தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கிறதா? மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளார்களா? என்பதை கண்காணிக்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதை கட்டாயம் செய்யவும்…. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு…!!!
Related Posts
“எடப்பாடி பழனிச்சாமியை பணிய வைக்க அதை ஆயுதமாக்கிய பாஜக”… ஊழலை வைத்து தான் கூட்டணி பேரம்… ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றசாட்டு…!!
உள்துறை மந்திரி அமித்ஷா திமுகவை விமர்சித்ததற்கு தற்போது ஆர்.எஸ் பாரதி பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ‘’திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி…
Read more“தமிழகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி போராட்டம்”… அதிரடியாக அறிவித்த இபிஎஸ்… ஏன், எப்போது தெரியுமா…?
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிய நிலையில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நீட் தொடர்பாக அனைத்து கட்சி…
Read more