?” கவலையை விடுங்க வந்துடுச்சு சூப்பர் வழி…. IRCTC பயனர்களுக்கு செம்ம நியூஸ்….!!

கடைசி நேர ரயில் பயணத் திட்டங்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருப்பது தட்கல் டிக்கெட் சேவை ஆகும். இருப்பினும், தட்கலில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் பலருக்கு உதவக்கூடிய வகையில் மற்றொரு சிறந்த மாற்று வழியும் IRCTC-யில் உள்ளது. அவசரப் பயணங்களின் போது…

Read more

  • August 30, 2026
ஒரே நொடி… சாலையில் சொட்டுச் சொட்டாய் சிந்திய ரத்தம்! 4 நாள் போராட்டத்திற்கு பின் பரிதாபமாக பிரிந்த உயிர்! சூரத்தை உலுக்கிய கொடூரம்..!!

வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல அத்தனை திட்டமிடல்களுக்கு உட்பட்டது அல்ல. அது ஒரு நொடியில், ஒரே ஒரு கணத்தில் தன் கொடூர முகத்தைக் காட்டி அத்தனை கனவுகளையும் தரைமட்டமாக்கிவிடும் என்பதற்கு சூரத் நகரில் நடந்த இந்தச் சோகச் சம்பவம் ஒரு…

Read more

“போதை இல்லா தமிழ்நாடு உருவாக்குவோம்!” மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற அதிரடி விழிப்புணர்வு நடைபயணம்…!!”

மதுரை மாவட்டம் காந்தி மியூசியத்தில், அத்தியாபனா பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டின் கீழ் நேற்று (29.08.2026) போதைப்பொருளுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு நடைபயணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் கொளுந்துவிட்டு எரிந்த கார்!” பெட்ரோல் பங்க் ஊழியர்களின் முயற்சி பலிக்கவில்லை… டிரைவர் தப்பியது எப்படி? வைரலாகும் வீடியோ…!!”

பெங்களூரு – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நெரலூர் அருகே சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிக்கொண்டிருந்த காரின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரெனப் புகைந்து தீப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைக் கவனித்த ஓட்டுநர்,…

Read more

“5 வருஷமா அங்க இருக்கீங்களா? அப்போ உங்களுக்கே சொந்தம்!” – அதிரடியாக நீட்டிக்கப்பட்ட இலவச வீட்டு மனைத் திட்டம்… தவெக அரசு அதிரடி…!!”

தமிழகத்தில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து மாண்புமிகு தவெக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 31 முதல் நடைமுறைக்கு வரும் இந்த…

Read more

“அக்கா மேல ஒரு சொட்டு மழை தண்ணி கூட படக்கூடாதுப்பா!” மழையில அக்காவுக்கு குடை புடிச்சு நாயை விரட்டுன குட்டித் தம்பி… மனசை உருக்கும் வைரல் வீடியோ..!!!

சகோதரத்துவத்தின் உன்னதமான அன்பையும், பாசத்தின் ஆழத்தையும் உணர்த்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையின் உண்மையான அர்த்தத்தை மெய்ப்பிக்கும் வகையில், ஒரு சிறுவனின் நெகிழ்ச்சியான செயல் இணையவாசிகளின் இதயங்களை உருக்கியுள்ளது. மழையில் நனைந்து விடக்கூடாது என்பதற்காகத் தனது அக்காவுக்குத் தனக்கு தெரிந்த வகையில் பாதுகாப்பளித்து,…

Read more

“என் வருங்கால பொண்டாட்டிக்கு யாரும் தராத பரிசு….!” நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கிய நாமக்கல் வாலிபர்…. சுவிட்சர்லாந்து நிறுவன ஆவணம்….!!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், தமக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள பெண்ணிற்குத் திருமணப் பரிசாக விண்வெளியிலுள்ள துணைக்கோளில் ஒரு பகுதியை ஒதுக்கித் தரும் ஒப்பந்தத்தைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். வரும் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இவர்களது…

Read more

“டிக்டாக் வியூஸுக்காக பட்டினி கிடக்குறேன்னு பொய் சொல்றியாடீ!” 11 வயது மகளின் மெசேஜைப் பார்த்து அதிர்ந்த தாய்… இணையத்தில் காரசார விவாதம்..!!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம் சிறுவர்களின் மனநிலையையும், குடும்பக் கட்டமைப்பையும் எந்த அளவிற்குப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு அதிர்ச்சியளிக்கும் சான்றாக ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக வேண்டும் என்பதற்காக, 11 வயதே…

Read more

“அடப்பாவமே… 2017-ல இருந்து உண்டியல்ல காசு சேர்த்து நிலமே வாங்கிட்டாரே சாமி!” இன்றைய இளைஞர்களுக்குச் செம பாடமாக அமைந்த வைரல் வீடியோ..!!!

சிறுகக் கட்டி பெருக வாழ வேண்டும் என்ற நம் முன்னோர்களின் பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், இளம் பெண் ஒருவர் 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உண்டியலில் சேமித்து வந்த நாணயங்களைக் கொண்டு நிலம் வாங்கியுள்ள சம்பவம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துப் பெரும் பாராட்டுக்களைப்…

Read more

“இந்த வயசுலயும் இம்புட்டு சுறுசுறுப்பா ஆடுறதைப் பார்க்கவே கண்ணு படுதுப்பா!” நெட்டிசன்களின் மனதை வென்ற பாட்டியின் கியூட் டான்ஸ் வீடியோ..!!!

வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதையும், மனதிற்குள் உற்சாகமும் துடிப்பும் இருந்தால் எந்த வயதிலும் வாழ்க்கையைக் கொண்டாட முடியும் என்பதையும் நிரூபிக்கும் வகையில், பாட்டி ஒருவர் ஆடிய சுறுசுறுப்பான நடன வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின்…

Read more

“அதிர்ச்சியில் இருந்து மீண்ட 21 சுற்றுலாப் பயணிகள்!” நேபாளத்தில் உறைந்த நடுக்கம்… சென்னையில் கண்ணீருடன் வரவேற்ற அமைச்சர்கள்…!!”

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பேரிடரிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் 28.08.2026 வெள்ளிக்கிழமை அன்று சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பான ஏற்பாடுகளும்…

Read more

“மாற வேண்டியது நான் இல்லப்பா, மத்தவங்களுக்கு தொந்தரவு தர்ற அவங்கதான்!” சிகரெட் துர்நாற்றத்தால் வேலையைத் தூக்கி எறிந்த பெண்ணின் துணிச்சல் முடிவு..!!!

இன்றைய நவீன கார்ப்பரேட் வேலைச் சூழலில், ஊழியர்களின் மனநலமும் ஆரோக்கியமான பணிச்சூழலுமே நிறுவனத்தின் உற்பத்தித் திறனுக்கு முதன்மையான காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அதே அலுவலகச் சூழலில் சக ஊழியர்கள் சிலரின் கட்டுப்பாடற்றப் பழக்கவழக்கங்கள் பிறருக்கு எவ்வளவு பெரிய இடையூறாகவும், சகித்துக்கொள்ள முடியாத…

Read more

“1,400+ நிகழ்ச்சிகள் மூலம் தூய்மையான தமிழகம்!” அடுத்த அதிரடிக்குத் தயாராகும் ‘We The Leaders’ அமைப்பு… மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற விழிப்புணர்வு…!!”

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ‘We The Leaders’ அமைப்பின் தன்னார்வலர்கள், இந்த மாதம் தமிழகம் முழுவதும் 1,400-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி அசத்தியுள்ளனர். நமது தமிழகத்தை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும், நிலையான வளர்ச்சி கொண்டதாகவும்…

Read more

  • August 30, 2026
​”அடுத்தடுத்து வெடித்த 22 கேஸ் சிலிண்டர்கள்” 75 தகரக் கொட்டகைகள் தீக்கிரை…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 400 தொழிலாளர்கள்….!!

கோவை நவ்-இந்தியா பகுதியில் நூற்றுக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அடுத்தடுத்து 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நவ்-இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 75-க்கும்…

Read more

“சென்னையை உலுக்கிய கொடூரம்….!” 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் நள்ளிரவில் அதிரடி கைது…. வெளியான அதிர்ச்சி பின்னணி….!!

சென்னையைச் சேர்ந்த முன்னணி கல் ஏற்றுமதி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், மைனர் பெண் குழந்தைக்குத் தீங்கு விளைவித்த குற்றச்சாட்டிற்காகப் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டத்தின் கீழ் காவல துறையினரால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞராகத் தன் பயணத்தைத் தொடங்கி, பல…

Read more

“கோடிக்கணக்கில் மோசடி, மார்வாடிகளிடம் சிக்கிய சிக்கல்!” – தப்பிக்க வழிதேடும் பினாமியின் பரபரப்பு கதை… அதிர்ச்சியில் முக்கியப் புள்ளி..!!”

அருணின் பினாமி என்று கூறப்படும் ‘GDM’ எனப்படும் கவுதம், தற்பொழுது அரசுத் தரப்பு சாட்சியாக மாறத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நில மோசடிகள் மற்றும் பஞ்சாயத்து கட்டட ஒப்பந்தங்கள் என்ற பெயரில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதால்,…

Read more

  • August 30, 2026
​”மீண்டும் ஒரு பெருவெள்ளமா?” உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்…. நேபாள அரசு அதிரடி உத்தரவு….!!

நேபாள நாட்டில் ஏற்கனவே ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் வடு ஆறாத நிலையில், அங்கு மீண்டும் பெருவெள்ளம் ஏற்படுவதற்கான தீவிர அபாயம் உருவாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள முக்கிய நதிகளுள் ஒன்றான கோஷி ஆற்றில் நீர்வரத்து மிகக் கடுமையாக அதிகரித்துள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக…

Read more

  • August 30, 2026
“CM விஜய்க்கு நெருக்கமானவர் கவர்னராகிறாரா?” டெல்லியின் மாஸ்டர் பிளான்…. பதற்றத்தில் எதிர்க்கட்சிகள்….!!

தமிழ்நாடு ஆளுநர் நியமனம் மற்றும் ஆளுநர் மாளிகை சார்ந்த நகர்வுகள் குறித்து மீண்டும் பலத்த விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான நல்லாரி கிரண்குமார் ரெட்டி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஆந்திராவின்…

Read more

“மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்!” – அதிரடி களமிறங்கிய கலெக்டர் மற்றும் எம்பிக்கள்… பாதுகாப்பு குறித்து உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை…!!”

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழா தேரோட்டம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை நேற்று (29.08.2026) உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோவில் வளாகம் மற்றும் மாசி வீதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து…

Read more

“2.5 கோடி நிலம், உதவியாளரின் ராஜ்ஜியம்!” கலெக்டருக்கே இவ்வளவு கட்டுப்பாடா? அமைச்சர் சம்பத்குமார் மீது வெடித்த பினாமி ஊழல் மற்றும் மாமூல் புகார்…!!”

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் மீது ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் குறித்த பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தனது வீட்டின் அருகே பினாமி பெயரில் ரூ. 2.5 கோடி மதிப்பிலான நிலத்தை அவர் வாங்கியுள்ளதாகவும், அதனைத்…

Read more

  • August 30, 2026
“அவங்க எதுக்காக காட்டுக்கு வந்தாங்க?” 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்…. CM DK சிவகுமார் பரபரப்புத் தகவல்….!!

கர்நாடக மாநில வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் DK சிவகுமார் முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வெளியான முதற்கட்ட விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, வனத்துறையினர் மிக அருகில் இருந்து தான்…

Read more

“ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இனி பச்சை பசேல்!” நெரூர் ராஜா வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்… களத்தில் இறங்கி அதிரடி காட்டிய தவெக அரசு..!!”

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் உத்தரவின்படியும், கட்சியின் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெரூர் ராஜா வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் நேற்று…

Read more

“பின்னால் வண்டி வருது, ஆனாலும் பெண்ணை தூக்கிட்டு நடுரோட்டில் அவசரமா ஓடிய போலீஸ் அதிகாரி”… ஒருபுறம் பாராட்டினாலும் ஒருபுறம் விமர்சனம்… என்னதான் நடந்தது..? வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில், சாலையோரத்தில் காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணை காவல் ஆய்வாளர் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் கவனம் பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கைரிகாட் காவல் நிலைய பொறுப்பு…

Read more

  • August 30, 2026
​”அடுத்த PM விஜயா?” கிடைச்ச வாய்ப்பை முதல்ல ஒழுங்கா பயன்படுத்துங்க…. தமிழிசை கொடுத்த மரண பதிலடி….!!

தமிழக அரசியலில் தவெக மற்றும் பாஜாக இடையே கருத்து மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அளித்த பேட்டி பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அடுத்த பிரதமர் விஜய் தான்’ என்று தவெக…

Read more

வீடியோ எடுத்து மிரட்டல்… பிரபல தொழிலதிபர் போக்சோவில் கைது… ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு விழுந்த அதிரடி அடி.. வெளியான பகீர் உண்மை…!!”

சென்னையைச் சேர்ந்த ஜெம் கிரானைட்ஸ் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான R. வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோபாலபுரம் கதிட்ரல் சாலையில் பெரிய அளவிலான கிரானைட் நிறுவனத்தை நடத்தி வரும்…

Read more

  • August 30, 2026
“மீண்டும் ஒரு தேர்தல் வருது” மே மாசம் நடக்கப் போற விபரீதம்…. குண்டை தூக்கிப்போட்ட RS பாரதி….!!

தமிழ்நாடு அரசியலில் நாளுக்கு நாள் காரசாரமான விவாதங்களும் பரபரப்பு திருப்பங்களும் கூடிக்கொண்டே செல்லும் சூழலில், திமுக மூத்த தலைவர் RS பாரதி பேசிய பேச்சு பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. கட்சி சார்பில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய…

Read more

பட்டா இல்லாம வீடு கட்டி இருக்கீங்களா..? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்..! 5 வருஷமா அந்த இடத்துல குடியிருக்கீங்களா..? அரசு சொன்ன குட் நியூஸ் இதோ..!!!

சொந்தமாக ஒரு வீட்டுமனை இருந்தாலும், அதற்கான முறையான பட்டா இல்லாதது பலருக்கும் நீண்டகால கவலையாக இருந்து வருகிறது. இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் தகுதியான மக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு…

Read more

அதிபர் ட்ரம்புக்கு ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த கனடா..! 25 வருஷமா இருந்த பெயரை ஒரே நொடியில் தூக்கப் போறாங்க… அவருக்கு பிடிக்காததால் இனி ஒபாமா பெயரும் உண்டு… “டாக்கோ”க்கு அர்த்தம் தெரிந்தா ஆடிப் போயிடுவீங்க..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் கனடாவுக்கும் இடையே நீடித்து வரும் கருத்து மோதல் தற்போது தெருவின் பெயர் மாற்றம் வரை சென்றுள்ளது. கனடா தலைநகர் ஒட்டாவாவில் சுமார் 25 ஆண்டுகளாக டிரம்ப்பின் பெயரில் அழைக்கப்பட்டு வந்த குடியிருப்புத் தெருவின் பெயரை மாற்ற…

Read more

சோசியல் மீடியா பிரபலத்தை தூக்கிய வாலிபர்கள்..! “பணப் பகுதியில் இளம்பெண்ணை மரத்தில் கட்டி உயிரோடு எரித்த பயங்கரம்”… மரண வாக்குமூலம் கூட வாங்கலையா..? கதறி துடிக்கும் தாய்… என்ன நடந்தது..?

பஞ்சாபைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலமான மஞ்சீத் கவுர், சண்டீகரில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், ஆகஸ்ட் 26-ஆம் தேதி சண்டீகரில் உள்ள முதுநிலை…

Read more

மக்களே உஷார்..! செப்டம்பரில் மட்டும் 16 நாட்கள் வங்கிகளுக்கு லீவு… எந்தெந்த தேதின்னு உடனே நோட் பண்ணிக்கோங்க…!!!

செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிடும் விடுமுறைப் பட்டியலின்படி, செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாள்கள் மற்றும் மாநில வாரியான பண்டிகை விடுமுறைகள்…

Read more

நள்ளிரவு 12.30 மணி..! நாயின் வாயில் டேப் போட்டு ஒட்டிட்டு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்… 4 கதவின் பூட்டை உடைத்து மொத்தமா ஆட்டைய போட்டுட்டாங்க… காலையில் வீட்டுக்கு வந்ததும் அதிர்ந்த உரிமையாளர்..!

சர்வதேச கிரிக்கெட்டில் 94 ஆண்டுகளாக நீடித்து வந்த சாதனையை ஐல் ஆஃப் மேன் அணியின் வீராங்கனை ஜோன் ஹிக்ஸ் முறியடித்துள்ளார். 51 வயது 173 நாள்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஒரு…

Read more

நள்ளிரவு 12.30 மணி..! நாயின் வாயில் டேப் போட்டு ஒட்டிட்டு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்… 4 கதவின் பூட்டை உடைத்து மொத்தமா ஆட்டைய போட்டுட்டாங்க… காலையில் வீட்டுக்கு வந்ததும் அதிர்ந்த உரிமையாளர்..!

பிகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வளர்ப்பு நாயை கட்டுப்படுத்திவிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஃபஸில் காவல் நிலையத்துக்குள்பட்ட பர்வார் கிராமத்தில் இந்தச் சம்பவம்…

Read more

“4 வருஷமா உல்லாசம்”… புருஷன் உயிரோடு இருக்கும் போதே வேறொருத்தன் கூட போன மனைவி.. குழந்தையுடன் ஊருக்கு போகும்போது வெடித்த சண்டை… கள்ளக்காதலனுக்கு நடு ரோட்டில் நடந்த பயங்கரம்..!

மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்தில் மனைவியின் காதலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் வட்டத்துக்குள்பட்ட சாரோலா கிராமத்தில் இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அமர் பவார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கும், குற்றம்…

Read more

காலையில் ஆசை ஆசையா தங்கச்சி கையால ராக்கி கட்டின அண்ணன்..! இனி அம்மா அப்பாவை நல்லா பாத்துக்கோ… ஸ்டேட்டஸ் போட்டுட்டு உயிரையே விட்ட அதிர்ச்சி… ரக்ஷா பந்தன் அன்று கதறிய குடும்பத்தினர்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் ரக்ஷா பந்தன் நாளில் 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சாஹேப்ராவ் தன்கர் என்ற இளைஞர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார். ரக்ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை தனது…

Read more

“6 வயசு தான் ஆகுது”… பிஞ்சு குழந்தையை கொடூரமாக பலாத்காரம் செய்து சாக்கு மூட்டையில் கட்டி தூக்கிட்டுப் போன கொடூரன்… ஆசையா வளர்த்த குழந்தையை பிணமாக பார்த்து கதறிய பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹல்தோனி கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் பணியில்…

Read more

“திடீர்னு மாநிலக் குழு அலுவலகத்திற்கு வந்த மூத்த தலைவர்!” மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் அரங்கேறிய முக்கிய ரகசிய ஆலோசனைகள்…!!”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்திற்குச் சென்ற நான், திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான தோழர் மணிக் சர்க்கார் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். இந்தச் சந்திப்பின் போது கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தற்போதைய அரசியல்…

Read more

“ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அதிரடிச் சட்டம்!” கௌசல்யா வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிக்கை… தவெக அரசின் அதிரடி அறிவிப்பால் மிரண்டுபோன அரசியல் கட்சிகள்…!!”

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும் என்று தவெக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் தோழர் வன்னி அரசு அறிவித்துள்ளதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். கண்ணகி-முருகேசன் தொடங்கி தாயூர் பிரவீன் வரை ஒவ்வொரு ஆணவப் படுகொலையின் போதும் பாதிக்கப்படுபவர்களுக்காக…

Read more

“சூட்கேஸில் துண்டிக்கப்பட்ட சடலம்!” ரெயில்வே பயணிகளை அதிரவைத்த கொடூரக் கொலை வழக்கில் அதிரடி கைது… தப்பியோடிய ஜோடி சிக்கியது எப்படி? திடுக்கிடும் பின்னணி…!!”

தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை மணிப்பூர் மாநிலத்தில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த மாத இறுதியில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸில் இருந்து…

Read more

“ஆதாரம் எங்கே சொல்லுங்க?” வெறும் பொய் பிரச்சாரமா? நீதிமன்றத்தில் மூக்குடைபட்ட திமுக… திடுக்கிடும் பின்னணி…!!”

பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமூக வலைதளங்கள் மூலம் திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்த திமுகவிற்கு நீதிமன்றம் அதிரடி குட்டு வைத்துள்ளது. அமைச்சர் மீதான அந்தக் குற்றச்சாட்டு எந்தவித உண்மையும் இல்லாமல், முறையான தகவல்களைச்…

Read more

“என் சேரில் நீங்க உட்காருங்க சார்!” இன்ஸ்பெக்டருக்கு மரியாதை கொடுத்து மிரளவிட்ட முதலமைச்சர் விஜய்… அதிகார வர்க்கத்தை அதிரவைத்த சம்பவம்…!!”

அதிகாரி என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை மறந்துவிட்டு, தங்களை தாங்களே உயர்ந்தவர்களாக நினைத்துக்கொண்டு அதிகார மமதையுடன் செயல்படும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். தங்களுக்கு கீழ் உள்ள அலுவலகங்களுக்கு ஆய்வு செய்யச் செல்லும்போது, அங்குள்ள பணியாளர்களிடம் வறுத்த பாதாம் முதல் ஆறு வகையான…

Read more

“5000 பேரின் நீண்ட நாள் கனவு நனவு!” ஒரே நேரத்தில் 4 புதிய பேருந்துகள் இயக்கம்… ஓசூரில் அமைச்சர் கீர்த்தனா கொடியசைத்துத் தொடங்கி வைத்த அதிரடித் திட்டம்…!!”

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான புதிய போக்குவரத்து வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த சுமார்…

Read more

“துணி விலை திடீர் உயர்வு….? ₹250 நூல் விலை இப்ப ₹400….!” நிலைமை மோசமாகிறது…. மத்திய அரசுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அவசரக் கோரிக்கை….!!!

திருப்பூரில் உள்ள இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக பருத்தி மற்றும் நூலின் விலை உயர்வு அமைந்துள்ளதால், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்…

Read more

“நைட் தூங்கும்போது அதிகமா அரிக்குதா….?” தூக்கத்தைக் கெடுக்கும் இரவு நேர அரிப்பு…. காரணம் இதுதான்….!!!

இரவு நேரத்தில் அவ்வப்போது சிலருக்கு தோலில் அரிப்பு ஏற்படுவது வழக்கம். உடலின் வெப்பநிலை மாற்றம், சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை இரவு நேர அரிப்பிற்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன. இதை ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால், இரவு…

Read more

Other Story