• September 3, 2026
“பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 1,252-ஆ உயர்வு!” நேபாளத்தில் இருந்து வந்த அதிர்ச்சி தகவல்…. தவிக்கும் மக்கள்….!!

அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திடீர் இயற்கை சீற்றத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகள் நீரில்…

Read more

“சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தேன்…” மரணத்தின் விளிம்பில் அந்தத் தாய் கண்ட காட்சிகள்…! உண்மையா? நம்ப முடியாத அனுபவம்….!

அமெரிக்காவின் கன்சாஸ் நகரைச் சேர்ந்த கேட் டங்கிள் என்பவரின் வாழ்க்கை, பல துயரங்களை கடந்து முற்றிலும் மாறியதாகக் கூறப்படுகிறது. 1967-ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் அவரது 7 வயது மகன் உயிரிழந்தார். தொடர்ந்து தந்தையின் மரணம், பொருளாதார நெருக்கடி, வீடின்றி…

Read more

  • September 3, 2026
“நீங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறீர்கள்!” ரஜினி சொன்ன அந்த ஒரு வார்த்தை…. நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்….!!

​’டிராகன்’ பட நாயகி கயாடு லோஹர், சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமானத்தில் எதிர்பாராமல் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். “நான் அன்று விமானத்தில் பயணம் செய்தபோது எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு அருகே இரண்டு ஆண்கள் அமர்ந்திருந்தனர். அது…

Read more

“எல்லையில் சிக்கிய பாகிஸ்தான் ‘ஸ்பை’ புறா….!” காலில் பொறிக்கப்பட்ட சீக்ரெட் போன் நம்பர்…. பின்னணியில் இருக்கும் சதி என்ன….??

ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டமான கதுவாவில், காலில் பாகிஸ்தான் மொபைல் எண் பொறிக்கப்பட்ட மோதிரம் அணிந்த புறா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கதுவாவின் சான் கத்ரியான் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் இந்தப் புறா இருப்பதை உள்ளூர் கிராமவாசி ஒருவர் கண்டறிந்து,…

Read more

“போலீஸ் சீருடை போடணும்னு இரவு பகலா உழைச்சானேப்பா!” கனவு கனவாகவே போச்சே… இளைஞரின் திடீர் மரணத்தால் கதறித் துடிக்கும் குடும்பத்தினர்…!!!

காவல் துறையில் சேர்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய கனவோடு தன் உடலைத் தகுதிப்படுத்திக் கொண்டு வந்த 22 வயது இளம் வாலிபர் ஒருவரின் வாழ்க்கை, எதிர்பாராத மாரடைப்பால் பாதியிலேயே பரிதாபமாக முடிவுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மைசால்…

Read more

அமெரிக்காவில் சிகிச்சைக்கு ரூ.22 லட்சம்…! அதே நபருக்கு இந்தியாவில் ரூ.47 ஆயிரம் மட்டுமா…? வைரல் கதையின் பின்னணியில் என்ன நடந்தது…?

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் மருத்துவச் செலவுகளுக்கு இடையிலான வித்தியாசம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யுவான் இபானெஸ் தனது இரு நாடுகளின் மருத்துவ அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக,…

Read more

“இது என்னப்பா…?” என திரும்பிப் பார்த்த பெற்றோர்…! அமெரிக்கத் தெருவில் உணவு கொண்டு சென்ற சிறிய ரோபோ அவர்களின் ஆச்சரியமான முகபாவனை இணையத்தை கவர்ந்தது..!!!.

அமெரிக்காவில் உணவு டெலிவரி செய்யும் சிறிய தானியங்கி ரோபோவை முதன்முறையாகப் பார்த்த இந்தியப் பெற்றோரின் ஆச்சரியமான எதிர்வினை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பிரியங்கா என்ற பெண், தனது பெற்றோரை நியூ ஜெர்சியின் ஜெர்சி சிட்டியில் உள்ள…

Read more

“அப்பாடா… உண்மையை உடைச்ச தங்கச்சியால் அம்பலமான கொடூர முகம்!” சந்தேகக் கொலையில் புதிய சிக்கல்… அதிர்ச்சியில் உறைந்த காவல் துறை…!!!

தன் உடன்பிறந்த தங்கைக்கு வேறு நபர்களுடன் காதல் தொடர்பு இருப்பதாக எழுந்த வீண் சந்தேகத்தின் காரணமாக, ஆத்திரமடைந்த அண்ணன் ஒருவன் நான்கு பேரை மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தையே உறைந்துபோக வைத்துள்ளது. தங்கையின் நடத்தையின் மீது கொண்ட…

Read more

“ஒரே நாளில் 2 முறை சாதனைத் தூள்….!” 100 மீட்டர் ஓட்டத்தில் புயல் வேகத்தில் ஓடி தங்கம் வென்ற தமிழக வீரன்…. யார் இந்த நீல் சாம்ராஜ்….??

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற 21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் நீல் சாம்ராஜ் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். தனது அசாத்திய திறமையால் ஒரே நாளில் இரண்டு…

Read more

  • September 3, 2026
“கட்சிக்கு எதிரா பேசினா யாரா இருந்தாலும் பதவி காலிதான்” மகள் பேச்சால தாய்க்கு ஆப்பு…. கவர்னருக்கு லெட்டர் அனுப்பிய முதல்வர்….!!

தெலங்கானா மாநிலத்தின் அறநிலையத்துறை மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த கொண்டா சுரேகாவை அவரது பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு, மாநில ஆளுநருக்குத் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிரடியாகக் கடிதம் எழுதியுள்ளது தெலங்கானா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சொந்தக் கட்சிக்குள்ளேயே…

Read more

இந்தியாவை நெருங்குகிறதா வறட்சி ஆபத்து…? 147 மாவட்டங்களில் எதிர்பார்த்ததைவிட குறைந்த மழை… 54 நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் கவலை…!

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மழையின் சீரற்ற நிலை கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு பலவீனமான அல்லது நிச்சயமற்ற பருவமழையால் பாதிக்கப்படக்கூடியவை என அடையாளம் கண்ட 315 மாவட்டங்களில், 2026 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை…

Read more

  • September 3, 2026
“இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒன்டே தொடர்?” பிசிசிஐ நடத்தும் ரகசிய பேச்சுவார்த்தை…. வெளியானது பரபரப்பு செய்தி….!!

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக, இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 5 முதல் 6 ஒருநாள் (ODI) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாக அதிமுக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்துப் பிசிசிஐ (BCCI) மற்றும் தென்னாப்பிரிக்க…

Read more

  • September 3, 2026
“சம்பளக் கணக்கு வச்சிருக்கீங்களா?” ATM விதிகளில் எஸ்பிஐ அதிரடி மாற்றம்…. அக்டோபர் 1 முதல் புது ஷாக்….!!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது சம்பளக் கணக்கு (Salary Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் மற்றும் பரிவர்த்தனை செய்யும் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறையின்படி, இதுவரை சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு…

Read more

“சாராயக் கடையில் குடித்துவிட்டு காரில் பறந்த எமன்!” தொடர் விபத்தை ஏற்படுத்திய போதை டிரைவர்… தெறிக்கும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள்…!!!

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புபனேஷ்வரில், மதுபோதையில் மிதமிதித்த வேகத்தில் இயக்கப்பட்ட கார் ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது வரிசையாக மோதி மிகப்பெரிய தொடர் விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

சந்தையில் வெங்காயம் எவ்வளவு விலை உயர்ந்தாலும் பரவாயில்லை…! வீட்டு பால்கனியிலேயே வளர்க்கலாம் இந்த எளிய முறையை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்…!

சமையலறையில் வைத்திருந்த வெங்காயத்தில் சில நாட்களுக்குப் பிறகு வேர் அல்லது பச்சை முளைகள் வருவது வழக்கம். இதைப் பார்த்ததும் பலரும் அந்த வெங்காயத்தை பயன்படுத்த முடியாது என்று நினைத்து குப்பையில் போட்டு விடுகின்றனர். ஆனால், முழுமையாக அழுகாத முளைத்த வெங்காயத்தை வைத்து…

Read more

“அச்சச்சோ… கரியரா இல்ல குழந்தையான்னு தவிக்கும் பெற்றோருக்கு ஒரு சூப்பர் மெசேஜ்!” முன்னணி பிரபலங்கள் கூட்டணியில் உருவான சுவாரஸ்ய கதை…

இன்றைய நவீன காலகட்டத்தில் திருமணமான தம்பதிகள் எதிர்கொள்ளும் மிக முக்கியச் சவால்களில் ஒன்று, தங்களது வேலை மற்றும் தொழில் வாழ்க்கையையும் குழந்தையை வளர்க்கும் பெற்றோர் பொறுப்பையும் ஒரே நேரத்தில் எவ்வாறு சமநிலையாகக் கொண்டு செல்வது என்பதுதான். இக்கால கட்டத்துத் தம்பதிகளின் இந்த…

Read more

  • September 3, 2026
“பாடம் நடத்துற மாதிரி ஆளுக்கொரு மணி நேரம் பேசினா எப்படிங்க?” திமுக நேருவின் அதிரடி கமெண்ட்…. சிரிப்பலையில் மூழ்கிய அவை….!!

சட்டமன்றத்தில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அமைச்சர்களின் நீண்ட உரைகள் மற்றும் கொள்கை விளக்கக் குறிப்புகள் குறித்துப் பேசிய பேச்சு அவையில் பெரும் சிரிப்பலையையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “சட்டமன்றத்தில் பாடம் நடத்துவது போல ஒவ்வொரு…

Read more

  • September 3, 2026
​”எம்எல்ஏ சரவணனுக்கு இதுல தொடர்பே இல்லை!” தூத்துக்குடி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்…. அமைச்சர் ஆனந்த் அதிரடி….!!

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதில் தவெக எம்எல்ஏ சரவணனுக்குத் தொடர்பிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வைத்த விமர்சனத்திற்கு, சட்டமன்றத்தில் அமைச்சர் ஆனந்த் மிகக் காரசாரமான பதிலை…

Read more

“அச்சச்சோ… காலையில ஆபீஸ் வந்தவங்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!” ஜஸ்ட் ஒரு மின்னஞ்சலில் பறிபோன வேலை வாய்ப்பு.. உறைந்துபோன ஊழியர்கள்…!!!

இன்றைய நவீனக் கார்ப்பரேட் உலகில், பணியாளர்களின் வேலை பாதுகாப்பு என்பது எந்த அளவிற்குப் பலவீனமாகவும், கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது என்பதை உணர்த்தும் வகையில் மிகப்பெரிய அளவிலான பணிநீக்கம் ஒன்று அரங்கேறியுள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இருந்து வந்த ஒரே ஒரு செய்தி, பல…

Read more

“ஐடி வேலை பார்த்தா கூட இவ்வளவு சம்பாதிக்க முடியுமான்னு தெரியலையேப்பா!” வாரத்திற்கு ரூ.46,000 ஈட்டிய உபர் பிளாக் ஓட்டுநர்… இணையத்தில் அதிரடி ட்ரெண்டிங்…!!!

பெங்களூரில் உபர் பிளாக் சொகுசு கார் ஓட்டுநர் ஒருவர், வெறும் ஒரே வாரத்தில் 46,000 ரூபாய் சம்பாதித்துள்ள செய்தி தான் தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும், பலரை வியப்பிலும் ஆழ்த்தி வருகிறது. வழக்கமாக ஐடி நிறுவன ஊழியர்களும், பெரும் தொழில்முனைவோரும்…

Read more

  • September 3, 2026
​”எடப்பாடி பழனிசாமி யாரைக் கைகாட்டுறாரோ அவர்தான் பிரதமர்!” மேடையில் கெத்து காட்டிய அதிமுக…. அதிர்ச்சியில் காங்கிரஸ்-தவெக….!!

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேசிய மற்றும் மாநில அரசியலில் தற்போது எழுந்துள்ள பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதங்களுக்கு மிகக் காரசாரமான பதிலை அளித்துள்ளார். “இன்றைக்குக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக வெற்றிக் கழகச்…

Read more

  • September 3, 2026
“மீண்டும் பாஸ்கராக வரேன்” உற்சாகத்தில் துல்கர் சல்மான்…. லக்கி பாஸ்கர் 2 உருவாவது உறுதி….!!

2024-ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியிருந்தார். 90-களின் பின்னணியில் வங்கித் துறை மற்றும் பங்குச்சந்தை…

Read more

“அடேங்கப்பா… டிஜே சத்தத்தையே அடக்கின வித்யானந்த் பாபட் யார் தெரியுமா?” காதைப் பிளக்கும் இரைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாதனையாளர்… வெளிவந்த சுவாரஸ்ய பின்னணி…!!!

இன்றைய காலத்தில் விழாக்கள், ஊர்வலங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் என்றாலே காதைப் பிளக்கும் அளவுக்கு அதிக சத்தத்துடன் டிஜே இசை அமைப்பது பெரும் வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அடையும் அவதிகள் சொல்லி மாளாது. இத்தகைய கட்டுக்கடங்காத…

Read more

“அடேங்கப்பா… அந்த ஒரே ஒரு மியூசிக் போடுறதுக்கு இத்தனை கோடிகளா?.. இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்த அனிருத்…!!!

தமிழ் திரையுலகில் தனது அசுரத்தனமான இசையமைப்பாலும், ரசிகர்களைத் துள்ளிக்குதிக்க வைக்கும் பின்னணி இசையாலும் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளவர் ராக்ஸ்டார் அனிருத். இவர் இசையமைக்கும் படங்கள் அனைத்துமே பாடல்கள் வெளியாகும் முன்பே வணிக ரீதியாகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தமிழ்…

Read more

“300 ரன் அடிச்சு வரலாறு படைச்சாச்சு… இனிமே ஆடி என்ன பண்ண போறோம்?” பங்களாதேஷ் கிரிக்கெட் வீரரின் வேற லெவல் முடிவு… 400 ரன் அடிக்குற வாய்ப்பை அவரே வேணும்னே விட்ட பின்னணி…!!!

கிரிக்கெட் போட்டிகளில் முச்சதம் 300 ரன்கள் அடிப்பது என்பது எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் வாழ்நாளில் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாகும். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சில வீரர்களே இந்த பிரம்மாண்ட இலக்கை எட்டியுள்ளனர். அத்தகைய ஒரு அரிய சாதனையைப் பங்களாதேஷ் நாட்டைச்…

Read more

“அந்தப் படத்தைப் பார்த்துட்டு எழுப்பிய கேள்வி வேற, அரசியை விமர்சிச்சது வேறப்பா!” தன் கருத்தை தெளிவாக விளக்கிய ஸ்வரா பாஸ்கர்…!!!

பலிவுட் திரையுலகில் எப்போதும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் தனது கருத்துகளைப் பதிவு செய்யும் நடிகைகளில் ஒருவர் ஸ்வரா பாஸ்கர். வரலாற்று அடிப்படையிலான ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியான காலகட்டத்தில், அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அவர் எழுதிய திறந்த மடல் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அதில்…

Read more

“அந்த ஒரே ஒரு பேச்சு… இப்போ ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையுமே உற்று பார்க்க வச்சுருச்சே!” பழைய மேடை நினைவுகளைத் தூசு தட்டிய சுந்தர் சி… அதிரும் கோலிவுட்…!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் பல வெற்றப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர் சுந்தர் சி. சினிமா துறையில் பல ஆண்டுகால அனுபவம் கொண்ட இவர், சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் ‘மெர்சல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…

Read more

  • September 3, 2026
“மாணவர்களுக்கு பயந்து கடற்கரையை பூட்டிட்டாங்க” தவெக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு….!!

சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் முடக்கப்படுவது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் வீதிக்கு…

Read more

“அந்த ஒரே ஒரு பேட்டியில ஒட்டுமொத்த வதந்திக்கும் எண்ட் கார்டு போட்டுட்டாரேப்பா!”.. நேர்காணலில் போட்டு உடைத்த கார்த்தி…!!!

தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பாலும், தேர்ந்தெடுக்கும் நல்ல கதைகளாலும் ரசிகர்களின் மனங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகர் கார்த்தி. சமீபகாலமாகத் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலர் அரசியலை நோக்கித் தங்களது கவனத்தைத் திருப்பி வரும்…

Read more

“அச்சச்சோ… திரிஷாவைப் பத்தி இவ்வளவு நாள் பரவினதெல்லாம் பொய்யா?” லண்டன் சுற்றலாவின் நிஜ பின்னணி அம்பலம்… தூள் கிளப்பும் பதிவு…!!!

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாகத் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தைச் செலுத்தி, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகை திரிஷாவைச் சுற்றி சமீபகாலமாகப் பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. குறிப்பாக, அவர் திடீரென லண்டன் நகருக்குப்…

Read more

“அச்சச்சோ… எந்தப் பக்கமும் வழி இல்லாம ரெண்டு பேரும் தவிக்கிறாங்களே!”.. நேபாள வெள்ளத்தில் சிக்கிய பெண்ணைத் தேடும் சகோதரர்களின் கண்ணீர் போராட்டம்…!!!

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் அண்மையில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் ஒட்டுமொத்தப் பகுதியையும் பேரழிவிற்கு உள்ளாக்கியுள்ளன. இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கிப் பலர் உயிரிழந்தும், ஏராளமானோர் காணாமல் போயும் உள்ள நிலையில், காணாமல் போன தனது அன்புத்…

Read more

  • September 3, 2026
“கறிக்கடையில் கூட இந்த அளவுக்கு வெட்ட மாட்டாங்க” 10 ஆணவக் கொலைகள் நடந்துருக்கு…. சட்டசபையில் கொந்தளித்த உதயநிதி….!!

சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளதாகத் தெரிவித்து தவெக அரசு மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “இன்றைக்குத் தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு வெட்டு…

Read more

  • September 3, 2026
“ஆணுறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமை” அரசுப் பள்ளியில் நடந்த கொடூரம்…. 9 மாணவர்கள் கைது….!!

தூத்துக்குடியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவனை, அதே பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்களே சேர்ந்து பாலியல் ரீதியாகவும் உடலளவிலும் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம் தமிழகம் முழுவதையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக்கூட வளாகத்திலேயே வைத்து அந்த மாணவனை…

Read more

“பணம் முக்கியமில்லை… மனிதர்களும் மன நிம்மதியும் தான் முக்கியம்னு நிருபிச்சுட்டாருப்பா!” ஆட்டோ டிரைவராக மாறிய சாஃப்ட்வேர் இன்ஜினியர்… சமூக வலைதளங்களில் தூள் கிளப்பும் பதிவு…!!!

தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கார்ப்பரேட்டில் மிக அதிகச் சம்பளத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் ஒரு நபர், வார இறுதி நாட்களில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வருவது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைநிறைய…

Read more

“அந்த ஒரே காரணத்துக்காகத்தான் தாய்நாட்டை விட்டே போனாங்களா?” வைரலாகும் டாக்டர் ஸ்ரீராம் நெனேயின் ஓபன் டாக்.. லைக்ஸ்களைக் குவிக்கும் பதிவு…!!!

இந்தியக் கிரிக்கெட் உலகின் நட்சத்திர நாயகன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினர், இந்தியாவில் இருந்து தங்கள் இருப்பிடத்தை லண்டனுக்கு மாற்றிக் கொண்டது குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் தங்களுக்குக்…

Read more

“என்னை மன்னிச்சு ஏத்துக்கோங்கப்பா!”.. மொபைல் போன், பெல்ட் அனைத்தையும் கழற்றி வீசிய சந்தோஷ் பண்டிட்.. உறைந்துபோய் நின்ற குடும்பத்தினர்..!!!

மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சந்தோஷ் பண்டிட் விவகாரத்தில், நள்ளிரவில் காவல் துறையினர் அவருடைய வீட்டுக் கதவை தட்டிய தருணம் அத்தகையதொரு அதிர்ச்சியையே உருவாக்கியது. கதவைத் திறந்து வெளியே வந்த சந்தோஷ் பண்டிட், தனக்காகக் காவல் துறை வாசலில் நிற்பதை உணர்ந்த…

Read more

“எங்களை விட்டுடுப்பா, நாங்க என்ன தப்பு பண்ணோம்!” — பொண்டாட்டியை கொன்னுட்டு மகனையும் வெட்ட முயன்ற முன்னாள் ராணுவ வீரன்.. ஆத்திரத்தில் அழிந்த குடும்பம்..!!!

நாட்டின் எல்லையைக் காக்கும் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு ராணுவ வீரன், தன் சொந்தக் குடும்பத்தின் வாழ்வை இத்தனை கொடூரமான முடிவுக்குக் கொண்டுசெல்வார் என்று அந்த அமைதியான கிராமத்து மக்கள் யாருமே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். புனே மாவட்டத்தின் ராஜகுருநகர்…

Read more

திமிருக்கு கிடைத்த வெகுமதி…! “ராங் ரூட்டில் வந்துட்டு நடு ரோட்டில் அங்கேயும் இங்கேயும் நகர முடியாமல் சிக்கிய டிரைவர்”… புல்லட் பைக்கில் வந்து பாடம் புகட்டிய வாலிபர்… அந்த என்ட்ரி தான் மாஸ்… வைரல் வீடியோ…!!!

சாலைகளில் சில ஓட்டுநர்கள் தங்களது முறையற்ற வாகன ஓட்டுநர் திறனால் மற்றவர்களுக்குத் தொடர்ந்து பெரும் தலைவலியை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்று. லேன் பற்றிய கவலை இன்றியும், எதிரில் வரும் வாகனங்களைப் பற்றிய பயம் இன்றியும் தாங்கள் நினைத்தபடியே வண்டி ஓட்டும் இத்தகைய…

Read more

நம்மகிட்ட எல்லாம் இருந்தாலும் ஏதாவது குறை சொல்றோம்..! ஆனா இந்த பிஞ்சு குழந்தையை பாருங்க… 2 கால்களும் கையும் இல்ல… தந்தையை கண்டதும் உருண்டு வந்து… இந்த வீடியோவை பார்த்தாலே கண்ணீர் வந்துரும்…!!!

சமூக வலைதளங்களின் பரந்த உலகில் எப்போது எந்தக் காட்சி நம் இதயத்தைத் தொட்டுக் கண்ணீர் வரவழைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு தந்தை மற்றும் மகனின் பாசப் போராட்டம் தொடர்பான வீடியோ,…

Read more

மழை ஓயவே இல்ல… ஒரு மாதமா வெள்ளத்தில் மிதக்கும் நகரம்… இடுப்பளவு மூழ்கிய தண்ணீரில் தேவாலயத்தில் நடந்த திருமணம்… காதலுக்கு புதிய அத்தியாயம் எழுதிய தம்பதி… நெகிழ்ச்சி வீடியோ…!

ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பெய்துவரும் தொடர் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இந்தச் சூழலில், இயற்கையின் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு இளம் ஜோடி, இடுப்பளவு வெள்ளநீர் சூழ்ந்த தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டு பலரையும்…

Read more

“அடப்பாவமே, சின்னப் பசங்களைக் கூட விட்டுவைக்கலையா?” — ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்: போலிஸ் விசாரணையில் வெளியான தகவல்..!!!

டெல்லியில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய புரானி கூட்டுத் தற்கொலைச் சம்பவத்தின் கொடூர வடுக்கள் மக்கள் மனதை விட்டு அகல்வதற்குள்ளேயே, அதே போன்றதொரு மிகப்பயங்கரமான சம்பவம் மீண்டும் அரங்கேறி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமான…

Read more

கண்ணீரே வந்துட்டு…! நகை புடிக்கலைன்னு ரிட்டன் போட்ட பெண்… சுட்டெரிக்கும் வெயிலில் தெருவில் அமர்ந்து டெலிவரி ஊழியர் செய்த வேலை… நமக்கு ஈசி ஆனால் அவங்களுக்கு… இணையவாசிகளின் இதயத்தை நொறுக்கிய வீடியோ..!

நமது அன்றாட வாழ்க்கையை இணைய வழி வர்த்தகம்  எவ்வளவு எளிமையாக்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிடித்தமான பொருளை ஒரே கிளிக்கில் ஆர்டர் செய்வதோடு, பிடிக்கவில்லை என்றால் அதே எளிமையுடன் அதைத் திருப்பி அனுப்பும் வசதியும் இன்று நம்மிடம் உள்ளது. ஆனால்,…

Read more

நம்ம தல யா இப்படி சொன்னாரு…? “நான் புகையிலை பிடிக்கப் போகிறேன்”… ரிஷப்பிடம் சொல்லிட்டு போன தோனி… ஹோட்டல் அறையில் சரக்கு பாட்டில்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு இடையேயான நட்பு கிரிக்கெட் உலகறிந்தது. கேப்டன் கூலைத் தன் ஆதர்ச நாயகனாகக் கருதும் ரிஷப் பந்த்,…

Read more

ஆசை ஆசையாய் ஐஸ்கிரீம் சாப்பிட போன குடும்பம்…! எமனாக வந்த கார்… தறிக்கட்டு ஓடி 11 பேர் மீது மோதியது… அண்ணனைப் பார்க்க வந்த கர்ப்பிணி தங்கைக்கு நடந்த பயங்கரம்… அடக்கடவுளே..!

ரக்‌ஷாபந்தன் விழாவையொட்டி தனது சகோதரருடன் விழாவைக் கொண்டாடுவதற்காக 24 வயதான பளக் என்பவர் தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். மூன்று மாத கர்ப்பிணியான அவர், குடும்பத்தினருடன் வெளியே சென்று உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் அனைவரும் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக உணவகத்துக்கு வெளியே சாலையோரம்…

Read more

“என் பொண்டாட்டியை என்கூட அனுப்பலனா கொன்னுடுவேன்!”.. ஆத்திரத்தில் மிருகமாக மாறிய மருமகன்.. மாமியார் வீட்டில் அரங்கேறிய இரத்தக் களரி..!!!

குடும்ப பந்தங்களுக்கும் மனித உறவுகளுக்கும் அஸ்திவாரமாக விளங்க வேண்டிய நம்பிக்கை, சில தருணங்களில் கோபத்தாலும் வன்மத்தாலும் சுக்குநூறாக உடைந்துபோவது எவ்வளவு பெரிய பேரதிர்ச்சி என்பதை உணர்த்துகிறது இந்தச் சம்பவம். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப தகராறு காரணமாக, மனைவியின்…

Read more

ராத்திரி வேலையை முடிச்சுட்டு கிளம்பினாரு…! அதுக்கப்புறம் வீட்டுக்கே வரல… நடுரோட்டில் கொடூர நிலையில் பிணமாக கிடந்த ஹோட்டல் மேனேஜர்… காணாமல் போன செல்போன்… உடல் முழுக்க காயம்.. என்ன நடந்தது..?

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ  நகரில் அமைந்துள்ள இடத்தில் நடந்துள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹோட்டல் வீனஸ்’ என்ற விடுதியின் 31 வயது பொது மேலாளர்  ராம்பலி என்பவர் மர்மமான முறையில் சாலை ஓரத்தில் சடலமாகக்…

Read more

சின்ன பசங்க சண்டையை தடுக்க போனது ஒரு குத்தமா..? குழந்தைகளை அடிக்காதன்னு சொன்னதால் பெண்ணை நடுத்தெருவில் விரட்டி விரட்டி அடித்த சகோதரர்கள்… செருப்பால் அடித்து அவமானப்படுத்திட்டாங்க…!!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதபாத் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு வக்கிரமான மற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் சிறிய தகராறை விலக்கிவிட முயன்ற ஒரு பெண்ணை, பக்கத்து வீட்டுக்காரர்கள் நடுரோட்டில் வைத்து செருப்பாலும், கால்களாலும் அடித்த  காட்சிகள்…

Read more

“என் உயிரை விடக் கூடாதுன்னு முடிவெடுத்தேன்!”.. அதிகாலை ரயிலில் தனியாகச் சென்ற இளம் பெண்.. கழுத்தைப் நெரித்த நபர்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!!

மும்பை மாநகரத்தின் நரம்பு மண்டலமாக இயங்கும் உள்ளூர் ரயில்கள் லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தின் முதன்மைத் தூணாக விளங்குகின்றன. எனினும், பொழுது புலராத அதிகாலை வேளைகளில் பயணிக்கும் பெண்களுக்கு இந்த ரயில்கள் எத்தகைய பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகின்றன என்பதை மீண்டும் ஒருமுறை…

Read more

நள்ளிரவில் ரத்த களரியான வீடு…! பொண்டாட்டி கூட சண்டை… மாமியார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கணவன்… 5 பேருக்கு சர மாறி வெட்டு… கிராம மக்கள் ரவுண்ட் கட்டியதில் பறிபோன உயிர்… பகீர்.!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் (Fatehpur) மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மாமனார் வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது  தாக்குதல் நடத்திய நபர், கிராம மக்களின் தற்காப்புத்…

Read more

நெஞ்சமெல்லாம் பதறுது…! 12 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்… பல மாதங்களாக ஆசிரியர்களே காமுகர்களாக மாறிய கொடூரம்… வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு…!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் கோயிலாக மதிக்கப்படும் பள்ளியில், மாணவிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியர்களே இந்த வக்கிரச் செயலில் ஈடுபட்டுள்ளது மாநிலம்…

Read more

Other Story