விண்ணைத் தொடும் வேட்டைக்காரன்… கூழைக்கடாக்களின் வான்வழிப் பயணத்தின் பின்னணியில் உள்ள அறிவியல்…!

இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் கூழைக்கடா   பறவைகளுக்கு மிக முக்கியமான இடமுண்டு. ஆங்கில எழுத்தான ‘V’ வடிவத்தில் வானில் அணிவகுத்துச் செல்லும் இந்த அழகிய பறவைகளின் வான்வழிப் பயணம் அனைவரையும் கவரும் ஒன்றாகும். நீண்ட தூரப் பயணத்தின் போது காற்ற்றின் எதிர்ப்பைக் குறைக்கவும்,…

Read more

“சின்ன உரசலுக்கு இப்படியா அடிப்பீங்க?” – ஒரு வடாபாவ் கடை சண்டை உயிரையே பறிச்சிருச்சே!.. பிரேதப் பரிசோதனையில் வெளிவரும் உண்மைகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் பூனேவில், பட்டப்பகலில் வடாபாவ் வாங்கச் சென்ற இடத்தில் தற்செயலாகக் கால் பட்டதால் ஏற்பட்ட சிறு தகராறு, இறுதியில் ஒரு இளைஞரின் உயிரையே பறித்த சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் கூட்ட நெரிசலில் நின்றிருந்தபோது, எதிர்பாராத விதமாகப்…

Read more

விலை அதிகம்தான்… ஆனால் நன்மைகள் ஏராளம்! அவகோடாவை ஏன் தினமும் சாப்பிட வேண்டும்….?

தமிழகத்தில் ‘வெண்ணெய்ப் பழம்’, ‘ஆனைக்கொய்யா’, ‘பால்டா’ எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அவகோடா பழம், குழந்தைகள் முதல் கர்ப்பிணிப் பெண்கள் வரை அனைத்துத் தரப்பினரின் ஆரோக்கியத்திற்கும் உகந்த மிகச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா…

Read more

“ஒரு நொடி கூட இரக்கம் இல்லையாடா?”… 6 பேரின் கொடூர மிருகத்தனத்திற்கு பலியான சிறுமி!.. கொந்தளிக்கும் பொதுமக்கள்!.. இருவர் பிடிபட்ட பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்துள்ள மீரா ரோடு பகுதியில், 14 வயதே ஆன சிறுமி ஒருவர் 6 பேர் கொண்ட கொடூரக் கும்பலால் மிகக் கொடூரமாகப் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் பெரும் அதிர்ச்சியிலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. பாதுகாப்பு…

Read more

​தாழம்பூ முதல் தாமரை வரை… அம்மனுக்கு உகந்த பூக்களும் அதன்பின் உள்ள ஆன்மீக பலன்களும்…!

ஆன்மீக வழிபாட்டில் மலர்களுக்கு எப்போதுமே தனித்துவமான சிறப்பும் முக்கியத்துவமும் உண்டு. இறை வழிபாட்டின் போது தெய்வங்களுக்கு உகந்த மலர்களைக் கொண்டு அர்ச்சிக்கும் போது, பக்தர்களின் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, காத்தல் கடவுளாகவும், கருணையின் வடிவமாகவும் விளங்கும் அம்மன்…

Read more

“ஐயோ என் புருஷனைக் காணலைனு நாடகம்!”.. அந்த ஒரே ஒரு சாட்சி!.. டெலிவரி பாய் காதலால் பறிபோன தந்தையின் உயிர்.. கொலையாளிகளைச் சிறையில் தள்ளிய தடயங்கள்..!!!

டெலிவரி பாயாகப் பணியாற்றும் இளைஞர் ஒருவரை உயிருக்கு உயிராகக் காதலித்த மகளின் காதலுக்கு ஆதரவாக நின்று, அந்த உறவை எதிர்த்த சொந்தக் கணவனையே தாயும் மகளும் சேர்ந்து மிகக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகள்…

Read more

சிவ-விஷ்ணு ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் சங்கரன்கோவில்… 10 நூற்றாண்டு பழமையான வரலாறு…!

தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுள் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் மிக முக்கியமானது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தலம், ஆரம்ப காலத்தில் புன்னை மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியாகத் திகழ்ந்தது. இயற்கையெழில் கொஞ்சும் இந்த…

Read more

“தம்பி கொடுத்த ஒரே ஒரு புகார்!”.. நள்ளிரவில் தங்கையின் நடத்தையைக் கண்டு அதிர்ந்த சகோதரன்.. விசாரணையில் அம்பலமான ரகசியம்..!!!

ஒரு சிறிய வீட்டில் பெற்றோர் கட்டிலிலும், உடன் பிறந்த சகோதர சகோதரிகள் கீழே தரையிலும் உறங்குவது பல நடுத்தரக் குடும்பங்களில் வழக்கமான ஒன்றுதான். ஆனால், அதே அறையில் நள்ளிரவு நேரத்தில் பெற்றோர் மற்றும் உடன் பிறந்த தம்பி உறங்கிக் கொண்டிருக்கும்போதே, யாருக்கும்…

Read more

“அய்யோ இதுக்கு பயப்படவே தேவையில்லை! ரத்தம் கொடுத்தா உடம்புக்கு கெடுதலா….?” உண்மையில உடம்புல நடக்குற…. அந்த அதிசய மாற்றத்தைப் பாருங்க….!!

உலக ரத்ததான தினம் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் 2005ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி இத்தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மனித ரத்தப்…

Read more

ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு ஏன்..? புராணங்கள் கூறும் சுவாரசிய வரலாறு…!

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு செய்வது அளப்பரிய நன்மைகளையும் பார்வதியின் பரிபூரண அருளையும் தரும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டின் பின்னணியில் சுவாரசியமான ஆன்மீக…

Read more

  • August 11, 2026
“பயிர் கடனை முழுசா தள்ளுபடி பண்ணுங்க” அதிமுக ஆட்சியில் 100% பண்ணினோம்…. பேரவையில் ஈபிஎஸ் ஆவேச உரை….!!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் குறித்தும், பயிர் கடன் தள்ளுபடி குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கோரிக்கைகள் பேரவையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. ​சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…

Read more

“பா*யல் வன்கொடுமை சிறுமியை மிரட்டி 6 பேர் வெறிச்செயல் ….!” 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்….. 2 மாதங்களாகத் தொடர்ந்த சித்திரவதை…. வீடியோவை வைத்து மிரட்டிய கும்பல்….!!

மஹாராஷ்டிராவின் ஒரு பகுதியில் மனிதநேயத்தையே உலுக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 14 வயது சிறுமியை ஆபாச வீடியோ வைத்து மிரட்டி, ஆறு ஆண்கள் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அம்பலமாகியுள்ளது. காவல்துறை தகவலின்படி,…

Read more

சூரிய கிரகண நாளில் நிகழும் அற்புதம்… ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்….!

ஜோதிட சாஸ்திரத்தில் ஆற்றல், தைரியம், நிலம் மற்றும் அதிகாரத்தின் காரக கிரகமாக விளங்கும் செவ்வாய் பகவான், குறிப்பிட்ட இடைவெளியில் தனது ராசியையும் நட்சத்திரத்தையும் மாற்றுவது வழக்கம். அந்த வகையில், வரவிருக்கும் சூரிய கிரகண நாளன்று செவ்வாய் பகவான் ராகுவுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில்…

Read more

“14 லட்சம் சம்பளம்னு சொல்லிட்டு கடைசியில் ஏமாத்துறீங்களா?” – இன்ஃபோசிஸ் ஹெச்.ஆர்-க்கு டெக்கி கொடுத்த மரண மாஸ் பதிலடி.. இளம் பொறியாளரின் அதிரடி முடிவு..!!!

இந்திய ஐ.டி துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், தன்னிடம் வேலைக்கு விண்ணப்பித்த ஒரு திறமையான தொழில்நுட்பப் பொறியாளருக்கு ஏற்கனவே 14 லட்சம் ரூபாய் சம்பள ஆஃபர் கைவசம் இருந்தபோதும், அவருக்கு மிகவும் குறைந்த சம்பளத்தை ஆஃபராக வழங்கிய சம்பவம் இணையத்தில்…

Read more

“அந்த ஒரு மொபைல் ஐடி கார்டு!”.. போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பொய்யை உடைத்த போலிஸ் விசாரணை.. பிடிபட்ட மாபெரும் மோசடி ஆசாமி.. திடுக்கிடும் பின்னணி..!!!

பிகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலின் ரகசிய ஏஜென்ட் என்றும், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் கூறிக்கொண்டு, சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைக் குவித்து வந்த…

Read more

“இதென்னப்பா புது அநியாயமா இருக்கு?”.. அப்பார்ட்மெண்ட் விதியை மீறினால் உரிமையாளருக்குதான் தண்டனையா?.. ஹவுஸ் ஓனர்கள் கொந்தளிப்பு…!!!

பிளாட் உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் அதிகம் வசதி செய்யும் பெரிய அப்பார்ட்மெண்ட்கள் மற்றும் ஹவுசிங் சொசைட்டிகளில், அண்மைக்காலமாக அமல்படுத்தப்பட்டு வரும் புதிய கட்டுப்பாடுகள் வீட்டு உரிமையாளர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளன. பொதுவாக ஒரு ஹவுசிங் சொசைட்டியில் நாய் வளர்ப்பது,…

Read more

“அடடே! உங்க குட்டி தேவதைக்கு இந்த மாதிரி போட்டு வச்சு பாருங்க….!” பார்த்தவங்க எல்லாரும் சுத்திப் போடுவாங்க…. அந்த பாட்டி காலத்து ரகசியம்…. ஆனா இந்த தப்பா பண்ணாதீங்க….!!

குழந்தைகளின் சிரிப்பும் அழகும் எப்போதும் தனித்துவமானது. அவர்களுக்குச் சிறியதாக ஒரு பொட்டு வைக்கும் போது முகத்தின் அழகு இன்னும் பல மடங்கு கூடும். ஆனால், தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் சில பொட்டுகள் குழந்தைகளின் மென்மையான சருமத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, உங்கள்…

Read more

“மூணு நாளுக்கு மேல லீவா? நினைச்சு கூட பார்க்காதீங்க!”.. கார்ப்பரேட் உலகின் விசித்திரமான கலாச்சாரம்..  ஊழியர்களின் குமுறல் பதிவு..!!!

உலக அளவில் அதிநவீன தொழில்நுட்பத்திற்கும், கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்ற தென் கொரியாவின் கார்ப்பரேட் உலகம், வெளியிலிருந்து பார்ப்பதற்கு எவ்வளவு கவர்ச்சிகரமாகத் தோன்றுகிறதோ, அதற்குப் பின்னால் சொல்லப்படாத பல கொடூரமான வேலை கலாச்சார விதிகள் ஒளிந்துள்ளன. தென் கொரியாவில் உள்ள நிறுவனம்…

Read more

  • August 11, 2026
​”உங்களால என்னை மாதிரி ஒரு GEN Z-வை MLA ஆக்க முடியுமா?” திமுகவை கேள்வி கேட்ட தவெக அபிஷேக்….!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளம் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் ஆற்றிய உரை, தற்போது அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜய்யின் ஆட்சி நிர்வாக முறையையும்,…

Read more

“அந்த ஒரு நொடி ஆத்திரம்!”… சாலையில் தகராறு முற்றி ஹாக்கி ஸ்டிக்குகளால் தாக்குதல்.. நடுரோட்டில் உடைந்த கண்ணாடிகள், அலறிய பொதுமக்கள்!..  அரங்கேறிய பயங்கரம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பரபரப்பான வீதி ஒன்றில், வாகன மோதலால் ஏற்பட்ட சிறு தகராறு எல்லை மீறிச் சென்று, ஹாக்கி ஸ்டிக்குகள் மற்றும் பேஸ்பால் பேட்களுடன் கொடூரத் தாக்குதலாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சாலையில் சென்று…

Read more

ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவையா…? பின்னணியில் இருக்கும் சுவாரசிய அறிவியல் உண்மை…!

நல்ல தூக்கம் என்பது மனித உடலுக்கும் மூளைக்கும் தேவையான புத்துணர்ச்சியை அளித்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் பின்னணியில் உள்ள அறிவியல்…

Read more

சாப்பாட்டுக்கு அப்புறம் ஏன் தூக்கம் வருதுன்னு தெரியுமா…? இதோ அறிவியல் விளக்கம்…!

பகலில் மதிய உணவு சாப்பிட்ட உடனோ அல்லது இரவு உணவு சாப்பிட்ட உடனோ பலருக்கும் ஒரு விதமான தூக்கமும், சோர்வும் ஏற்படுவது இயல்பு. சில நேரங்களில் இது அன்றாட வேலைகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கும். சாப்பிட்டவுடன் தூக்கம் வருவது…

Read more

  • August 11, 2026
“படத்துல வாய்ப்பு தர்றேன்னு வீட்டுக்கு கூப்பிட்டு….” 33 வயது நடிகைக்கு நடந்த கொடூரம்…. 73 வயது பாலிவுட் தயாரிப்பாளர் கைது….!!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி 33 வயது நடிகையை வீட்டிற்கு வரவழைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோவாகப் பதிவு செய்து தொடர் மிரட்டலில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகாரில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான சகீல் நூரானி (73) போலிஸாரால்…

Read more

160 ஆண்டுகளைக் கடந்த பிரம்மாண்டம்.. உலகின் முதல் மெட்ரோ ரயில் எங்கே தொடங்கியது தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் பெருநகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மிக முக்கியமான அங்கமாக மெட்ரோ ரயில்கள் விளங்குகின்றன. ஆனால், உலகின் மிக முதல் மெட்ரோ ரயில் பாதை எப்போது, எங்கு தொடங்கப்பட்டது என்ற வரலாறு மிகவும் சுவாரசியமானது. சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பே,…

Read more

  • August 11, 2026
SIR-ல என் பெயர தூக்கிட்டாங்க…. “நான் பிறந்து படிச்ச தொகுதியில எனக்கு ஓட்டு இல்ல” கொதித்தெழுந்த பிரகாஷ் ராஜ்….!!

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திருத்த (FCRA) மசோதாவிற்கு எதிராகப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், இந்த FCRA தொடர்பான தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் செல்லசுவாமி…

Read more

“அப்பா எங்களக் காப்பாத்துங்க!” – ஐந்த நட்சத்திர ஓட்டல் அறையில் அலறிய பிஞ்சுகள்.. பெங்களூரை அதிர வைத்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாக, தனது இரண்டு சிறுமி மகள்களை நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒட்டுமொத்த…

Read more

  • August 11, 2026
“லட்சக்கணக்கான பேரோட வேலைவாய்ப்பு போயிரும்” FCRA மசோதாவால் கிளம்பிய புதிய புயல்…. பேரவையில் செல்லசுவாமி அதிரடி பேச்சு….!!

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திருத்த (FCRA) மசோதாவிற்கு எதிராகப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், இந்த FCRA தொடர்பான தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் செல்லசுவாமி…

Read more

  • August 11, 2026
“நீட் தேர்வைக் கொண்டு வந்தது யாரு தெரியுமா?” சட்டசபையில் உண்மையை உடைத்த ஏ.வ.வேலு…. காங்கிரஸ் – திமுக உறவில் புதிய புயல்….!!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்த விவாதம் எப்போதும் போலக் காரசாரமாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு எப்போது, யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறித்துப் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், பேரவையில் திமுக முன்னாள்…

Read more

“அடப்பாவி நீயெல்லாம் மனுஷனா….? பிஞ்சு குழந்தைகளை கொன்ற தந்தை…. மனைவியின் கள்ளக்காதலால் வந்த வினை….. உறைந்துபோன காவல்துறை…. அதிர்ச்சி சம்பவம்….!!

பெங்களூரில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில், கேட்கும் அனைவரையும் உரைய வைக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தும், மனைவியின் மீது ஏற்பட்ட தகராறு மற்றும் சந்தேகத்தால் ஒரு தந்தை தனது சொந்தக் குழந்தைகளையே ஹோட்டல்…

Read more

“அவங்களே துப்பாக்கிய எடுத்து சுட்டுகிட்டாங்களா?”.. துப்பாக்கிச் சூடு நாடகத்தை அம்பலப்படுத்திய தடயவியல் சோதனை.. அதிர்ச்சியில் மக்கள்!.. பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் தாக்கரே என்பவரின் வீட்டின் மீது நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக எழுந்த புகார், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தன் வீட்டைக் குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத்…

Read more

  • August 11, 2026
கல்யாணம் பண்ண முடியாதுனு சொன்ன காதலி…. தாய், மகளை வெட்டிக் கொன்ற இளைஞர்…. திருப்பூரையே உலுக்கிய கொடூரம்….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர், இளம்பெண்ணையும் அவரது தாயாரையும் கொடூரமாக வெட்டிக்…

Read more

“என்னம்மா இப்படி பண்றீங்களே! லேடி டிடிஇ-யின் அதிரடி வசூல்….!” கேமராவை ஆன் செய்து உண்மையை உடைத்த பயணி…. ரயில்வேயில் நடந்த பகீர் சம்பவம்…. அதிர்ச்சி வீடியோ….!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் ஒரு விசித்திரமான சம்பவத்தைச் சந்தித்துள்ளனர். டிடிஇ போல முழு உடையும் அணிந்து கொண்டு உலா வந்த பெண் ஒருவரின் போலித் தனத்தை, ரயிலில் இருந்த விழிப்புணர்வு மிக்க பயணி ஒருவர் கேமரா மூலம்…

Read more

“டேய் பார்த்து ஓட்டுடா!”.. தூக்கக் கலக்கமா இல்ல அதிவேகமா?..  லாரியை முந்த முயன்று நடந்த பேரழிவு.. நள்ளிரவில் நொறுங்கிப்போன இளமைப் பருவங்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதிய விபத்தில், காரில் பயணித்த நான்கு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

Read more

“நீருக்குள்ள போனவன் திரும்பவே இல்லை!”… ஒரு நொடி அசட்டுத் தனத்தால் போச்சு உயிர்!.. கலங்கித் தவிக்கும் குடும்பத்தினர்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற உர்மொடி நீர்த்தேக்கப் பகுதிக்குத் தன் நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஜாலியாகச் சுற்ற உலா வந்த இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை தினத்தைக்…

Read more

“நான் டிரெக்கிங் போறேன் அன்பே!”… நிச்சயதார்த்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மாயமான ஐ.ஐ.டி பொறியாளர்.. லேப்டாப் ஹிஸ்டரியால் அதிர்ந்த போலீஸ்..!!!

மகாராஷ்டிராவில் ஐ.ஐ.டி பட்டதாரியான இளம் பொறியாளர் ஒருவர், தனது வருங்கால மனைவியிடம் “நான் டிரெக்கிங் செல்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அந்த…

Read more

“இனிமே இந்த சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா?” – 19 நாட்களில் பிரம்மாண்ட வசூல் ஈட்டிய ‘ஜனநாயகன்’.. மிரண்டு போன திரையரங்க உரிமையாளர்கள்..!!!

திரையுலகில் ஒரு திரைப்படம் வெளியாகி முதல் வாரத்திலேயே பெரிய வசூலைக் குவிப்பது இயல்பு என்றாலும், நாட்கள் நகர நகர திரையரங்குகளில் கூட்டமும் வசூலும் குறையாமல் இருப்பது மிகச் சில திரைப்படங்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அந்த வகையில், திரைக்கு வந்து பெரும் எதிர்பார்ப்பை…

Read more

“ஹாலிவுட் படத்துக்கு இந்தியாவில் இவ்வளவு பெரிய கூட்டமா?”.. டிக்கெட் கிடைக்காம ரசிகர்கள் இப்படி அலமோதுறாங்களே!.. பாக்ஸ் ஆபீஸில் படைத்த வரலாற்று சாதனை..!!!

திரையுலக வரலாற்றில் அவ்வப்போது சில திரைப்படங்கள் மட்டுமே வசூல் ரீதியாகவும், ரசிகர்களின் வரவேற்பு ரீதியாகவும் பெரும் புயலைக் கிளப்பி புதிய மைல்கற்களைப் படைக்கும். அந்த வகையில், உலகளவில் பெரும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு திரைக்கு வந்த ‘ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே’  திரைப்படம்,…

Read more

“கெஸ் பண்ணவே முடியலப்பா!”.. வைபவ் சூர்யவன்ஷி கேள்விக்கு பதில் தெரியாமல் தலையை சொறிந்த ஆமிர், சன்னி!.. சூப்பர் ஸ்டார்கள் நிஜமாவே ‘அவுட்..!!!

இந்திய கிரிக்கெட் உலகத்தில் தற்போது மிக இளம் வயதில் தன் திறமையால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘கவுன் பனேகா கரோர்பதி’ மேடையில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பாலிவுட்டின்…

Read more

“ஷூட்டிங் ஸ்பாட்டில் அரங்கேறிய மரண பயம்!”.. அந்த ஒரே ஒரு நொடி தவறு!.. உயிர்தப்பிய நடிகை ஷெஹ்னாஸ் கில்.. வைரலாகும் வீடியோ..!!!

பாலிவுட் திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் புகழ்பெற்ற பிரபல நடிகையும் பாடகியுமான ஷெஹ்னாஸ் கில், திரைப்படப் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாகப் பயங்கர விபத்தில் சிக்கிய சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில்…

Read more

“எவ்வளவு பிளான் போட்டு கதவை உடைச்சிருக்கான் பாருங்க!”- பிரபல நடிகை லோபமுத்ரா வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை.. போலிஸின் அதிரடி வேட்டை..!!!

சினிமா பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் திருட்டுச் சம்பவங்கள் எப்போதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகையும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான லோபமுத்ரா ராவத்தின் மும்பை வீட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட கொள்ளைச்…

Read more

பந்து போற திசையைக்கூட பார்க்கல… லார்ட்ஸ் மைதானத்தில் மிரட்டலான நோ-லுக் சிக்சர்… சிலிர்த்துப்போன கிரிக்கெட் உலகம்.. வைரலாகும் வீடியோ..!!

தி ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடரில் பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், லண்டன் ஸ்பிரிட் அணிக்காக விளையாடிய தேவால்ட் ப்ரூவாரி அதிரடி அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். குறிப்பாக, லியாம் லிவிங்ஸ்டனுடன் இணைந்து அவர் ஆடிய ஆட்டமும், ரஹான்…

Read more

“மன அழுத்தத்தோட போனேன்… தாலியையே தொலைச்சிட்டு வந்துட்டேன்!” – இன்ஸ்டாகிராமில் கதறி வீடியோ வெளியிட்ட நடிகை வினோதினி..!!!

தமிழ் சினிமாவில் ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘ஆத்தா உன் கோயிலிலே’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பிரபல நடிகை வினோதினி, சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஸ்பா ஒன்றில் தனது தங்கத் தாலிச் சங்கிலியைப் பறிகொடுத்துள்ள…

Read more

“ரேகிங் என்ற பெயரில் அரங்கேறும் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தருணம் இது!”.. சமூக ஆர்வலர்களின் தீவிரக் குரல்கள்..!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் மருத்துவ மாணவி ஒருவர் மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கல்வித்துறையையும் மருத்துவ உலகையும் உலுக்கிப் போட்டிருக்கிறது. உயர் கல்வி பயிலும் இடங்களில் மூத்த மாணவர்களும் சக அதிகாரிகளும் நடத்தும் கொடூரமான ராகிங் மற்றும்…

Read more

“ஐயையோ…. உங்க குழந்தை இரவில் செல்போன் பாக்குறாங்களா….? உயர வளர்ச்சியையே முற்றிலுமா தடுக்கும்…. டாக்டர்களின் பகீர் எச்சரிக்கை….!!

குழந்தைகளின் உயர வளர்ச்சி என்பது வெறும் அழகோ அல்லது தோற்றமோ சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் அடையாளமாகும். மரபணு காரணிகள் உயரத்தை நிர்ணயித்தாலும், சரியான ஊட்டச்சத்து, போதுமான தூக்கம் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவை ஒரு…

Read more

மாஸ் ரீ-என்ட்ரி… 17 கிலோ எடையை குறைத்து மிரட்டலான கம்பேக்… சிஎஸ்கே வீரரின் அசத்தலான பிட்னஸ்… இந்திய அணியில் அடித்த ஜாக்பாட்… சர்ப்ராஸ் கானை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள அதிரடி பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் கான், தனது உடல் எடையை 17 கிலோ வரை குறைத்து புதிய தோற்றத்துடன் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைந்துள்ளார். காயம் காரணமாக விலகிய சாய் சுதர்சனுக்கு…

Read more

“நீ என்கிட்ட பேசுறது எல்லாமே ஒரு எந்திரத்தோட வேலைதானா, உனக்குக் கொஞ்சம்கூட மனசு இல்லையா?”.. இணையத்தை அதிர வைத்த விசித்திரமான பிரேக்-அப் கதை..!!!

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கமும் நமது அன்றாட வேலைகளை எளிதாக்கி வரும் நிலையில், தற்போது அது காதலுக்கும் எமனாக மாறியுள்ள விசித்திரமான சம்பவம் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. காதலிக்கும் தனது காதலியிடம் பேசுவதற்கும், அவருடன் உரையாடல்களை…

Read more

“10 நிமிஷத்துல இதை செய்ங்க…. ஸ்விகி, செப்டோ தேவைக்கே இல்லை….!” மாலை நேரத்துல மொறுமொறுனு சாப்பிடா…. பாட்டி வீட்டு தட்டைப்பயறு வடை….!!

கிராமத்து மாலை நேரச் சிற்றுண்டியாகப் புகழ்பெற்ற தட்டைப்பயறு வடை, புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மிகச்சிறந்த பாரம்பரிய உணவாகும். ஸ்விக்கி, செப்டோ போன்ற செயலிகள் மூலம் வெளி உணவுகளை வாங்கிச் சாப்பிடும் இக்காலத்தில், நம் பாட்டி வீட்டில் செய்த இந்த…

Read more

ஜெயிக்கணும் மாறா… இனிமேல் ரெஸ்டே கிடையாது..! கொளுத்தும் வெயிலில் வியர்வை சிந்தி பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்… வெற்றிக்காக உழைக்கும் இளம் படை… வைரலாகும் வீடியோ..!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கொழும்புவில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தீவிர கூடுதல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இலங்கை தலைநகர்…

Read more

உயிர் பயத்தில் டிரம்ப்..? ஈரான் மிரட்டலால் உடைந்த ரகசியம்… விமானத்தில் ஏறுவது போல் நாடகமாடி கேட்டரிங் லாரியில் தப்பிய அமெரிக்க அதிபர்… வெள்ளை மாளிகையின் ரகசிய பிளான் அம்பலம்..?

ஈரானின் கடுமையான அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டை முடித்துவிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு திரும்பும்போது ரகசிய ராணுவ விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் முறையான ஏர் போர்ஸ் ஒன்  விமானத்தில்தான் பயணம்…

Read more

“என் மேல இவ்வளவு பெரிய பழி சுமத்தினாலும், இன்னைக்கு நான் இந்த இடத்துல நிக்கிறேன்னா அதுக்கு என் திறமைதான் காரணம்!”.. கிரிக்கெட் வீரரின் வைரல் பேட்டி..!!!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாட்டு வீரர்களின் சாதனைகளும், அவர்கள் மீது சுமத்தப்படும் சர்ச்சைகளும் அவ்வப்போது பெரும் விவாதங்களை உருவாக்குவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சந்திப் லாமிச்சானேவின் வாழ்க்கை மற்றும் அவரது விளையாட்டுப் பயணம்…

Read more

Other Story