நாடு முழுவதும் மொபைல் போனில் எதிர்முனையில் இருந்து அழைப்பவரின் பெயரை காட்டும் வசதியை அளிக்குமாறு மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ உத்தரவிட்டுள்ளது. நிறுவனங்கள் பயன்படுத்தும் எண்கள் எனில் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள பெயர் திரையில் காட்டப்படும். விரைவில் இந்த சேவை அமலுக்கு வரவுள்ளது. தற்போது ட்ரூகாலர் செயலி இதுபோன்ற வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது