“நெஞ்சை பதற வைக்கும் பேரழிவு….!” சேற்றுக்குள் ஊர்ந்து சென்று மக்களை மீட்கும் ராணுவம்…. உயிருக்குப் போராடும் மக்கள்…. திகிலூட்டும் வீடியோ….!!!
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் இயற்கைச் சீற்றத்தில் சிக்கியவர்களை மீட்க நேபாள ராணுவத்தினர் தீவிரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 570-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல்…
Read more


