2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது கைது சம்பவம் பற்றி டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவில் மற்றுமொரு சோகமான நாள் என்றும் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!
Related Posts
அடக்கொடுமையே..! “ஆண்கள் பாவம்”… நீளமாக தாடி வளர்க்கலன்னு கைது செய்த தலிபான்… கண்டிப்பா இந்த ரூல்ஸை கடைபிடிக்கணுமாம்…!!
தாலிபான் அரசு ஆஃப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமல்படுத்திய ஒழுக்கச்சட்டங்களின் கீழ், தற்போது ரமலான் மாதத்தின்போது தொழுகைக்கு வராத ஆண்கள் மற்றும் தலைமுடி விதிகளை மீறியவர்கள் உள்ளிட்ட பலரை தாலிபானின் ஒழுக்கப்போலீசார் கைது செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை தெரிவித்துள்ளது. இச்சட்டங்கள்…
Read more“தத்தெடுத்த குழந்தை தானே”… அதுவும் 100-க்கும் மேல்… ஒரு குரங்குக்காக பெண் செஞ்ச கொடூரம்… பள்ளி நிர்வாகியால் வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!
அமெரிக்காவின் மிசூரி மாநிலம் வின்ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண் ஒருவர், தன்னுடன் வசித்த தத்தெடுத்த சிறுமியை ஒரு குரங்குக்காக டெக்சாஸ் மாநிலத்திற்கு பரிமாற்றம் செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் குழந்தை துன்புறுத்தல் மற்றும் அபாயத்திற்கு…
Read more