“டேட்டாக்களை உடனே ரெடி பண்ணுங்க!”… தவெக மாவட்ட நிர்வாகிகளுக்குப் பறந்த உத்தரவு.. விரைவில் கல்வி விருது விழா..!!!

தமிழகக் கல்வித் துறையில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கல்வி விருது வழங்கும் விழா 4-வது ஆண்டாக விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு…

Read more

“புருஷன்னு இரக்கம் இல்ல… கல்யாணமான 4 மாசத்துல இப்படியா?”.. அண்ணி மீது ஆசையால் அண்ணனுக்கு செய்த கொடூரம்.. பிரேதப் பரிசோதனையில் வெளியான பயங்கரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சுல்தான்புரா பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தால் அமித் என்ற வாலிபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 19, 2026 அன்று அமித்துக்கும் குஷி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.…

Read more

“சாதாரண முழங்கால் வலிதானேன்னு அசால்ட்டா விட்டது!”.. கிரிக்கெட் வீரர் ரிப்போர்ட்டைப் பார்த்து மிரண்டு போன டாக்டர்கள்… வினோத அவல சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த 31 வயது கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு, சமீபத்தில் விளையாடும் போது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காகச் சென்ற போதுதான், ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது.…

Read more

“என் புள்ளைங்க அழுகுது!”.. மகள்களுக்காக லேடீஸ் டாய்லெட் சென்ற அப்பா.. கடையை விட்டு துரத்தப்பட்ட பரபரப்பு வீடியோ..!!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சேர்ந்த டைலர் பிராட்ஸ்கி என்ற தந்தை, தனது இரண்டு சிறு மகள்களுடன் கார் பயணம் மேற்கொண்ட போது, அலபாமா என்ற இடத்தில் உள்ள எரிபொருள் நிலைய கழிவறைக்குச் சென்றுள்ளார். ஆண்கள் கழிவறை மிகவும் அழுக்காகவும், பெரிய ஆண்கள்…

Read more

“உயிரை காப்பாத்துனா கிடைத்த பரிசு இதானா?”.. உதவி செய்த பெண்ணிடமே ரசிகரின் சில்மிஷ வேலை.. அலறியடித்து ஓடிய பெண்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

பல தசாப்தங்களுக்குப் பிறகு நியூயார்க் நிக்ஸ் (New York Knicks) அணி NBA சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதை அடுத்து, அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பிரமாண்டமான கொண்டாட்டப் பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட இந்த விழாவில், எதிர்பாராத விதமாக ரசிகர் ஒருவர்…

Read more

“வாயால சொல்லத் தெரியாதா.. எதுக்குத் தொடுறீங்க?”.. 84 வயது இயக்குனர் மேடையிலேயே நடிகைகளிடம் செய்த காரியம்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!!!

தெலுங்குத் திரையுலகில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், கல்யாண்ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை மற்றும் முஹுரத் ஷாட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் முதல் கிளாப் அடிக்க, இந்தத் தொடக்கக்…

Read more

“பார்த்ததை சொல்ல முடியல.!.ரூ. 40 லட்சம் வாங்கிட்டு வாய மூடனுமா!”.. ஆன்லைன் ஆப்பில் 12 வயது சிறுமியை வைத்து அசிங்கமான தொழில் செய்த பக்கத்து வீட்டு பெண்.. அம்பலமான கொடூர சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 12 வயது சிறுமி ஒருவர் தனது பக்கத்து வீட்டுப் பெண் மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. அந்தப் பெண் சிறுமியைத் தனது வீட்டிற்கு அடிக்கடி வரவழைத்து, ஆன்லைன் லைவ் வீடியோ…

Read more

“ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையே!”… முதலமைச்சர் விஜய்யை நோக்கி அண்ணாமலை எழுப்பியுள்ள பகீர் குற்றச்சாட்டு..!!!

தவெக அரசுக்கு எதிராகப் அண்ணாமலை மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் ஒரு பெரும் மாற்றத்தை விரும்பி விஜய் தலைமையிலான தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது…

Read more

“சிக்னல்ல கோளாறு இல்ல, அப்புறம் ஏன் ரயில் நின்னுச்சு?”.. போலீசாரையே அலறவிட்ட ஆட்டோ டிரைவரின் பலே கொள்ளை பிளான்.. சென்னையில் இரவில் பகீர் சம்பவம்..!!!

சென்னை காட்டாங்கொளத்தூர் – பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 15-ஆம் தேதி இரவு, சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. ரயில் நின்ற சற்று நேரத்தில் மீண்டும் மெதுவாகப் புறப்பட்ட போது, தூத்துக்குடியைச் சேர்ந்த அசுதா…

Read more

“முதல்வரின் ஆஸ்தான கேமராமேனுக்குக் கிடைத்த அரசுப் பதவி!”.. கோலிவுட்டை வியக்க வைத்த தவெக அரசின் புதிய நியமனம்.. குவியும் வாழ்த்துக்கள்..!!!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு, தமிழ் சினிமா உலகினரைக் கவரும் வகையிலான ஒரு மிக முக்கிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் மிக நெருங்கிய மற்றும் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா, தமிழ்நாடு அரசின் மதிப்புமிக்க ‘எம்.ஜி.ஆர். திரைப்படம்…

Read more

  • June 19, 2026
“கோயில்ல போயி நம்ம முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பூசம் நட்சத்திரம், கடக ராசின்னு சொல்லி அர்ச்சனை பண்ணிடுங்க !” தேவையில்லாத ஆடம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்காதீங்க.. அப்புறம்.. தவெக அமைச்சர் தமிழன் பார்த்திபன் வெளியிட்ட விசித்திர வேண்டுகோள்..!!

“கோயில்ல போயி நம்ம முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பூசம் நட்சத்திரம், கடக ராசின்னு சொல்லி அர்ச்சனை பண்ணிடுங்க, பேனர் வச்சு காசை வீணாக்காதீங்க !” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தவெக தொண்டர்களுக்கு விடுத்துள்ள விசித்திரமான  வேண்டுகோள்…

Read more

“அடக்கடவுளே! இந்தநிலைமை வரக்கூடாது!”… பெண் அஸ்தியில் கிடந்த ஆபரேஷன் கத்தரிக்கோல்.. நர்ஸுகள் பார்த்த விபரீத பிரசவம்.. அரசு மருத்துவமனை அலட்சியத்தால் 2 உயிர்கள் பலி..!!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால், பிரசவத்திற்கு வந்த தாயும் அவரது பிறக்காதக் குழந்தையும் அடுத்தடுத்து மரணமடைந்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாவட்டத்தின் குண்டாலா மண்டலத்தைச் சேர்ந்த சட்லா வனஜா (21) என்ற…

Read more

“ரூ.246 கோடி பிளான் அவுட்!.. இதுதான் காரணமா?”… கோயில் திருமண மண்டப பணிக்கான அனுமதி திடீர் ரத்து… அறநிலையத்துறையின் அதிரடி ஆக்ஷன்..!!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 246 கோடி ரூபாய் பிரம்மாண்ட மதிப்பீட்டில் கட்டப்படவிருந்த பல்வேறு கோயில் திருமண மண்டபப் பணிகளுக்கான நிர்வாக அனுமதியை அறநிலையத்துறை தற்போது அதிரடியாக ரத்து செய்து…

Read more

“என் பொண்டாட்டி வந்தா போதும்!”… இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்… 2 குழந்தைகளைத் தவிக்கவிட்டு மனைவி செய்த செயல்.. ரூ.100 பத்திரத்தில் பகீர் ஒப்பந்தம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யும் பழக்கத்தால் ஒரு அழகான குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துள்ள விழிபிதுங்க வைக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தின் சாபர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முகுந்தி அகிர்வார் என்பவர், சமீபத்தில்…

Read more

“நீங்க சொல்றத வச்சு நான் எதுவும் பேச முடியாது!”.. இன்னும் முழுசா பார்க்கல!…. விஜய்யின் தீர்மானத்திற்கு டி.கே. சிவக்குமார் கொடுத்த தந்திரமான பதிலடி..!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்குத் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அதுகுறித்து கர்நாடகா…

Read more

“விமர்சனங்களை தூக்கி வீசுங்கள்”.. தாலி கட்டுவது போல ராணுவ வீரரின் கழுத்தில் டிரம்ப் கட்டிய பாச முடிச்சு.. இணையத்தை உலுக்கும் நெகிழ்ச்சி காட்சி..!!

அமெரிக்காவின் மிக உயரிய ராணுவ விருதான ‘மெடல் ஆஃப் ஆனர்’ வழங்கும் விழாவில், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் நிக்கோலஸ் டாக்கரி என்பவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் அணிவித்தபோது எதிர்பாராத ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. இதனால் வெள்ளை…

Read more

“ஐயையோ.. நாம ஆசையா சாப்பிட்ட சமோசாவுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய துரோகமா?… கால்களால் மாவு பிசையும் கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!!

உணவுப் பிரியர்களின் ஃபேவரிட் ஸ்நாக்ஸான சமோசா மற்றும் கச்சோரி தயாரிப்பில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தின்பண்டங்கள் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் மைதா மாவை, நபர் ஒருவர் தனது கால்களால் கொடூரமாக மிதித்து பிசையும்…

Read more

“நானும், இத்தாலியும் யாரிடமும் கெஞ்சும் பழக்கம் கிடையாது!”… டிரம்ப்க்கு பிரதமர் மெலோனி கொடுத்த நெத்தியடிப் பதில்.. சர்வதேச அரங்கில் வெடித்த மோதல்..!!!!

பிரான்சில் நடந்த ஜி-7 மாநாட்டின் போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கெஞ்சிப் போட்டோ எடுத்ததாக டிரம்ப் கொளுத்திப் போட்ட விவகாரம், தற்போது அமெரிக்கா – இத்தாலி இடையே மிகப்பெரிய தூதரகப் போராக வெடித்துள்ளது. இத்தாலியின்…

Read more

“பெற்ற மகள்களைக் கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ?”.. தந்தை செய்த அந்த ஒரு காரியம்.. ஒட்டுமொத்தமாக முடிந்த குடும்பம்… பகீர் உண்மை..!!!

ஆந்திரப்பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டம் உய்யாலவாடா மண்டலம் துடுமுலதின்னே கிராமத்தில், ஒரு தந்தை தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர் தனது…

Read more

“பாகிஸ்தானை ஓரங்கட்டிவிட்டு ஈரான் உடன் ரகசிய ஒப்பந்தம் போட்ட டிரம்ப்!’.. சுவிட்சர்லாந்து போக முடியாமல் தவித்த ஷெபாஸ் ஷெரீப்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதலில் சமரசம் செய்யப் போவதாகக் கிளம்பிய பாகிஸ்தானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வழக்கமான அதிரடி பாணியில் பெரிய ஆப்பு வைத்துள்ளார். அமெரிக்கா-ஈரான் மோதலில் பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்பட்டு, சுவிட்சர்லாந்தில் நடக்கும் அதிகாரப்பூர்வ…

Read more

“தோல் நோயைக் கிண்டல் செஞ்சாங்க!”… கணவனின் குமுறலை ஏற்று விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றம்… ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் பறிபோன திருமண வாழ்க்கை..!!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் உள்ள குடும்ப நீதிமன்றம், திருமண உறவு மற்றும் விவாகரத்து தொடர்பாக மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் துணையின் மீது சுமத்தப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள் மன ரீதியான கொடுமையாகக் (Mental Cruelty) கருதப்படும்…

Read more

“அய்யோ என்னாச்சுன்னே தெரியல..” மயங்கிய நிலையில் நிர்வாணமாய் விழித்த 19 வயது வாலிபர்.. நடுங்கும் காவல்துறை.. பகீர் சம்பவம்..!!!

ஹாங்காங்கில் மதுபோதையில் இருந்த 4 ஆண்களைச் சொகுசு விடுதிகள் மற்றும் படிக்கட்டுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 36 வயது நபர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கடந்த 2025 ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஜூன்…

Read more

இனிமே டச் ஸ்கிரீன் போன் வச்சிருந்தா அவ்வளவுதான்.. “அதை உடனே உடைச்சுடுங்க”.. தாலிபான் பிறப்பித்த ரகசிய உத்தரவு… றினால் காத்திருக்கும் கொடூர தண்டனை..!!!

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசு, அங்குள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய மற்றும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் படி, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் இனி மொபைல் போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை…

Read more

அலறியடித்து ஓடிய மகன்.. ஷாக் கொடுத்த அப்பா.. கிளீன் ஷேவ் செய்த வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்.. நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ…!!!

ஒரு இளைஞன் தனது தாடியை முழுமையாக சவரம் செய்துவிட்டு, அதற்கு தன் தந்தையின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது என்று பார்க்கச் சென்றபோது நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பற்றிய தொகுப்பு இதோ, கிளீன் ஷேவ் செய்த இளைஞன்; தர்ம அடி கொடுத்த தந்தை!…

Read more

“நியூயார்க் தோத்துடுச்சு”.. மெட்ரோவுக்குள் இந்தியப் பெண்களின் பாதுகாப்பைப் பார்த்து மிரண்டு போன வெளிநாட்டுப் பயணி.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான லிஸ் என்பவர் முதன்முறையாக மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மும்பையின் கடுமையான வெயிலுக்கு மத்தியில், மெட்ரோ ரயிலின் உள்ளே இருந்த குளிர்ச்சியான ஏசிவசதி அவருக்குப் பெரும் நிம்மதியை…

Read more

“வீடே நெருப்பு வளையம் போல கொதிக்குது”.. நள்ளிரவில் அரங்கேறிய விசித்திரம்.. கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்.. பகீர் பின்னணி..!!

மும்பையில் நிலவி வரும் கடுமையான வெயிலின் காரணமாக, இரவிலும் வீடுகளில் தாங்க முடியாத புழுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் நிம்மதியான தூக்கத்திற்காக வெர்சோவா கடற்கரையில் குவிந்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ஜூன் மாதம் முடியப் போகும்…

Read more

Breaking: கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்தது மோசடி வழக்கு.. கவுன்சிலர், பிஏ என அடுத்தடுத்து சிக்கிய விஐபிகள் – சென்னையில் பரபரப்பு..!!!

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகனும், தனியார் நிறுவன நிர்வாக இயக்குநருமான சித்தார்த் மீது சென்னை அண்ணாநகர் காவல் துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த 2024-ஆம் ஆண்டு அன்புக்கரசு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

Read more

  • June 19, 2026
“அவங்க சொன்ன அந்த விசித்திரமான யோசனையை நாங்க அப்படியே முகத்துல அடிச்ச மாதிரி நிராகரிச்சுட்டோம் !”.. கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸுக்கு வந்து திமுக தூதுவர்கள் பேசிய அந்தப் பகீர் விஷயம்..!!

“அதிமுகவோட சேர்ந்துகிட்டு ஆட்சியமைக்க நாங்க ரெடியா இருக்கோம்னு திமுக எங்ககிட்ட வந்து ஆதரவு கேட்டப்போ நாங்க அப்படியே அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டோம், இது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் !” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) வெளியிட்டுள்ள தற்போதைய பரபரப்பு அறிக்கை…

Read more

“எங்க மிஸ் வயித்துல பாப்பா வச்சுக்கிட்டு தரையில உட்கார முடியாம ரொம்பக் கஷ்டப்பட்டாங்க, அதான் ஓடிப்போய் அந்த நாற்காலியைத் தூக்கிட்டு வந்தேன் !” கிண்டர்கார்டன் பள்ளியில் கிடுகிடுத்த மாபெரும் பேரன்பு சம்பவம்..!!

“கிண்டர்கார்டன் பள்ளி ஒன்றில் பயிலும் சிறுமி, தனது கர்ப்பிணி ஆசிரியை தரையில் அமர சிரமப்படுவதைக் கண்டு எவ்வித தயக்கமும் இன்றி ஓடிச்சென்று நாற்காலி எடுத்து வந்து உதவிய நெகிழ்ச்சியான காட்சி இணையத்தில் வெளியாகி உலகளாவிய பயனர்களின் இதயங்களை வென்றுள்ளது.” சமூக ஊடகங்களில்…

Read more

“ஐயோ அம்மா காப்பாத்துங்க..” மரணத்தின் விளிம்பில் 45 விநாடிகள்.. நடுவானில் தலைகீழாக தொங்கிய நண்பர்கள்.. ஒரு திக் திக் சவாரி வீடியோ..!!!

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தில், இரண்டு நண்பர்கள் மேற்கொண்ட 45 விநாடிகள் கொண்ட ஒரு அட்வென்ச்சர் ரைடு மரணத்தின் விளிம்பிற்கே அழைத்துச் சென்று பின்னர் நூலிழையில் உயிர் பிழைக்க வைத்த ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் காலன்…

Read more

“இது நம்ம ஊரு கிட்டி புல் விளையாட்டு மாதிரியே இருக்குதே!”.. ஸ்பெயினின் ‘பில்லார்டா’ வீடியோவை பார்த்துவிட்டு ஏக்கத்தில் உருகும் இந்திய நெட்டிசன்கள்..!!

ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ‘பில்லார்டா’ இந்தியாவின் பல நூற்றாண்டு கால பழமையான கிராமிய விளையாட்டான ‘கிட்டிப் புள்ளை’ போன்றே அச்சு அசலாக ஒத்திருக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.” இணையத்தில் பரவி வரும் அந்த…

Read more

“காதல் திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்ட தந்தை.. ஆத்திரத்தில் கழுத்தை குறிவைத்து 8 முறை வெட்டி சாய்த்த கொடூர பாவி.. உறைந்துபோன போலீஸ்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு கிராமத்தில், தனது தந்தையின் கொடூரக் கொலைக்குக் காரணமான இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் கடந்த சில நாட்களாகவே தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு அந்த இளைஞன் தனது தந்தையிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளான்.…

Read more

“எங்க பவரை இன்னும் நீங்க பாக்கல”.. நாற்றமெடுத்த நதிக்கு மறுவாழ்வு கொடுத்த ரியல் ஹீரோக்கள்.. ஒட்டுமொத்த தேசமும் சல்யூட் அடிக்கும் அசாத்திய சாதனை..!!

இந்தியாவின் உண்மையான ஜென் ஜி தலைமுறையினர் என்று போற்றப்படும் ஒரு இளைஞர் குழு, கடந்த 50 நாட்களில் ஒரு மாசடைந்த, அழுக்கான நதியை முற்றிலும் சுத்தம் செய்து அதன் தோற்றத்தையே மாற்றியமைத்துள்ளனர். இந்த இளைஞர்களின் அசாத்தியமான முயற்சியும், அர்ப்பணிப்பும் தற்பொழுது சமூக…

Read more

“இந்தியர்கள் தான் உலகத்துலேயே மிகச் சிறந்த அன்பான மனிதர்கள்!”.. தனியா டிராவல் பண்ணப்போ எனக்கு நடந்த சம்பவங்கள்.. நெகிழ்ச்சியோடு பகிர்ந்த வெளிநாட்டுப் பெண் பயணி..!!

“இந்தியாவில் தனியாகப் பயணம் செய்து வரும் பேஜ் என்ற வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி, தான் சந்தித்த மனிதர்களிலேயே இந்தியர்கள் தான் ‘மிகச்சிறந்த விருந்தோம்பல்’ பண்பு கொண்டவர்கள் என்று பாராட்டி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி!” தற்போது சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும்…

Read more

MP-யின் நெஞ்சில் ஏறி நடனமாடிய கொடூரம்… 19 ஆண்டுகள் கழித்து துப்பாக்கியோடு வந்து மண்டியிட்ட பெண் கமாண்டர்.. ஷாக் கொடுத்த கிளைமாக்ஸ்..!!!

19 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்து, அவரது நெஞ்சின் மீது ஏறி நடனமாடியதாகக் கூறப்படும் ‘புஷ்பா’ என்ற மாஓயிஸ்ட் பெண் கமாண்டர் சகுந்தலா மஹதோ இறுதியாக போலீசாரிடம் சரணடைந்துள்ளார். மேலும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக…

Read more

“வண்டியை எடுக்காதீங்க.. அப்படியே நில்லுங்க!”.. காருக்கு அடியில் இருந்த குட்டிப் பூனையைக் காப்பாற்றி அரவணைத்த காவலர்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

உத்தரகாண்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் மறைந்திருந்த சிறிய பூனைக்குட்டி ஒன்றை, காவல்துறை அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் கவனித்துப் பத்திரமாக மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரகாண்ட் காவல்துறை அதிகாரி முகமது இர்ஷாத், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த…

Read more

ஆற்றின் நடுவே நின்றுகொண்டு குரங்கிற்கு அல்வா கொடுக்க நினைத்த வாலிபர்.. ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து மரண அடி கொடுத்த விலங்கு… பகீர் பின்னணி..!!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆற்றின் நடுவே நின்றுகொண்டு ஒரு சிறுவன் கரையில் இருக்கும் குரங்கை வம்புக்கு இழுத்து வேடிக்கை பார்க்கிறான். தான் பாதுகாப்பாக தண்ணீரில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவன் செய்த குறும்புத்தனமும் கேலியும் அந்தக் குரங்கிற்கு கடும்…

Read more

“என்னது, நம்ம ஊர் கிராமத்துத் தொழில்நுட்பத்தைப் பார்த்து வாய் அடைத்துப் போன பிரான்ஸ் அதிபர்?… இந்தியாவிற்கு கிடைத்த வரலாற்றுப் பெருமை..!!!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் ஆகியோர் ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வெம்புவின் சுதேசி தொழில்நுட்பத்தை நேரில் பார்வையிட்டு பாராட்டியுள்ளனர். இந்த நிகழ்வு இந்திய தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மேலும் தங்களின் புதுமையான மற்றும்…

Read more

“பெத்து வளர்த்த பிள்ளைங்க முன்னாடியே இப்படியா?”.. மனைவியைக் கட்டிப்போட்டு அடித்து, சிறுநீர் குடிக்க வைத்த கணவனின் கொடூரம்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சொந்தக் குழந்தை கண் முன்னாடியே, கணவன் ஒருவன் தனது மனைவியைக் கயிற்றால் கட்டிப்போட்டு மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, அவருக்குப் பலவந்தமாகச் சிறுநீர் குடிக்க வைத்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகக் கோபத்தின்…

Read more

“என்னப்பா இது.. ரயில் பாத்ரூமில ரொம்ப நேரம் உள்ள என்ன பண்றீங்க..?” கதவைத் தட்டித் திறந்த பயணிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. ஓடும் ரயிலில் அரங்கேறிய வீடியோ..!!

“பீகார் ரயில் எக்ஸ்பிரஸின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், பயணச்சீட்டு இல்லாத நபர்கள் சிலர் பிடிபடாமல் இருக்க கழிப்பறைக்குள் ஒளிந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், நீண்ட நேரமாகப் பூட்டப்பட்டிருந்த கழிவறை கதவைத் தட்டித்…

Read more

“ஆட்சி மாறினாலும் மாறாத அவல நிலை!”.. தவெக அரசுக்கு எதிராகச் சோசியல் மீடியாவில் பொங்கி எழும் அதிமுக ஐடி விங்..!!!

சட்டமன்றக் கூட்டத்தொடரின் நேரலை (Live Telecast) ஒளிபரப்பு விவகாரத்தில், புதிய தவெக அரசுக்கு எதிராக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துச் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின்…

Read more

“பணம் முக்கியமா.. பாசம் முக்கியமா?”.. பெற்ற மகனைக் கொன்றுவிட்டுத் தாய் தற்கொலை.. வெளிநாடு செல்ல வற்புறுத்தியதால் நேர்ந்த பயங்கரம்..!!!

வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பமில்லாததால், தனது இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றுவிட்டு இளம் தாய் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடும்ப வறுமை அல்லது கணவர் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தல்…

Read more

“வாயைத் திறக்க மாட்டேங்கிறாரே சிஎம்!”… சட்டமன்றத்தில் விஜய்யைச் சீண்டிய திமுக.. ஆதவ் அர்ஜுனா கொடுத்த பதிலடி..!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான தவெக இடையே கடுமையான காரசாரமான மோதல் வெடித்துள்ளது. சட்டமன்றத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை நோக்கி,…

Read more

“அப்போ பதவி தரல.. இப்போ கோபம் வருதா?”… கம்யூனிஸ்டுகள் மீது திமுக ஆதரவு அறிஞர்கள் கொதிப்பது ஏன்?.. சிபிஎம் பகிரங்க கேள்வி..!!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்குக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ள விவகாரம், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தவெக அரசுக்குச் சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPI(M)) ஆகிய இடதுசாரி கட்சிகள்…

Read more

“வெற்றி நமதே.. இணைந்து நிற்போம்!”.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நெகிழ்ந்து சொன்ன நன்றி..!!!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். ஸ்டாலினின் இந்த அன்பான வாழ்த்துக்குத் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் மனமார்ந்த…

Read more

“செத்துடலாம்னு தோணுச்சு.. ஆனா அவ தான் காப்பாத்துனா”.. திகார் ஜெயில் கொடுமைகளை உடைத்த உலகக்கோப்பை நாயகன் ஸ்ரீசாந்த்.. உருக வைக்கும் பின்னணி..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், உலகக் கோப்பையை வென்ற அணியின் வீரருமான எஸ். ஸ்ரீசாந்த், தனது வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டத்தில் தனது மனைவி புவனேஸ்வரி அளித்த ஆதரவைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். மேலும் கடந்த 2013 ஆம்…

Read more

“உடல் எடையைக் குறைக்கவே கம்பியால் அடித்தேன்!”.. சடலத்தைக் கடத்த முயன்றபோது சிக்கிய வாலிபன்.. நீதிமன்றத்தில் காதலன் கொடுத்த விசித்திர மரண வாக்குமூலம்..!!

ஹாங்காங்கில் தனது காதலியைக் கொலை செய்துவிட்டு சடலத்தை சக்கர பலகையில் வைத்துத் தெருவில் அப்புறப்படுத்த முயன்ற வழக்கில், 29 வயதான ங் கா-சிங் என்ற நபர் மீதான கொலை வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் …

Read more

“திமுக திட்டங்களை அட்லீ பாணியில் காப்பி அடிக்கிறீங்க!”.. திமுக எம்பி விவாதத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த ரிப்ளை..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தவெக அரசின் திட்டங்கள் குறித்து திமுக மற்றும் தவெக அமைச்சர்கள் இடையே சுவாரசியமான அட்லீ பாணி விவாதம் ஒன்று நடந்துள்ளது. கூட்டத்தொடரில் பேசிய திமுகவை சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “இயக்குநர் அட்லீ எப்படி…

Read more

“மறுபடியும் எக்ஸாமா?”… நீட் கொடுத்த மன அழுத்தத்தால் சேலத்தில் மாணவி தற்கொலை.. பெற்றோர்கள் கண்ணீர்..!!!

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மேலும் ஒரு இளம் மாணவி தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி, கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருந்தார்.…

Read more

கைக்கு வந்த பேட்.. கழுத்தை அறுத்த கத்தி.. ஒரு டாக்டரா இப்படி பண்ணுவாரு?.. ரத்தக் கறை படிந்த கொடூரம்.. கொலையில் அடுத்தடுத்து வெளிவரும் அதிரடி உண்மைகள்..!!!

டெல்லியில் வீட்டுப் பணிப்பெண்ணை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, “என்னைத் தூக்கிலிடுங்கள்” என்று காவல்துறையிடம் சரணடைந்த மருத்துவரைப் பற்றிய வழக்கு தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும், பணிப்பெண்ணுடன்…

Read more

Other Story