“என்னை மன்னிச்சு ஏத்துக்கோங்கப்பா!”.. மொபைல் போன், பெல்ட் அனைத்தையும் கழற்றி வீசிய சந்தோஷ் பண்டிட்.. உறைந்துபோய் நின்ற குடும்பத்தினர்..!!!

மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சந்தோஷ் பண்டிட் விவகாரத்தில், நள்ளிரவில் காவல் துறையினர் அவருடைய வீட்டுக் கதவை தட்டிய தருணம் அத்தகையதொரு அதிர்ச்சியையே உருவாக்கியது. கதவைத் திறந்து வெளியே வந்த சந்தோஷ் பண்டிட், தனக்காகக் காவல் துறை வாசலில் நிற்பதை உணர்ந்த…

Read more

“எங்களை விட்டுடுப்பா, நாங்க என்ன தப்பு பண்ணோம்!” — பொண்டாட்டியை கொன்னுட்டு மகனையும் வெட்ட முயன்ற முன்னாள் ராணுவ வீரன்.. ஆத்திரத்தில் அழிந்த குடும்பம்..!!!

நாட்டின் எல்லையைக் காக்கும் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு ராணுவ வீரன், தன் சொந்தக் குடும்பத்தின் வாழ்வை இத்தனை கொடூரமான முடிவுக்குக் கொண்டுசெல்வார் என்று அந்த அமைதியான கிராமத்து மக்கள் யாருமே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். புனே மாவட்டத்தின் ராஜகுருநகர்…

Read more

திமிருக்கு கிடைத்த வெகுமதி…! “ராங் ரூட்டில் வந்துட்டு நடு ரோட்டில் அங்கேயும் இங்கேயும் நகர முடியாமல் சிக்கிய டிரைவர்”… புல்லட் பைக்கில் வந்து பாடம் புகட்டிய வாலிபர்… அந்த என்ட்ரி தான் மாஸ்… வைரல் வீடியோ…!!!

சாலைகளில் சில ஓட்டுநர்கள் தங்களது முறையற்ற வாகன ஓட்டுநர் திறனால் மற்றவர்களுக்குத் தொடர்ந்து பெரும் தலைவலியை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்று. லேன் பற்றிய கவலை இன்றியும், எதிரில் வரும் வாகனங்களைப் பற்றிய பயம் இன்றியும் தாங்கள் நினைத்தபடியே வண்டி ஓட்டும் இத்தகைய…

Read more

நம்மகிட்ட எல்லாம் இருந்தாலும் ஏதாவது குறை சொல்றோம்..! ஆனா இந்த பிஞ்சு குழந்தையை பாருங்க… 2 கால்களும் கையும் இல்ல… தந்தையை கண்டதும் உருண்டு வந்து… இந்த வீடியோவை பார்த்தாலே கண்ணீர் வந்துரும்…!!!

சமூக வலைதளங்களின் பரந்த உலகில் எப்போது எந்தக் காட்சி நம் இதயத்தைத் தொட்டுக் கண்ணீர் வரவழைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு தந்தை மற்றும் மகனின் பாசப் போராட்டம் தொடர்பான வீடியோ,…

Read more

மழை ஓயவே இல்ல… ஒரு மாதமா வெள்ளத்தில் மிதக்கும் நகரம்… இடுப்பளவு மூழ்கிய தண்ணீரில் தேவாலயத்தில் நடந்த திருமணம்… காதலுக்கு புதிய அத்தியாயம் எழுதிய தம்பதி… நெகிழ்ச்சி வீடியோ…!

ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பெய்துவரும் தொடர் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இந்தச் சூழலில், இயற்கையின் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு இளம் ஜோடி, இடுப்பளவு வெள்ளநீர் சூழ்ந்த தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டு பலரையும்…

Read more

“அடப்பாவமே, சின்னப் பசங்களைக் கூட விட்டுவைக்கலையா?” — ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்: போலிஸ் விசாரணையில் வெளியான தகவல்..!!!

டெல்லியில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய புரானி கூட்டுத் தற்கொலைச் சம்பவத்தின் கொடூர வடுக்கள் மக்கள் மனதை விட்டு அகல்வதற்குள்ளேயே, அதே போன்றதொரு மிகப்பயங்கரமான சம்பவம் மீண்டும் அரங்கேறி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமான…

Read more

கண்ணீரே வந்துட்டு…! நகை புடிக்கலைன்னு ரிட்டன் போட்ட பெண்… சுட்டெரிக்கும் வெயிலில் தெருவில் அமர்ந்து டெலிவரி ஊழியர் செய்த வேலை… நமக்கு ஈசி ஆனால் அவங்களுக்கு… இணையவாசிகளின் இதயத்தை நொறுக்கிய வீடியோ..!

நமது அன்றாட வாழ்க்கையை இணைய வழி வர்த்தகம்  எவ்வளவு எளிமையாக்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிடித்தமான பொருளை ஒரே கிளிக்கில் ஆர்டர் செய்வதோடு, பிடிக்கவில்லை என்றால் அதே எளிமையுடன் அதைத் திருப்பி அனுப்பும் வசதியும் இன்று நம்மிடம் உள்ளது. ஆனால்,…

Read more

நம்ம தல யா இப்படி சொன்னாரு…? “நான் புகையிலை பிடிக்கப் போகிறேன்”… ரிஷப்பிடம் சொல்லிட்டு போன தோனி… ஹோட்டல் அறையில் சரக்கு பாட்டில்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு இடையேயான நட்பு கிரிக்கெட் உலகறிந்தது. கேப்டன் கூலைத் தன் ஆதர்ச நாயகனாகக் கருதும் ரிஷப் பந்த்,…

Read more

ஆசை ஆசையாய் ஐஸ்கிரீம் சாப்பிட போன குடும்பம்…! எமனாக வந்த கார்… தறிக்கட்டு ஓடி 11 பேர் மீது மோதியது… அண்ணனைப் பார்க்க வந்த கர்ப்பிணி தங்கைக்கு நடந்த பயங்கரம்… அடக்கடவுளே..!

ரக்‌ஷாபந்தன் விழாவையொட்டி தனது சகோதரருடன் விழாவைக் கொண்டாடுவதற்காக 24 வயதான பளக் என்பவர் தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். மூன்று மாத கர்ப்பிணியான அவர், குடும்பத்தினருடன் வெளியே சென்று உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் அனைவரும் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக உணவகத்துக்கு வெளியே சாலையோரம்…

Read more

“என் பொண்டாட்டியை என்கூட அனுப்பலனா கொன்னுடுவேன்!”.. ஆத்திரத்தில் மிருகமாக மாறிய மருமகன்.. மாமியார் வீட்டில் அரங்கேறிய இரத்தக் களரி..!!!

குடும்ப பந்தங்களுக்கும் மனித உறவுகளுக்கும் அஸ்திவாரமாக விளங்க வேண்டிய நம்பிக்கை, சில தருணங்களில் கோபத்தாலும் வன்மத்தாலும் சுக்குநூறாக உடைந்துபோவது எவ்வளவு பெரிய பேரதிர்ச்சி என்பதை உணர்த்துகிறது இந்தச் சம்பவம். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப தகராறு காரணமாக, மனைவியின்…

Read more

ராத்திரி வேலையை முடிச்சுட்டு கிளம்பினாரு…! அதுக்கப்புறம் வீட்டுக்கே வரல… நடுரோட்டில் கொடூர நிலையில் பிணமாக கிடந்த ஹோட்டல் மேனேஜர்… காணாமல் போன செல்போன்… உடல் முழுக்க காயம்.. என்ன நடந்தது..?

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ  நகரில் அமைந்துள்ள இடத்தில் நடந்துள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹோட்டல் வீனஸ்’ என்ற விடுதியின் 31 வயது பொது மேலாளர்  ராம்பலி என்பவர் மர்மமான முறையில் சாலை ஓரத்தில் சடலமாகக்…

Read more

சின்ன பசங்க சண்டையை தடுக்க போனது ஒரு குத்தமா..? குழந்தைகளை அடிக்காதன்னு சொன்னதால் பெண்ணை நடுத்தெருவில் விரட்டி விரட்டி அடித்த சகோதரர்கள்… செருப்பால் அடித்து அவமானப்படுத்திட்டாங்க…!!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதபாத் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு வக்கிரமான மற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் சிறிய தகராறை விலக்கிவிட முயன்ற ஒரு பெண்ணை, பக்கத்து வீட்டுக்காரர்கள் நடுரோட்டில் வைத்து செருப்பாலும், கால்களாலும் அடித்த  காட்சிகள்…

Read more

“என் உயிரை விடக் கூடாதுன்னு முடிவெடுத்தேன்!”.. அதிகாலை ரயிலில் தனியாகச் சென்ற இளம் பெண்.. கழுத்தைப் நெரித்த நபர்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!!

மும்பை மாநகரத்தின் நரம்பு மண்டலமாக இயங்கும் உள்ளூர் ரயில்கள் லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தின் முதன்மைத் தூணாக விளங்குகின்றன. எனினும், பொழுது புலராத அதிகாலை வேளைகளில் பயணிக்கும் பெண்களுக்கு இந்த ரயில்கள் எத்தகைய பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகின்றன என்பதை மீண்டும் ஒருமுறை…

Read more

நள்ளிரவில் ரத்த களரியான வீடு…! பொண்டாட்டி கூட சண்டை… மாமியார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கணவன்… 5 பேருக்கு சர மாறி வெட்டு… கிராம மக்கள் ரவுண்ட் கட்டியதில் பறிபோன உயிர்… பகீர்.!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் (Fatehpur) மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மாமனார் வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது  தாக்குதல் நடத்திய நபர், கிராம மக்களின் தற்காப்புத்…

Read more

நெஞ்சமெல்லாம் பதறுது…! 12 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… பல மாதங்களாக ஆசிரியர்களே காமுகர்களாக மாறிய கொடூரம்… வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு…!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் கோயிலாக மதிக்கப்படும் பள்ளியில், மாணவிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியர்களே இந்த வக்கிரச் செயலில் ஈடுபட்டுள்ளது மாநிலம்…

Read more

நீட், ஜேஇஇ வெப்சைட்டையே ஹேக் பண்ணிய 12-ம் வகுப்பு பையன் 16 வயசுல இப்படி ஒரு திறமையா? அவனோட திறமையை பார்த்து அசந்த ஐஐடி…. கடைசியில் கொடுத்த வேலை என்ன தெரியுமா?…

துபாயில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த 16 வயது மாணவர் ரைலன் அணில், நீட் மறுதேர்வு இணையதளம் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு இணையதளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சுட்டிக்காட்டியுள்ளார். இணையதளங்களை சேதப்படுத்தும் நோக்கில் செயல்படாமல், அவற்றில் இருந்த…

Read more

பாகிஸ்தான் வீரர்களின் பாதிப்பேர் முகமே அவருக்கு தெரியாது…! “மன்னர் சார்லசை சந்தித்த பாகிஸ்தான் டீமை பங்கம் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட்”… மரண ட்ரோல்… இப்படி கேவலமா கலாய்ச்சிட்டாங்களே..!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து மன்னர் கிங் சார்லஸை லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் சந்தித்து உரையாடியது. இந்தச் சந்திப்பின் போது பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் பாபர் அசாம், ஒட்டுமொத்த பாகிஸ்தான்…

Read more

Breaking: கொளத்தூர் தொகுதியில் வி.எஸ் பாபு தான் வெற்றி பெற்றுள்ளார்… மு.க. ஸ்டாலின் மனு தள்ளுபடி… கோர்ட் தீர்ப்பால் அதிர்ச்சியில் திமுகவினர்…!

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் TVK  வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில், கொளத்தூர் தொகுதியில் விஎஸ் பாபு வெற்றி…

Read more

குரு சிஷ்யன் உறவுக்கே களங்கம்…! 2 வருஷமா 11 வயது சிறுவனை சீரழித்த மதராசா ஆசிரியர்… மிரட்டி மிரட்டி பல வருஷமா அரங்கேறிய கொடூரம்… நெஞ்சை பிழியும் பயங்கரம்…!

  கேரள மாநிலம் கண்ணூரில், சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டிய மதரசா ஆசிரியர் ஒருவர், 11 வயது சிறுவனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளானவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது பஷீர்…

Read more

“பாஜக எம்பிக்கே இந்த நிலைமையா”..? பஞ்சாபில் வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கம்… ஆம் ஆத்மி மீது பகிர் குற்றச்சாட்டு… வெடிக்கும் அரசியல் மோதல்…!

இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் தயாரிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, மாநிலங்களவை  எம்பியும், பாஜக தலைவருமான ராகவ் சத்தாவின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்து. அவரது பதிவில் ‘நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்’  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது…

Read more

6,6,6,6,6,6,… 11 பவுன்ட்ரிகள்… விராட் கோலி, டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்த டி காக்.. இவர்தான் முதல் வீரராம்… வேற லெவல் ரெக்கார்டு..!!!

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் குவின்டன் டிகாக் அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார். செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக களமிறங்கிய டிகாக், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 57…

Read more

எனக்கு இப்பவே கறி குழம்பு சாப்பிடணும்…! “மதிய சாப்பாட்டுல கறி எங்க”.. மல்லுக்கட்டிய கணவன்… சாப்பாட்டுக்காக மனைவியை துடிக்க துடிக்க கொன்ற பயங்கரம்…!!

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் வண்டூர் பகுதியில், மதிய உணவில் குழம்பு இல்லை என்ற சாதாரணத் தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில், 38 வயது மனைவியைக் கணவனே கத்தியால் குத்தி  கொன்றுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்…

Read more

“45 ஆயிரம் ரூபாய் கூலிங் கிளாஸ்…. பின்னணியில் இப்படி ஒரு நாடகமா….?” மூதாட்டி அளித்த பேட்டியால் அம்பலமான உண்மை….!!

சேலம் மேட்டூர் அணை திறக்கப்பட்ட சம்பவத்தின் போது, முதல்வர் விஜய் மூதாட்டி ஒருவருக்குத் தனது கூலிங் கிளாஸை அணிவித்த நிகழ்வு, முன்கூட்டியே அரசு அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேட்டூர் அணை திறப்பிற்காகச் சேலம் வந்த…

Read more

Breaking: ரூ.1200 கோடியில் பிரம்மாண்ட தலைமைச் செயலகம்…! சென்னையில் தமிழ்நாடு ஒலிம்பிக் சிட்டி… முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகள்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், மாநிலத்தின் உட்கட்டமைப்பு…

Read more

பிச்சை எடுத்த சிறுவர்கள்..! வயிற்றிலிருந்த அப்படி ஒரு காயம்… பணத்தை கூட அவங்கதான் எடுப்பார்களாம்… கிட்னியை கூட விட்டு வைக்கலையா…? வெடித்தது புதிய பூகம்பம்… அதிர்ச்சிகள் அதிகாரிகள்..!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் மெதினிநகர் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களின் வயிற்றில், சிறுநீரகப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்தது போன்ற கீறல் தடங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், குழந்தைகள் நலக்…

Read more

நேபாள வெள்ளம் எதிரொலி…! டேஞ்சரஸ் கட்டத்தை எட்டிய 16 ஏரிகள்… பனிப்பாறைகளால் இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலத்துக்கு வந்த பேராபத்து… பரபரப்பு தகவல்கள்…!!

நெருங்கிய அண்டை நாடான நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரழிவின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலத்தின் பனியாற்று ஏரிகள் நாட்டின் அடுத்த பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. சிக்கிம்…

Read more

ஹார்மூசில் சம்பவம் செய்த அமெரிக்கா… ஒரே நாளில் 40 கப்பல்கள்… 18 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஈரான் கண்ணில் மண்ணை தூவி எடுத்துட்டு போய்ட்டாங்க… பதறும் மத்திய கிழக்கு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள நேரடி மோதலில், உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதி முக்கியக் களமாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்க ராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் 40 வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக ஹார்முஸ்…

Read more

13 வயசு தான் ஆகுது… ஜஸ்ட் 15-20 நிமிஷம் தான் கேப்.. வெளிய போயிட்டு திரும்பி வரதுக்குள்ள இப்படி பண்ணிட்டானே… செல்போன் மோகத்தால் பறிபோன பிஞ்சு சிறுவனின் உயிர்… நடந்தது என்ன.?

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் தாயின் கண்டிப்புக்குப் பிறகு 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரத் ராண்டர் பகுதியில் வசித்து வந்த அந்தச் சிறுவன், அங்குள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த…

Read more

தமிழக கோவில்களில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்..? அமைச்சர் ரமேஷ் பரபரப்பு விளக்கம்…!

தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கியக் கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டு, அதனைப் பாதுகாப்பாக வைப்பதற்காக லாக்கரில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் விவகாரம் தற்போது பொதுமக்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் இந்து சமய அறநிலையத்துறை…

Read more

காலையிலேயே நடுங்கிப் போன தமிழகம்…! அரசு பள்ளியில் ஒரு வருஷமா 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை… 9 மாணவர்கள் சேர்ந்து செய்த கொடூரம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் இடமான பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக்…

Read more

பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில் இது தேவையா..? பட்டாசு போல வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பந்தா காட்டிய வாலிபர்.. வீடியோ எடுத்து வைரலாக்கிய நபர்… பாடம் புகட்டிய போலீஸ்..!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது உரிமம் பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ரோஹித் என்பவரின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றுகூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கேக் வெட்டுவதற்கான ஏற்பாடுகள்…

Read more

80 லட்சத்துக்கு வித்து தங்கமா வாங்கி குவிச்சிட்டாரு…! பொறாமையில் வெந்த பெண்…. பொண்டாட்டியை வெளியே அனுப்பிட்டு மாமாவுக்கு விரித்த வலை… காதலனுடன் சேர்ந்து செய்த சதி… பறிபோன உயிர்..!

தில்லி ரோஹிணி செக்டார் 3-ல் 60 வயதான ராகேஷ் கன்னா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நெருங்கிய உறவினரான சிம்ரன், தனது காதலனும் உடற்பயிற்சி நிலைய உரிமையாளருமான ஹிமான்ஷுவுடன் சேர்ந்து இந்தக் கொலைத் திட்டத்தை தீட்டியதாக காவல்துறை…

Read more

24 வருஷத்துக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தைகள்…! “பிரசவத்திற்கு பின் மாறிய குணம்”… 4 மாத பச்சிளம் குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற தாய்…. நெஞ்சை பதற வைக்கும் பயங்கரம்…!

பெங்களூரு நகரின் வசரஹள்ளி பகுதியில் நடந்துள்ள ஒரு பெரும் சோக சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. நீண்ட வருடக் காத்திருப்புக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பறிிகொடுத்த ஒரு தாயின் சோகப் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. ராமலிங்கப்பா – உமா தேவி தம்பதியினர்…

Read more

கஷ்டப்பட்டு உழைச்சு சாப்பிடுறவருக்கு இவ்வளவுதான் மரியாதையா..? “விஐபி வருகைக்காக சைக்கிளோடு தூக்கி எறிந்த போலீஸ்காரர்”… கொந்தளிப்பை ஏற்படுத்திய காணொளி..!

மும்பையில் விஐபி வாகன அணிவகுப்பு செல்வதற்காக போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருந்தபோது, சைக்கிளில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த நபர் ஒருவரை காவலர் தள்ளியதாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சாலையில் செல்ல முயன்ற அந்த…

Read more

Breaking: கிடு கிடுவென உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2320 உயர்வு..!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று விலை திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில்…

Read more

புலி கூண்டுக்குள் நுழைந்த பெண்…! சுத்தம் செய்யும்போதே ஆவேசத்துடன் பாய்ந்த சிவாஜி… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து பலியான பணிப்பெண்… பூங்காவில் நடந்த பயங்கரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் உயிரியல் பூங்காவில் புலி தாக்கியதில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். சுக்னா தேவி, பூங்காவில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். வழக்கம்போல் புதன்கிழமை காலை புலி அடைக்கப்பட்டிருந்த 16-ஆம் எண்…

Read more

“அமெரிக்கா பயந்த மாதிரியே நடந்துடுச்சு….!” வல்லரசு நாட்டையே நடுங்க வைக்கும் ரஷ்யாவின் ரகசிய ‘C430L’ பிளான்….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வரும் மறைமுக ஆதரவு அமெரிக்காவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில்,…

Read more

“400 ரன் அடிப்பார்னு பார்த்தா…. நடுவிலேயே டிக்ளேர்….!” வெளிநாட்டு மண்ணில் வரலாற்று சாதனை படைத்த வங்கதேச வீரன்….!!

வங்கதேச கிரிக்கெட் வீரர் தவ்ஹித் ஹிர்தாய் முதல் தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் உள்ள வங்கதேச ‘ஏ’ அணியின் கேப்டனான இவர், இந்தச் சாதனையை நிகழ்த்தியதன் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். வங்கதேச…

Read more

“என் கணவர் திரும்பி வருவார்” என காத்திருந்த மனைவி… 7 நாட்கள் கடந்தும் உடல் கிடைக்காததால் சோகம்… புல்லால் உருவம் செய்து இறுதிச்சடங்கு செய்த தந்தை…!!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பீஹார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் குமார் சிங் என்ற இளைஞர் மாயமானார். நேபாளத்தின் திரிசூலி பகுதியில் 216 மெகாவாட் மின்திட்டப் பணிக்காக அமைக்கப்பட்ட சுரங்கத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென…

Read more

“எம்.எல்.ஏ-கிட்ட கேள்வி கேட்ட அடுத்த நாளே நள்ளிரவு கைது….!” பிரபல யூடியூபருக்கு நேர்ந்த அதிர்ச்சிப் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன….??

பிரபல யூடியூபர் சந்தோஷ் பண்டிட் புனேவில் காவல்துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. கோபிசந்த் படால்கரிடம் காரின் நம்பர் பிளேட் குறித்தும், கோத்ருட் பகுதியில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கேள்விகளை எழுப்பிய…

Read more

“செப்டம்பர் 3, 2026 நல்ல நேரம் மற்றும் ராகு காலம்….!” அமர்ந்து சாமி கும்பிடுவதன் அவசியமும் சாஸ்திர விதிகளும்…. 3 ராஜயோகங்கள் ஒன்று சேரும் அபூர்வ நாள்….!!!

செப்டம்பர் 3, 2026 வியாழக்கிழமை அன்று பிருஹஸ்பதி பூஜை, கௌரி யோகம், மாளவ்ய ராஜயோகம் மற்றும் சீதளா சப்தமி போன்ற சிறப்பு யோகங்கள் இணைந்து வருகின்றன. இன்றைய நாளில் கிருஷ்ண பட்ச சப்தமி திதியும், கிருத்திகா நட்சத்திரமும் நிலவுகின்றன. ராகு காலம்…

Read more

“47 இடங்களால் மொத்தமாய் சரிந்த எடப்பாடி சாம்ராஜ்யம்!” – கட்சியை விட்டு வெளியேறும் மூத்த தலைவர்கள்? அதிரவைக்கும் அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல்…!!”

தமிழக அரசியலில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியதைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை மீது மூத்த தலைவர்கள் பகிரங்கமாகக் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் தொடர்ச்சியான தோல்வி முகங்களால் அதிருப்தியடைந்துள்ள இரண்டாம்…

Read more

கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்!” – செத்தவன் பிழைத்து வந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்.. அலறவிட்ட திகில் தருணத்தின் ஷாக்கிங் பின்னணி..!!”

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் திடீரென நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவன், பலரும் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சிய சூழலில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாளைக் கொண்டாடும் விதமாகக் குடும்பத்தினர் அனைவரும் ஆற்றில்…

Read more

“அய்யோ அந்த மனுஷன் உடம்பெல்லாம் ரத்தக் காயத்தோட போடுற சத்தத்தைக் கேக்கவே முடியலப்பா!”.. வைரலாகும் பயணியின் கண்ணீர் வாக்குமூலம்..!!!

நாட்டின் வணிகத் தலைநகரமான மும்பைக்குச் சுற்றுலா வந்த தெலங்கானாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரை, இரு நபர்கள் மிரட்டிப் பணம் கேட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் “பணத்தை வாங்கிக்கிட்டு என்னை நல்லா மாட்டி விட்டுட்டானுங்களே” என்று…

Read more

“அடப்பாவமே… பப்ளிக் பிளேஸ்ல சுத்தி இருக்கிற குப்பையையும் அசுத்தத்தையும் நான் கொஞ்சம்கூட மிஸ் பண்ணலப்பா!” வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!!!

சொந்த மண்ணை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வது என்பது பலரின் கனவாக இருந்தாலும், அங்கு சென்ற பிறகுதான் தாய்நாட்டின் அருமையும், அதே சமயம் இங்குள்ள சில நடைமுறைகளின் சங்கடங்களும் தெளிவாகப் புரியத் தொடங்கும். அப்படித்தான் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வெளிநாட்டிற்குச்…

Read more

“அய்யோ… இதை மீனுனு சொல்றதா இல்ல ஏதோ ஹாரர் படத்துல வர்ற மான்ஸ்டர்னு சொல்றதாப்பா!” இணையத்தை அலறவிடும் வைரல் போட்டோஸ்..!!!

நேபாள நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநில எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள பீகார் மாநிலத்தின் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வழக்கத்திற்கு மாறான, விசித்திரமான தோற்றம் கொண்ட மீன்கள் அடித்து வரப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை…

Read more

“63 ஆயிரம் ரூபாய் ஃபைன் பாக்கியோட சுத்துன பஸ்ஸை அப்படியே விட்ட அதிகாரிகளுக்கு அறிவு எங்கேப்பா போச்சு!” டெல்லி வழக்கில் வெளிவந்த திடுக்கிடும் அலட்சியம்..!!!

நாட்டின் தலைநகரான டெல்லியில், ஓடும் பேருந்தில் 16 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியிலும் உறைவிடத்திலும் ஆழ்த்தியுள்ளது. கிரேட்டர் நோய்டாவின் பரி சௌக் பகுதியில் மழைநாளில் பேருந்துக்காகக் காத்திருந்த சிறுமியை,…

Read more

“சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து!” துடிதுடித்துப் போன மூதாட்டிக்கு நேரில் சென்று உதவிய தவெக நிர்வாகிகள்… திருவல்லிக்கேணியில் அதிர்ச்சி சம்பவம்…!!”

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் முதிய பெண் ஒருவர் மீது முட்டித் தள்ளிய காளை மாடு குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு அந்த மாட்டைக் கைப்பற்றிப் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த…

Read more

“மகிழ்ச்சியை வெளிப்படுத்துறது தப்பில்லப்பா… ஆனா அடுத்தவன் அமைதியைக் கெடுக்குறது எந்த ஊரு நியாயம்!” நெட்டிசன்களைக் கடுப்பாக்கிய பஸ் கச்சேரி..!!!

வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நடந்துகொண்ட விதம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஒரு பொதுப் பேருந்தில் பயணம் செய்த…

Read more

“ஒரே நாளில் ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கீடு!” – தமிழகத்தில் உள்கட்டமைப்பை மாற்றியமைக்கும் அதிரடித் திட்டங்கள்… சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் அறிவிப்பு…!!”

தமிழகத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜோசப் விஜய் புதன்கிழமை அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அதிரடியாக அறிவித்துள்ளார். குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை வசதிகள், நவீன சாலைகள்,…

Read more

Other Story