“சாமி கும்பிடப் போறீங்களா? ஜாக்கிரதை!”.. கூட்டத்தில் புகுந்து நகைகளை அள்ளும் பெண் கொள்ளையர்கள்.. வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற கோவிலில் , ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், குறிப்பாகப் பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அடுக்கடுக்காகக் குவிந்து வருகின்றனர். இந்த அதீத கூட்ட நெரிசலைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,…

Read more

“சாப்பிட வராத அப்பா.. வீட்ல போய் பார்த்த மகனுக்கு காத்திருந்த பயங்கரம்!”.. கை, கால்களைக் கட்டி முதியவர் கொடூரக் கொலை..!!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகரின் கோட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட கடானா பகுதியில், 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர் தனியாக வசித்து வந்தார். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் தொழில் செய்து வந்த இவர், தனது வீட்டில் எப்போதும்…

Read more

“எத்தனை தடவை கம்ப்ளைன்ட் குடுத்தும் டாய்லெட் கட்டித் தரல!”.. 12 வயது சிறுவனின் தலையைக் கடித்த நாய்கள்.. தந்தை கதறல்..!!!

மத்திய பிரதேச மாநிலம் விடிஷா பகுதியில் உள்ள புதிய விவசாய விளைபொருள் சந்தை அருகே வசித்து வரும் 12 வயது சிறுவன் வீரன் விஸ்வகர்மா, நேற்று காலை இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகப் பக்கத்தில் உள்ள சுரங்கப் பகுதிக்குச் சென்றுள்ளான். அப்போது அங்கு…

Read more

“அன்னைக்கு தவிக்கவிட்டு ஓடுனது யாருன்னு எல்லாருக்கும் தெரியும்!”… முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்பி நறுக்கெனப் பதிலடி..!!!

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்கும் நிகழ்வு, கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் விஜய், அன்று கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தபோது…

Read more

“பெத்த மகன்னுகூட பார்க்காம நடுரோட்டுல வச்சு!”… போதை தலைக்கேறி மகளைத் தாக்கிய கொடூர நபர்.. கொதிக்க வைத்த வைரல் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜிஜேந்திரா என்பவர், அரியானா மாநிலம் ரோக்டக் பகுதியில் தனது மனைவி மற்றும் 4 வயது மகள் சுரபியுடன் வசித்து வருகிறார். கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜிஜேந்திரா, தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் வீண் வாக்குவாதத்தில்…

Read more

“பிரசவ வார்டுல லஞ்சம்.. கஞ்சா அடிக்கும் ஊழியர்கள்!”.. எழும்பூர் அரசு மருத்துவமனையில் பகீர் புகார்.. அரசு அதிரடி உத்தரவு..!!!!

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பிரசவ வார்டுகளில் அரங்கேறி வரும் லஞ்சப் புகார்கள் மற்றும் கட்டாயப் பணப்பறிப்புச் சம்பவங்கள் தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அங்கு பிரசவத்திற்காக வரும் ஏழை எளிய மக்களிடம் ஊழியர்கள் அராஜகமாகப் பணம்…

Read more

“முதல்வர் விஜய் பேச்சை ஸ்கூல்ல ஒளிபரப்புனது தப்பு!”… அரசு விதிகளை மீறி மாணவர்களுக்குத் திரையிட்ட விவகாரம்.. கரூரில் சஸ்பெண்ட் ஆன எச்.எம்..!!!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு அல்லது விழாவின் நேரலை நிகழ்ச்சியை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டிய சம்பவம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் அரசியல் கட்சி…

Read more

என் கணவர் விட்டுட்டு போயிட்டாரா..? “மரண செய்தியை கேட்டால் அடுத்த நொடியே மாரடைப்பால் மனைவி மரணம்”.. இறப்பிலும் இணைபிரியா தம்பதி..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கணவர் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜாமணி (68) என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு…

Read more

“இடுப்பளவுக்கு சூழ்ந்த வெள்ள நீர்”… வீட்டின் கதவையை ஸ்ட்ரக்சராக மாற்றிய ஊர் மக்கள்… பிரசவ வலியில் துடிதுடித்த கர்ப்பிணிக்காக ஒட்டுமொத்தமாக களமிறங்கிய சம்பவம்… காப்பாற்றப்பட்ட இரு உயிர்கள்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ள சூழலில், பிரசவ வலியால் தவித்த கர்ப்பிணி ஒருவரைப் பகுதி மக்கள் தங்களின் வீட்டின் மரக்கதவை தற்காலிகப் படுக்கையாகப் பயன்படுத்தி, ஆபத்தான வெள்ள நீரைக் கடந்து காப்பாற்றிய மனிதாபிமானச்…

Read more

“செத்தாலும் சொந்த மண்ணுலதான் சாவேன்!”… வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அதிரடி சபதம்.. பின்னணி என்ன?!!

வங்காள தேசத்தில் ஏற்பட்ட மாணவர் புரட்சி காரணமாகத் தனது பிரதமர் பதவியை இழந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதம் மீண்டும் தனது தாய்நாட்டிற்குத் திரும்ப அதிரடியாகத் திட்டமிட்டுள்ளார். அவர் மீது சுமத்தப்பட்ட போராட்ட அடக்குமுறை குற்றச்சாட்டுகளுக்காக,…

Read more

“1.75 கிலோவில் ஒரு பூண்டா?”.. விவசாயியின் அசாத்திய சாதனை.. வாயடைத்துப் போன கின்னஸ் அதிகாரிகள்..!!!

இங்கிலாந்தின் கிளவ்செஸ்டர்ஷைன் பகுதியைச் சேர்ந்த கிரஹாம் பாரட் என்ற விவசாயி, போட்டி அடிப்படையில் தனது தோட்டத்தில் பயிரிட்ட காய்கறிகள் மூலம் இரட்டை கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். இவர் தனது விளைநிலத்தில் அசாத்திய எடையில் விளைந்த ‘யானைப் பூண்டு’ மற்றும்…

Read more

“ஏலியன்ஸா.. விண்கல்லா?”.. ஆஸ்திரேலிய பீச்சில் அடுக்கடுக்கா ஒதுங்கும் மர்ம உலோக பந்துகள்… விண்வெளி முகமை விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!!!

ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள பாரஸ்ட் கடற்கரையில் கடந்த சில தினங்களாக வெள்ளி நிறத்திலான விசித்திர உலோகப் பந்துகள் அடுத்தடுத்து கரை ஒதுங்கி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தின. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அந்தப் பகுதியைச் சுற்றி 50 மீட்டர் தூரத்திற்குத்…

Read more

“இதைவிட ஒரு மோசமான பொய்யை முதல்வர் சொல்ல முடியாது!”.. விஜய் பேச்சுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் அனல் பறக்கும் பதிலடி..!!!

கரூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய முதல்வர் விஜய், தம்மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், திமுகவினர் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச்…

Read more

“டாஸ்மாக் கடைக்கு பக்கத்துல வச்சு மிரட்டி..!”.. மேலூரில் அரங்கேறிய கூட்டுப் பாலியல் அக்கிரமம்… சிறுவன் உட்பட 5 பேர் கைது..!!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இப்பெண், கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் அனிதா என்ற தோழி, மதுரை மேலூரில்…

Read more

“எக்ஸ்பைரி டேட் முடிஞ்சும் கடையில வச்சிருக்கலாமா?”… ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலட்சியத்திற்கு கிடைத்த தண்டனை… வெளுத்து வாங்கிய நீதிமன்றம்..!!!

இமாச்சல பிரதேசத்தின் காங்ரா பகுதியில் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் கடையில், ஜூகல் கிஷோர் என்பவர் கொரியன் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த நூடுல்ஸைச் சாப்பிட்ட அவருடைய மகள், உடல்நலம் பாதிக்கப்பட்டு கடுமையான வாந்தி எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்து பாக்கெட்டைச் சரிபார்த்தபோது, அது…

Read more

“பணம் கொடுக்கலனா நீங்க இந்தியரே கிடையாது!”.. படிவம் நிரப்ப லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி.. வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் அரங்கேறிய சம்பவம்..!!

இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைத் தீவிரமாகத் தூய்மைப்படுத்தும் நோக்கில், அதன் 3-ஆம் கட்ட “தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த” (SIR) பணியைத் தற்சமயம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முன்னதாக, முதற்கட்டமாகப் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அங்கு சுமார்…

Read more

“காசு கொடுத்தா என்ன வேணாலும் செய்யலாமா?”.. ஓடும் டாக்ஸியில் சிகரெட் பற்றவைத்த பயணி.. சாட்டையடி கொடுத்த ஓட்டுநர்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!!

பொது இடங்களில் புகைபிடிப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், டாக்ஸி ஒன்றிற்குள் பயணி ஒருவர் புகைபிடித்ததால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணத்தையே அதிரடியாக ரத்து செய்த சம்பவம் தற்சமயம் இணையதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. லக்‌ஷய் மேத்தா என்பவர் எக்ஸ்…

Read more

“ஜெயிலுக்குள் குழந்தை பிறக்க நீதிமன்றம் தடை!”… ஐடி நிறுவன மதமாற்றச் சதியில் திருப்பம்.. 42 நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் கைதிக்குக் கிடைத்த கெடுபிடியான ஜாமின்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பிரபல ஐடி  நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகார் அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது இந்தச் சதித் திட்டத்தில் தொடர்புடையதாகக் குற்றம்…

Read more

9 மணி என்றால் 9 மணி தான்.. எக்ஸ்ட்ரா 15 நிமிஷம் வேலை பார்த்தாலும் சம்பளம்… இந்திய ஐடி துறையை வாயடைக்க வைத்த ஜப்பான் கார்ப்பரேட்..!

ஜப்பானில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் அங்கித் புரோஹித் என்ற இந்திய இளைஞர், அந்நாட்டின் தனித்துவமான அலுவலகக் கலாச்சாரம்  குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்திய கார்ப்பரேட் மற்றும் ஐடி துறையினர்…

Read more

எனக்கு ரெஸ்ட் தேவை இல்லை..! நாட்டுக்காக கோப்பையை ஜெயித்த நான் ஜிம்பாவே போய் விளையாட ஆசைப்படுறேன்… சஞ்சுமாகவே மாறிய அஸ்வின்… கம்பீருக்கு காட்டமான பதிலடி..!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணி நிர்வாகத்தையும் தேர்வுக் குழுவையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ள வீடியோ சமூக…

Read more

மழைக்கு ஒதுங்கிய இடத்தில் வந்த சோதனை…! கூரை மீது ஏறிய காளை மாடு.. சட்டுனு சறூக்கு விழுந்ததால் பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ..!

மழைக்கு பயந்து கடை வீதி கட்டிடத்தின் கூரை மீது ஏறிய ஆவாரம் மாடு நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் முசாபர்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையிலிருந்து தப்பிப்பதற்காக தெருவில்…

Read more

4 வயசு தான் ஆகுது..! பெத்த மகளை நடு ரோட்டில் தூக்கி வீசி புரட்டி எடுத்து மிருகத்தனமாக அடித்த குடிகார தந்தை… பிறந்தநாள் விழாவுக்கு போனதால் வெறி.. பகீர் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில், தனது 4 வயதுப் பெண் குழந்தையைத் தந்தை ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தலைமறைவாக முயன்ற ஜிதேந்திரா என்ற நபரை…

Read more

பாத்ரூம் போற மாதிரி எட்டிப் பார்ப்பேன்…! “எனக்குள் இருக்கும் ஏழை சிறுவன் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதுட்டான்”.. முதல் முறையாக பிசினஸ் கிளாஸில் பயணித்த தொழிலதிபர்.. உருக வைக்கும் வீடியோ..!

நம்முடைய நீண்ட நாள் கனவு ஒன்று நனவாகும்போது, நம்மையறியாமலேயே நம் கண்களில் கண்ணீர் பெருகிவிடுகிறது. அது வெறும் கண்ணீர் அல்ல; அந்தக் கனவை அடைவதற்காக நாம் கடந்து வந்த கடினமான பாதையையும், இரவு பகலாகச் சிந்திய உழைப்பையும் நினைவூட்டும் ஒரு உணர்ச்சிப்…

Read more

மனைவி பிணம் பக்கத்துல.. கள்ளக்காதலிக்கு போட்டோ அனுப்பி மாட்டிய இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர்..!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் போல நாடகமாடிய இந்திய மென்பொருள் பொறியாளர் அவிநாஷ் நார்னே (30) என்பவரை அமெரிக்கக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அவிநாஷுக்கும், ராஜிலா சப்பிலி …

Read more

கம்யூனிசத்தால் நாடே சீரழியும்.. மக்கள் ஏழ்மையில்தான் மடிவாங்க.. போட்டுத்தாக்கிய டொனால்ட் டிரம்ப்… பரபரப்பு பேச்சு..!

அமெரிக்க சுதந்திரப் போரின் 250-ஆவது ஆண்டு விழாவையொட்டி சவுத் டகோட்டாவில் உள்ள மவுண்ட் ரஷ்மோர் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கம்யூனிச சித்தாந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு கம்யூனிசம் ஒரு…

Read more

டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடி…! சென்னை டூ ஈரோடு.. வருண்குமார் ஐபிஎஸ் அதிரடி இடமாற்றம்..!!

தமிழக காவல் துறையில் திடீர் நிர்வாக மாற்றமாக, சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி.  காவல் துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த டாக்டர் வி. வருண்குமார் ஐபிஎஸ், ஈரோடு சத்தியமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிறப்பு அதிரடிப்படையின்  காவல் துறை துணைத் தலைவராக…

Read more

தண்ணீர் தராட்டி காங்கிரஸ் அமைச்சர்களை தூக்க ரெடியா…? த.வெ.க அரசுக்கு இபிஎஸ் போட்ட அதிரடி சவால்…!

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய காவிரி நதிநீர்ப் பங்கைத் தராமல் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு பிடிவாதம் காட்டி வரும் நிலையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களான ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதனைப் பதவியிலிருந்து விடுவிக்கத் தயார் என த.வெ.க அரசு காங்கிரஸை எச்சரிக்குமா…

Read more

த.வெ.க-வுக்கு வந்த சோதனை…! 35 கோடி டீல் பேசி எஸ்கேப் ஆன சிங்கப்பூர் நபர்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து கைது செய்ய போலீஸ் தீவிரம்…!

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின்  சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி இந்த லஞ்சப் பேரம்…

Read more

ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல..! அமர்நாத் யாத்திரையின் போது பக்தருக்கு நேர்ந்த துயரம்.. ராணுவ வீரர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அடுத்த நொடி நடந்த மேஜிக்.. நெகிழ்ச்சி வீடியோ..!

நாட்டின் மிகக் கடினமான ஆன்மீகப் பயணங்களில் ஒன்றாக அமர்நாத் யாத்திரை கருதப்படுகிறது. செங்குத்தான மலைகள், நீண்ட தூரக் கடினப் பாதைகள், காற்றில் குறையும் ஆக்சிஜன் அளவு மற்றும் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மோசமான வானிலை எனப் பல்வேறு சவால்கள் யாத்ரீகர்களுக்குக் கடுமையான…

Read more

Breaking: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.…

Read more

பார்ம் அவுட்..! திலக் வர்மாவுக்கு இவ்வளவு மவுசா… அப்படி என்ன பெருசா சாதிச்சிட்டாரு… முதல்ல டீமிலிருந்து தூக்குங்க.. அந்த இடத்துக்கு சஞ்சு வரணும்… கொந்தளித்த முன்னாள் வீரர்..!

இளம் வீரர் திலக் வர்மாவின் தற்போதைய சுமாரான ஃபார்ம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அயர்லாந்து தொடர் முதல் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 4 போட்டிகள் வரை, அவரது பேட்டிலிருந்து அணியை…

Read more

தடுமாறும் டி20 அணி..! ஒரு நாள் தொடரிலாவது மீளுமா இந்தியா…? தண்ணீர் ஊற்றி பயிற்சி செய்யும் கோலி… சீக்ரெட்டை உடைத்த பாங்கர்… இதுதாங்க சீனியர்ஸ் சக்சஸ் ஃபார்முலா..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இதுவரை மிகுந்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியால் இதுவரை ஒரு வெற்றியைக்கூட பெற முடியவில்லை. முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்த மூன்று போட்டிகளிலும்…

Read more

“தண்ணீர் பாட்டிலை வீசிட்டு ஸ்பீச் கொடுத்தது யாரு?”.. கரூர் துயர சம்பவத்தை வைத்து வெடித்த மோதல்.. முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி எழுப்பிய அதிரடி கேள்வி.. வைரல் வீடியோ..!!!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து தொடர்பாக, தமிழக அரசியல் களம் தற்சமயம் மீண்டும் சூடேறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தற்போதைய…

Read more

டிரஸ் நனைந்தா என்ன சகதியானா என்ன..? “ஸ்கூல் பஸ் அருகே சேற்றில் குதித்து விளையாடிய மாணவி”… குட்டி தேவதையின் க்யூட் ஆட்டம்… கலக்கல் வீடியோ..!

இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் கைப்பேசிகளிலும், கணினித் திரைகளிலும் தங்களின் நேரத்தைச் செலவழித்து வரும் நிலையில், காண்போர் அனைவரையும் தங்களின் கடந்த கால நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் வகையிலான சிறுமி ஒருவரின் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி…

Read more

“கடிச்சா அவ்வளவு தான்!.. ஒரே பொந்தில் நாகராஜன் பேமிலி!”… 5 அடி நீள கோப்ரா.. கூடவே 17 குட்டிகள்.. கிராம மக்களை அலறவிட்ட பயங்கரம்..!!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள படேல்பாசா கிராமத்தில், குடியிருப்பு ஒன்றின் அருகே இருந்த பொந்திலிருந்து திடீரென 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய கோப்ரா  ஒன்று அதன் 17 குட்டிகளுடன் வெளியேறிய சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் மரண பயத்தில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

  • July 10, 2026
“எத்தனை தடவை சொன்னாலும் இதே மாதிரி ஷார்ட் பால்ல அவுட் ஆனா.. எப்படி ?” பயிற்சியாளர் காம்பீரிடம் திட்டு வாங்கிய 15 வயது சிறுவன்..!!

“தம்பி வைபவ்.. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா, திரும்ப திரும்ப  இதே மாதிரி ஷார்ட் பால்ல அவுட் ஆகி டீம்கே அசிங்கத்தை தேடித்தர்றியே,  இப்படியே ஆடுனா  எப்படி மேட்ச் ஜெயிக்கிறது?” என்று இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியிலும் இளம்…

Read more

கம்பீர், ஸ்ரேயஸ் ஐயர் பதவிக்கு வந்த ஆபத்து…! டென்ஷனில் பிசிசிஐ… வரலாற்றில் முதல் முறையாக நடந்த அந்த சம்பவம்… இந்திய வீரர்களுக்கு செம செக்…!!

சூர்யகுமார் யாதவின் தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. எனினும், ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட சுமாரான ஃபார்ம் காரணமாக சூர்யகுமார் யாதவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயரிடம் புதிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால்,…

Read more

“மேடையில் கலங்கிய சிஎம்..!”.. எளிய முறையில் நடந்த அரசு விழா.. ஊடகங்கள் தவிர்க்கப்பட்டது ஏன்?.. எம்பி ஜோதிமணி அதிரடி பேட்டி..!!

கரூரில் அண்மையில் நேரிட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த உருக்கமான நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச்…

Read more

என்ன கொடுமை சார் இது… உலக கோப்பை சாம்பியனை உலகமே கிண்டல் செய்யுது… கம்பீரை நேரடியாகவே வம்புக்கு இழுத்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்…!!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சந்தித்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மட்டுமன்றி, பிற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இந்திய அணியை வாரிச் சுருட்டி ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, 4-வது டி20 போட்டியில்…

Read more

“வடமொழி ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்!”.. தென்னிந்திய மக்களுக்குத் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் வைத்த அதிரடி கோரிக்கை..!!!

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் பிரத்யேக விழா ஒன்றில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் கலாசாரம் என்பது பல்வேறுபட்ட…

Read more

“சொந்த ஊரை விட துபாயில் சொத்து வாங்குவது லாபம்!”.. இந்திய ரியல் எஸ்டேட் விலையை விட துபாய் மலிவு ஏன்?.. டானியூப் குழுமத் தலைவரின் பிரத்யேகப் பேட்டி..!!!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், துபாயின் ரியல் எஸ்டேட் சந்தை உலகளாவிய முதலீட்டாளர்களைக் கவர்ந்து மீண்டும் அசுர வேகத்தில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச சொத்து கண்காட்சியில் கலந்து கொண்ட துபாயின்…

Read more

உலகக்கோப்பை சாம்பியன் அணிக்கு என்ன ஆச்சு..? சூர்யாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது தப்பா… இன்னும் ஒன்னு தான் இருக்கு… கம்பீர், ஸ்ரேயஸ் ஐயர் மீது கடும் அதிருப்தி…!!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய கிரிக்கெட் அணி பறிகொடுத்துள்ளதைத் தொடர்ந்து, புதிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட்டணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பிரிஸ்டலில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் 9 விக்கெட்…

Read more

Breaking: “அந்த 5 தொகுதிகளுக்கு இப்போதைக்கு எலெக்ஷன் இல்லை!”… திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 இடங்களில் ஐகோர்ட் அதிரடித் தடை.. அரசியல் கட்சிகள் ஷாக்..!!!

தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், மாநிலத்தின் ஐந்து முக்கியச் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஏற்கனவே அந்தத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக…

Read more

பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பார்கள்..! ஆனால் பவுலர்கள் தான் ஜெயிக்க வைப்பாங்க… ஆல் ரவுண்டர்களை மட்டுமே நம்பிய கம்பீர்… இந்திய அணியின் தொடர் சறுக்கலுக்கு இதுதான் காரணமா..?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்திடமும் அடைந்துள்ள தொடர் தோல்விகள், இந்திய அணியின்…

Read more

“10 வருஷமா வராத அப்பாவுக்கு இப்ப அரசு வேலையா?”.. கரூர் கலெக்டர் ஆபீஸ் வாசலில் கதறிய தாய்.. அதிகாரிகள் செய்த குளறுபடி..!!!

கரூரில் அண்மையில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

Read more

“முதலமைச்சர் கூட்டத்துல என்னை ஏன் சேர்க்கல?”.. மகனை இழந்த தந்தை எழுப்பிய பகீர் கேள்வி.. 10 லட்சம் நிவாரணத் தொகையால் வெடித்த குடும்பப் பூசல்..!!!

கரூரில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில், துயரச் சம்பவத்தில் தனது மகனை இழந்த சாந்தி என்பவருக்குத் தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் தந்தையான கந்தசாமி என்பவர், தனக்கு அரசாங்கத்தின் சார்பில்…

Read more

“கரூரில் இருந்து புறப்பட்டார் சிஎம் விஜய்!”.. திரண்டிருந்த மக்கள் எழுப்பிய அதிரடி முழக்கம்.. தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்..!!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மிக முக்கியமான அரசுப் பணி ஆய்வுக் கூட்டங்களை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தற்சமயம் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தின் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் துரிதப்படுத்தியதோடு, விபத்தால்…

Read more

“ரூ.500 தர்றேன்.. அங்க வா!”.. ஆட்டோ ஓட்டுநரின் அநாகரிக அத்துமீறல்.. சாதுரியமாக அம்பலப்படுத்திய இளம் பெண்.. பகீர் வீடியோ..!!!

ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தின் பெந்துர்த்தி பகுதியில் பகல் நேரத்தில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான பாலியல் தொல்லை விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சந்தைக்கு மதியம் 2 மணியளவில் காய்கறி வாங்கச் சென்ற இளம் பெண் ஒருவர், வீடு…

Read more

“வருவாய் துறை டூ கல்வித்துறை.. யாருக்கு என்ன வேலை?”… கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் முழு லிஸ்ட் வெளியீடு.. கோட்டையிலிருந்து வந்த அதிகாரப்பூர்வ தகவல்..!!!!

கரூரில் அண்மையில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், தமிழக அரசு மிக முக்கியமான அடுத்தகட்ட மனிதாபிமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்குக் கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் அரசுப்…

Read more

  • July 10, 2026
“டி20 வேர்ல்ட் கப் ஜெயிச்சுக் கொடுத்தவரை இப்படி தூக்குவீங்கன்னு நினைக்கல.. நான் அப்படியே உடைஞ்சு போயிட்டேன்!”.. மத்த பேட்ஸ்மேன்லாம் டக்-அவுட் ஆனா சப்போர்ட் பண்றீங்க.. ஆனா சஞ்சு சாம்சனை மட்டும் ஏன்பா டார்கெட் பண்றீங்க? – சிறுவயது கோச் பிஜு ஜார்ஜ் அந்த பகீர் பேட்டி..!!

“டி20 வேர்ல்ட் கப்ல செம்மையா விளையாடி இந்திய அணிக்குக் கோப்பையை ஜெயிச்சுக் கொடுத்த சஞ்சு சாம்சனை, வெறும் மூணே மேட்ச்ல சரியா ஆடலைன்னு சொல்லி இப்படி திடீர்னு  டீம விட்டு தூக்கியிருக்கீங்களே.. இதை என்னால தாங்கவே முடியல, நான் உள்ளுக்குள்ள அப்படியே…

Read more

Other Story