தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
IAS அதிகாரி வைத்த பார்ட்டி… மொத்தம் ரூ.1.22 லட்சம்… தனிநபர் மகிழ்ச்சிக்காக அரசு பணத்தை செலவு செய்வதா?… பாஜக எம்எல்ஏ கண்டனம்…!!!
ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஹோளி பார்டி விவகாரம் தற்போது அதிகார துறையையும், அரசியலையும் கலக்கியுள்ளது. ஓய்வு பெறும் நாளில் 6 மாதம் நீட்டிக்கப்பட்ட IAS அதிகாரி சக்ஸேனா, மார்ச் 14ஆம் தேதி ஹிமாச்சல் சுற்றுலா கழகத்தின் ஹோட்டல் ஹாலிடே ஹோம்-ல் ஹோளி…
Read more“அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசாதீங்க”… பொதுவெளி வார்த்தையை முக்கியம்… அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழகத்தில் சமீப காலமாக சில அமைச்சர்கள் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அதற்கு பெரும் கண்டனங்களும் வலுத்து வருகிறது. அதாவது அமைச்சர் துரைமுருகன் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அமைச்சர்…
Read more