“அடிச்சுட்டாங்க..‌.. என்னை எல்லார் முன்னாடியும் கண்ணத்துல அறைஞ்சுட்டாங்க….!” அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் நடந்த மோதல்…. ஆசிரியருக்கு எதிராக கொதித்தெழுந்த கிராம மக்கள்….‌ பின்னணி….??

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறை ஒன்றில், ஆசிரியைக்கும் கிராம தலைவர் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு‌…

Read more

“அடி ஒன்னும் படலையே…. ஜோஸ் பட்லர் விக்கெட்டை தூக்க இப்படியொரு மாஸ் கேட்ச் காம்போவா…?” பந்தைக் கீழே விடாம பிடிச்சு ஆட்டத்தையே மாத்துன பிரார்….!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான முதல் ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரை அவுட் செய்ய இந்திய வீரர்கள் கையாண்ட விதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து…

Read more

“சார் மீட்டிங்ல இருக்கார்…. சத்தம் போடாதீங்க….!” ஆட்டோவில் உயிருக்குப் போராடிய மாமனாரைக் கூட்டி வந்தும் மதிக்காத பேங்க் மேனேஜர்…. பேங்கிங் சிஸ்டத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்….!!

இன்றைய டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகளின் அவசரக் கால நடைமுறைகள், ஒரு ஏழைக் குடும்பத்தின் உயிரைக் குடிக்கும் அளவிற்கு எவ்வளவு கொடூரமானதாக மாறும் என்பதற்குச் சான்றாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச்…

Read more

  • July 15, 2026
“இதுதான்ப்பா பிரண்ட்ஷிப்…. கிரவுண்ட்லயே டிகே-வை செல்லமா உதைச்சு கலாய்த்த ரோஹித் சர்மா….?” டிரஸ்ஸிங் ரூம்ல இருந்து வந்ததும் நடந்த கலகலப்பு சந்திப்பு…. வைரல் வீடியோ….!!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் நட்பு உலகறிந்த ஒன்று என்ற போதிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக மைதானத்தில் ரோஹித் சர்மா, தினேஷ்…

Read more

“என்ன கொடுமை இது‌….! பசியுனு வந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தது ஒரு குத்தமா….? சலூன் கடைக்குள் நுழைந்த சிறுவர்கள் செய்த விபரீத செயல்…. உறைந்து போன உரிமையாளர்….!!!

இன்றைய காலகட்டத்தில் யாரையுமே நம்ப முடியாத அளவிற்கு மனிதநேயத்தைத் தவறாகப் பயன்படுத்தும் விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் வேளையில், நங்க்லோய் பகுதியில் பசியோடு வந்த குழந்தைகளுக்கு உணவு கொடுத்த சலூன் உரிமையாளருக்கு நடந்த கொடூர ஏமாற்றுச் சம்பவம் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும்…

Read more

“அட கடவுளே.. டாட்டா சொல்லிட்டுத் திரும்பிய அந்த ஒரே நொடி….!” கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி….!!!

ஒரு சாதாரண விடைபெறுதல் கண் இமைக்கும் நேரத்தில் எப்படி ஒரு கொடூரமான விபத்தாக மாறியது என்பதை விவரிக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் நின்றபடி டாட்டா காட்டிவிட்டுத் திரும்பிய ஒரு…

Read more

  • July 15, 2026
“அடேய்…. அநியாயம் பண்றீங்கடா” அஸ்தியை கரைக்க ₹7000 கொடுக்கணுமா….? மகனின் அஸ்தியோடு கெஞ்சிய ஏழைத்தாய்….!!

ஹரித்வார்: பெற்ற பிள்ளையின் உடலுக்குக் கொள்ளி வைப்பதை விட ஒரு தாய்க்குப் பெரிய கொடுமை இந்த உலகத்தில் வேறு எதுவுமே இருக்க முடியாது. அந்தப் பேரிழப்பில் தவித்து, தன் மகனின் அஸ்தியோடு கங்கை நதிக்கரைக்கு வந்த ஒரு ஏழைத் தாய்க்கு, அங்கே…

Read more

  • July 15, 2026
கலாச்சாரம்னு சொல்லி சீன பொண்ணு கூட…. பார்த்ததும் அதிர்ந்து போன மனைவி…. கணவனுக்கு விழுந்த தர்ம அடி…. வைரலாகும் வீடியோ….!!

பெய்ஜிங்: ஒரு ஜாலியான சுற்றுலா, இப்படி நடுரோட்டில்… இல்லை, நடுமேடையில் வைத்து கணவனுக்கு ‘பூசை’ வாங்கும் அளவுக்கு முடியும் என்று அந்த அமெரிக்க ஜோடி கனவிலும் நினைத்திருக்காது! ​சீனாவின் பாரம்பரியக் கலைகளையும், கலாச்சாரத்தையும் ரசிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குச் சுற்றுலா வந்திருந்தது அந்த…

Read more

  • July 15, 2026
நடுரோட்டில் சேலை அவிழ்ந்து…. கட்ட தெரியாமல் தவித்த வெளிநாட்டு பெண்…. பெண் காவலர் செய்த ‘அந்த’ உதவி…. வைரலாகும் வீடியோ….!!

ஆக்ரா: கற்கள் கவிதை பாடும் தாஜ்மஹாலின் பிரம்மாண்டத்தை ரசிக்க, உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஆசை ஆசையாய் வந்திருந்தார் அந்த அர்ஜென்டினா நாட்டுப் பெண்மணி. இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் மீது கொண்ட ஈர்ப்பால், நம் நாட்டுக்கே உரிய பெருமையின் அடையாளமான ‘சேலை’…

Read more

“அப்பா-அம்மா பிரிஞ்சா பாவம் பிள்ளைகள்.. விவாகரத்து என்ற பெயரில் நடக்கும் கொடூரம்.. ஜப்பானின் விசித்திரமான சட்டத்தை மாற்றியது ஏன்?கலங்கவைக்கும் உண்மை..!!”

ஜப்பானில் விவாகரத்து நடக்கும்போது, ஒரு பெற்றோர் குழந்தையை அழைத்துக்கொண்டு மறைந்துவிடுவது பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு பெரும் சிக்கலாக இருந்து வந்தது. பழைய சட்டப்படி, விவாகரத்துக்குப் பிறகு ஒருவருக்கு மட்டுமே குழந்தையின் முழு உரிமையும் வழங்கப்பட்டது. இதனால், குழந்தையை முதலில் அழைத்துச்…

Read more

  • July 15, 2026
விஜய் கை கொடுக்கலனு கதறிய திமுக…. “அவர் வந்ததே போதும்”னு சொன்ன அதே பெண்…. மொத்தமா அசிங்கப்பட்ட எதிர்க்கட்சி….!!

சென்னை: ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் மீதும், முதலமைச்சர் விஜய் அவர்கள் மீதும் வீண் பழி சுமத்த எதிர்க்கட்சியான திமுக எத்தனையோ வழிகளில் முயன்று வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் “ஒரு பெண்ணுக்கு முதலமைச்சர் கைகொடுக்கவில்லை” என்று பரப்பப்பட்ட அவதூறுக்கு, அந்தப்…

Read more

“30 வயசுல கல்லீரல் பாதிப்பு.. ஜாலியா குடிச்சது போதும்… உங்க குடும்பத்தை யோசிங்க.. கணவனின் உயிரைக் காப்பாற்ற மனைவி பட்ட போராட்டம்.. மருத்துவர் சொன்ன பகீர் உண்மை..!!”

மருத்துவர் மற்றும் நோயாளிக்கு இடையிலான உறவு சிகிச்சை என்ற எல்லையைத் தாண்டி, பல நேரங்களில் உணர்ச்சிகரமான தருணங்களாக மாறுகிறது. சமீபத்தில் மருத்துவர் ஹர்ஷிதா குர்ஜார் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சைத் தொட்டுள்ளது. கல்லீரல் பாதிப்பு காரணமாக 30…

Read more

விலை உயர்ந்த போனை திறந்த கார்ல விட்டுட்டு 20 நிமிஷம் கழிச்சு வந்தா என்னாச்சு? இந்தியர் செஞ்ச அந்த அதிரடி சோதனை.. பாதுகாப்புல துபாய் ஜெயிச்சுடுச்சா? ரிசல்ட் இதோ..!!”

துபாயின் பாதுகாப்பு குறித்து எழுந்த சந்தேகத்தைத் தீர்க்க, அங்கு வசிக்கும் தேவேந்திர சவுத்ரி என்ற இந்தியர் ஒரு வித்தியாசமான சோதனையைச் செய்துள்ளார். துபாய்க்கு வந்திருந்த தனது சகோதரர், இந்த நகரம் பாதுகாப்பானதா என்று கேள்வி எழுப்பியதால், தேவேந்திரா தனது விலை உயர்ந்த…

Read more

“என்ன மனுஷன்யா… பாப்கார்ன் கேட்டு வாங்கி அசால்ட்டா சாப்பிடுறாரு… அந்த குட்டிப் பையன் லக்குக்கு எல்லையே இல்ல… வைரலாகும் க்யூட் வீடியோ..!!”

பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டியை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேரில் கண்டு ரசித்தார். மைதானத்தில் தோனியைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இதற்கிடையில், தோனி தனது இருக்கைக்கு அருகில்…

Read more

“வரிசையில நிக்க வேண்டாம், காசு குடுக்க வேண்டாம்.. வெளிநாட்டுல எல்லாம் இப்படி ஒரு வசதியே இல்ல.. இந்திய மருத்துவ வசதியப் பார்த்து மிரண்டு போன வெளிநாட்டு பெண்.. வைரல் வீடியோ..!!”

பொதுவாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றால், லேபுக்குச் சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. ஆனால், மும்பையில் வசிக்கும் லிஸ் என்ற வெளிநாட்டுப் பெண்மணி, இந்தியாவில் மருத்துவ சேவை எவ்வளவு எளிதாக இருக்கிறது…

Read more

“11 லட்சம் சம்பளம்… ஆனா 1 கோடி வேணுமாம்.. பெண்ணின் வரம்பு மீறிய ஆசை.. கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் குடும்பம்.. கல்யாண மேட்ச்மேக்கர் கொடுத்த செம டோஸ்.. வைரலாகும் வீடியோ..!!”

திருமணத் தகவல் மையத்தை நடத்தி வரும் ஒன்ட்ரில்லா கபூர் என்ற மேட்ச்மேக்கர், தனது வாடிக்கையாளர் ஒருவரை நீக்கியது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான பிராமணப் பெண் ஒருவருக்கு வரன் தேடும் பணியை மேற்கொண்டிருந்தபோது,…

Read more

  • July 15, 2026
“எனக்கு காசு எல்லாம் வேண்டாம், அதை வச்சு….” டாக்ஸி டிரைவர் சொன்னா அந்த வார்த்தை…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

சமூக வலைத்தளங்களான எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த உலகையே உருக வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தான் தற்போது இணையத்தின் ஹாட் டாபிக். வியட்நாம் நாட்டில் காரின் உள்ளே எடுக்கப்பட்ட அந்தச் சிறிய காணொளி, மனிதநேயம் இன்னும் செத்துப்…

Read more

“கல்யாணம் பண்ணியும் தனிமை!”… கணவன் வராத விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!!

பெங்களூரு அருகே உள்ள நீலமங்கலா பகுதியில், கணவனுடன் ஏற்பட்ட தொலைபேசி வாக்குவாதத்தைத் தொடர்ந்து 31 வயதுடைய தனுஜா என்ற பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தின்போது அறிமுகமான தனுஜா மற்றும் ரவீந்திரா ஆகியோரின் காதல்,…

Read more

“ஐஏஎஸ்-னு சொன்னதெல்லாம் வெறும் பொய்!”… முகநூல் காதலால் சிக்கிய வந்த விபரீதம்.. பகீர் மோசடி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகநூல்  வழியாக அறிமுகமான அந்தப் பெண், சாதனா என்ற பெயரில் தான் ஒரு ஐஏஎஸ்…

Read more

“வீடியோக்கு லைக் வாங்க இப்படியா பண்ணுவாங்க?”.. மெட்ரோ ஸ்டேஷனில் அத்துமீறிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும் மெட்ரோ ரயில் நிலைய வீடியோக்களின் வரிசையில், தற்போது மற்றுமொரு வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. இந்த வீடியோவில், மெட்ரோ நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் மிகுந்த அசாதாரணமான முறையில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

“இதுல சமைச்சு சாப்பிட்டா என்னாகுறது?”… அரசு ரேஷன் விநியோகத்தில் நடந்த பயங்கர அலட்சியம்… கொந்தளித்த மக்கள்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம், டீக்கம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிடெஹரி கிராமத்தில், அரசு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட கோதுமை மூட்டைக்குள் விலங்கின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் வாங்கச் சென்ற கோமல் லோதி என்பவர், வீட்டிற்குச் சென்று மூட்டையைப் பிரித்தபோது,…

Read more

“சாலையில இது என்ன அராஜகம்?”… செல்போன் பேசிக்கொண்டு ஸ்கூட்டி ஓட்டி தகராறு… வைரலாகும் வீடியோ..!!!

புனேவின் எஃப்சி  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சாலைத் தகராறு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞரின் வாகனம், மற்றொரு வாகனத்தின் மீது மோதியதே இந்த வாக்குவாதத்திற்குக் காரணம்…

Read more

“என் மீது போட்டது எல்லாமே பொய்!”… ஹோட்டலில் சிக்கிய மனைவி… கணவர் செய்த அதிரடி சம்பவம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த கணவர் நடத்திய அதிரடிப் போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆக்ராவின் ‘நியூ ஆக்ரா’ பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றிற்கு, மகளின் வேலை என்று பொய் கூறிவிட்டுச்…

Read more

“இடிச்சுக்கிட்டாலும் விடமாட்டோம்!”… 19 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகள்… பட்லரை அவுட் செய்ய கில்-பிரார் செய்த அதிரடி சம்பவம்.. வைரலாகும் திர்லிங் வீடியோ..!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆபத்தான வீரரான ஜோஸ் பட்லரை வீழ்த்தும் முயற்சியில் பஞ்சாப் அணியைச் சேர்ந்த சக வீரர்களான சுப்மன் கில் மற்றும் குர்னூர் பிரார் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

“அனுபவம்னா சும்மாவா?”… கேப்டன் கில்லுக்கு வழிகாட்டிய ரோகித்… இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிப் பாடம்.. வைரல் வீடியோ..!! !

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் நுணுக்கமான ஆலோசனையால் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் விக்கெட்டை இந்தியா வீழ்த்தியது. சமீபத்தில் நடந்த டி20 தொடரில் அபாரமாக விளையாடி இந்தியாவிற்குத் தலைவலியாக இருந்த ஹாரி புரூக்,…

Read more

“விளையாட்டை விட இதுதான் செம்ம வைரல்!”… கேப்டன் கூல்-ஓட பாப்கார்ன் மொமன்ட்.. வைரலாகும் கியூட் வீடியோ..!!!

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் வந்து கண்டு ரசித்தார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், மைதானத்தில்…

Read more

இது டீம் இந்தியாவா? இல்ல மும்பை டீமா?”… இந்திய அணியில் நடக்கும் அரசியல் என்ன?.. ஸ்ரீகாந்த் விளாசல் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணியில் மும்பை வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக பிசிசிஐ-யின் முன்னாள் தலைமை தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து தனது யூடியூப் சேனலில் கருத்து…

Read more

“இது கிரிக்கெட் வாரியமா? இல்ல கொள்ளைக்காரங்களா?”… பாகிஸ்தான் பிசிபி மீது பகீர் கிளப்பிய எம்.எல்.சி உரிமையாளர்கள்..!!!

வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்கும் தனது நாட்டு வீரர்களுக்கு ‘நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்’  வழங்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையற்ற வகையில் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் உரிமையாளர்கள், பிசிபி நிர்வாகத்தின் மீது இத்தகைய தீவிரக்…

Read more

முதுமையிலும் குறையாத மாஸ் கம்பீரம்…! 30 கிலோ எடையை தூக்கும் 79 வயது தாத்தா… சோசியல் மீடியாவில் செம வைரல்…!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவர், தனது தள்ளாத வயதிலும் யாரிடமும் கையேந்தாமல், சுமார் 30 கிலோ எடையுள்ள பாரத்தைச் சுமந்து உழைத்து வரும் உன்னதமான சுயமரியாதை நாடகம் தற்போது ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்துள்ளது. முதுமையின் காரணமாக…

Read more

“அலர்ட்…. இனி கார்ப்பரேட் உலகில் மனிதர்களுக்குப் பஞ்சமா….?” அடுத்த 10 ஆண்டுகளில் ஏஐ ஆக்கிரமிக்கப் போகும் 5 ஆபத்தான துறைகள்…. வெளியான பகீர் டேட்டா….!!!

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், உரிய நேரத்தில் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் ஏஐ தொழில்நுட்பம் லட்சக்கணக்கான மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்று 15 நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் கூகுளின் முன்னாள்…

Read more

“இந்துக்களுக்கு மட்டுமா?”.. வரலாற்று கோட்டையில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர்.. வனத்துறை அதிரடி நடவடிக்கை..!!!!

புனேவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்ககாட் கோட்டையில், இஸ்லாமியர்கள் நுழையத் தடை விதிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதாகை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பதாகையில், “இந்தக் கோட்டை இந்துக்களுக்குச் சொந்தமானது;…

Read more

“என் புருஷன்கிட்ட இதைப்பத்தி பேசவே இல்ல…. அவங்களோட ஆசைக்கு என் சுயமரியாதை ஒரு கேடா….?” யுபிஎஸ்சி மாதிரி நேர்காணலில் தேர்வரை அதிர வைத்த விசித்திரக் கேள்வி…. தேர்வர் கொடுத்த நறுக் பதிலடி….!!

இந்தியாவிலேயே மிகவும் கடினமான மற்றும் சவாலான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வின் நேர்காணலில், “திருமணத்திற்குப் பிறகு முக்காடு அணியச் சொன்னால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்ட அசாத்தியமான கேள்விக்குத் தேர்வர் ஒருவர் பயமின்றித் துணிச்சலாகப் பதிலளித்த வீடியோ…

Read more

“கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?”… இணையத்தையே மிரள வைத்த பெண்ணின் அந்த ஒரு போஸ்ட்… பின்னணியில் இதுதான் கதையா?

கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம் பெண், தனது அழகான நீண்ட கூந்தலை மொட்டையடித்துக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது திருமணத்தைத் தவிர்க்கவே மொட்டையடித்துக் கொண்டதாக அவர் பதிவிட்ட கருத்து, இணையவாசிகள் மத்தியில் விவாதங்களையும், விமர்சனங்களையும்…

Read more

“அடேய்… பணம் முக்கியம்தான்.. ஆனா அதுவே வாழ்க்கையா ஆயிட முடியாது….!” லட்சக்கணக்கில் சம்பாதித்தும் நிம்மதி இல்லாத ஐடி ஊழியர்கள்…. மலைக்கிராமத்து வாழ்க்கையைப் பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்….!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அதிக சம்பளம் தரும் வேலை மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை நோக்கி இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், “வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் இருந்தும் பெருநகரங்களில் நிம்மதி இல்லை” என்று ஐஐடி முன்னாள் மாணவரான அர்ஜவ் மோடி என்பவர்…

Read more

பரபரப்பான மேட்ச்…! ஷூ லேஸை கட்டுவதற்காக கீழே குனிந்த இளம் வேகபந்து வீச்சாளர்… அடுத்த நொடியே உயிர் போன பயங்கரம்.. பதற வைக்கும் காணொளி…!!

ஜம்மு-காஷ்மீரின் கண்டோஹ் பகுதியில் உள்ள தலோரன் விளையாட்டு மைதானத்தில் ‘பல்லேசா செனாப் பிரீமியர் லீக்’  டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘பாட்ஷா 11 பல்லேசா’ மற்றும் ‘ஒய்.சி.சி ஜிம்கானா கிஷ்த்வார்’ ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஒரு …

Read more

“குடிச்சா கல்லீரல் காலி!”… 2.3 கோடி லிட்டர் போலியான பால் விநியோகம்.. கலப்படப் பால் விவகாரத்தில் டாக்டர்கள் கொடுத்த அதிர்ச்சி வார்னிங்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் டிடர்ஜென்ட் மற்றும் பாமாயில் கலந்து சுமார் 2.3 கோடி லிட்டர் போலியான பால் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உணவில் கலக்கக்கூடாத ஆபத்தான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த விஷப்…

Read more

ஒரு பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதும், டிரெஸ்ஸை கழட்டுவதும் பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல… “இது மானபங்கம்தான்”… உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு…!!

பெண்ணின் மார்பை பிடித்து அழுத்துவதோ அல்லது அவளது கீழ் ஆடையை கழற்ற முயல்வதோ ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’  ஆகாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகைப்பட ஸ்டூடியோ…

Read more

“140, 1600-ல நம்பர் தொடங்குதா….?” மொபைல் யூசர்களுக்கு வந்த திடீர் அலர்ட்…‌. மத்திய அரசிடம் கூடுதல் அதிகாரம் கேட்ட ட்ராய்…. ட்ரூகாலர் நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி….!!

இந்திய மொபைல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ட்ரூகாலர் போன்ற செயலிகளில் இனிமேல் 140 மற்றும் 1600 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு ‘ஸ்பேம்’ எச்சரிக்கை காட்டப்படாது என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளது ஒட்டுமொத்த மொபைல் பயனர்கள்…

Read more

மெலோனிக்கு கூட குறியா..! “ட்ரம்ப் முதல் நெதன்யாகு வரை”… உலகத் தலைவர்களை தீர்த்து கட்ட ஹிட் லிஸ்ட்… ஈரானின் பகீர் பிளான்..? பரபரப்பில் உலக நாடுகள்..!

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, மார்ச் 8-ம் தேதி அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார்.…

Read more

48 மணி நேரம் தான் கெடு…! மன்னிப்பு கேளுங்க இல்லனா ரூ.50 போடி கட்டுங்க… செக் வைத்த அன்பில் மகேஷ்… முக்கிய வழக்கில் லீகல் ஆக்சன்…!!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும், தடையில்லா சான்றிதழ் கொடுப்பதிலும் பெருமளவில் லஞ்சம் வாங்கப்பட்டதாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் ஒரு வெடிகுண்டைப் தூக்கிப் போட்டது. இந்த லஞ்சப் புகாரில் தனது பெயரும் தேவையின்றி தொடர்புபடுத்திப் பேசப்பட்டதால் கடும்…

Read more

“ஷாப்பிங் பண்ணா காதல் கிடைக்குமா?”… சூப்பர் மார்க்கெட் கடையின் அந்த அதிரடி ஐடியா இதுதான்… குவியும் இளைஞர்கள்..!!!

பின்லாந்து நாட்டின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், காதலன் அல்லது காதலி இல்லாத இளைஞர்களுக்காக பிரத்யேகமாக ‘பிங்க்’ நிற ஷாப்பிங் கூடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் கருப்பு நிறக் கூடைகளுக்கு மாறாக, இந்த பிங்க் நிறக் கூடைகள், தாங்கள் துணையைத்…

Read more

விஜய் ப்ரோ நீங்க ஹீரோ இல்ல ஜீரோ தான்…! “தவெகவின் 60 நாள் ஆட்சியில் 4 மரணங்கள்”… சாரி வேணாம் நீதி வேண்டும்னு நீங்க அன்னைக்கு சொன்னத மறந்துட்டீங்களா..? பொளந்து கட்டிய திமுக..!

திமுக வழக்கறிஞரின் செயலாளர் பரந்தாமன் என்று நாகர்கோவிலில் சபரி பர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் போலீஸ்காவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது, அஜித் குமார் உயிரிழுந்தபோது அன்றைய தினம் முதல்வராக இருந்த ஸ்டாலின்…

Read more

தவெக நிர்வாகிக்கு ஒரு சட்டம், சாமானியனுக்கு ஒரு சட்டமா..? மாற்றுத்திறனாளினு கூட பார்க்காமல் அடித்தே கொன்னுட்டாங்க… கொந்தளித்த உதயநிதி… சிஎம் விஜய்க்கு சரமாரி கேள்வி..!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது,…

Read more

முதலமைச்சர் விஜய் தான் களவாணி…! “அதிமுக எம்எல்ஏக்களை திருடுறாரு”.. எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்… சரமாரி பதிலடி..!!

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கரூர் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், அ.தி.மு.க.வின்…

Read more

“287 கோடி ரூபாய்க்கு ஒரு எலும்புக்கூடா?”… 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு… ஆடிப்போன ஆய்வாளர்கள்..!!!

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, சுமார் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ‘கஸ்’  என்று அழைக்கப்படும் டி. ரெக்ஸ் டைனோசரின் எலும்புக்கூடு, சுமார் 287 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டி. ரெக்ஸ் எலும்புக்கூடுகளில்,…

Read more

நான் கேட்டது கருப்பு..! ஆனால் தந்தது வெள்ளை… ஷூவால் அமேசானுக்கு விழுந்த அடி… ரூ.12,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு… நடந்தது என்ன..?

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் நாம் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள் வருவதும், அதைத் திருப்பி அனுப்பிய பிறகு பணம் திரும்பக் கிடைக்காமல் இழுத்தடிப்பதும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயமாகும். இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த…

Read more

பிரிட்ஜுக்குள் உருவான பனி சிவலிங்கம்..! “வீட்டுக்கு குவியும் மக்கள்”… ஃப்ரீசரில் மினி பூஜை அறை… வைரலாகும் விசித்திர வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டில், குளிர்சாதனப் பெட்டியின்  டீப் ஃபிரீசருக்குள்  பனிக்கட்டி இயற்கையாகவே சிவலிங்க வடிவில் உருவாகியிருப்பதாக அந்த குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து,…

Read more

“வியூஸ், லைக்ஸ் இருந்தா போதுமா?!” – ஆக்சிஜன் பெட்ல கணவன்… அசால்ட்டா வீடியோ எடுத்த பெண்…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்களின் மீதான மோகம் மனிதர்களின் உணர்வுகளையும், மனிதாபிமானத்தையும் எந்த அளவிற்கு மழுங்கடித்துள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் கணவர் ஒருவர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்…

Read more

“இனிமேல் இப்படி நடந்தா விளைவுகள் மோசமாக இருக்கும்!”… பொதுவெளியில் ஆபாசமாகப் பேசியவருக்கு நடிகை கொடுத்த அடி… வைரலாகும் அதிரடி வீடியோ..!!!!

மும்பையில் நடைபெற்ற ஆடை பிராண்ட் ஒன்றின் அறிமுக விழாவில், நடிகை ஜரீன் கான் தன்னிடம் தவறான கண்ணோட்டத்தில் நடந்துகொண்ட நபர் ஒருவரைத் துணிச்சலாகக் கண்டித்து, அந்த இடத்திலேயே காட்டமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். டெனிம் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்துக்கொண்டிருந்த ஜரீன்…

Read more

கோழி பிரியாணி குவாட்டர் கொடுத்து கூடிய பஞ்சாயத்து”.. சில நூறு ரூபாய் கொடுத்து… “3 வயசு சிறுமி பலாத்காரத்தை ஊரே ஒன்று சேர்ந்து மூடி மறைத்த பயங்கரம்”….!!

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் மனிதாபிமானத்தையே உலுக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், வெறும் 3 வயது மதிக்கத்தக்க பிஞ்சுப் பெண் குழந்தை ஒன்றிற்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராகச்…

Read more

Other Story