பழம்பெரும் இந்திய கால்பந்து வீரர் பூபிந்தர் சிங் ராவத் (85) காலமானார். உடல் நலக்குறைவால் இவர் உயிரிழந்ததை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர் 1960 மற்றும் 1970களில் ஃபாஸ் விங்கிராக அறியப்பட்டார். 1969 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற மெர்டேகா போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். மிகவும் பிரபலமான கால்பந்து வீரரான இவருடைய மறைவுக்கு கால்பந்து வீரர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய கால்பந்து வீரர் பூபிந்தர் சிங் ராவத் காலமானார்… இரங்கல்…!!!
Related Posts
ஷாக் அடித்து உயிருக்கு போராடிய நபர்… ஒன்றை செருப்பால் உயிரை காப்பாற்றிய நண்பர்… வைரல் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் விபத்துக்கள் என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து உயிரைப் பறித்து விடுகின்றது. ஆனால் இவ்வாறு விபத்தை சந்திக்கும்போது பாதிக்கப்படும் நபருக்கு அருகில் இருக்கக்கூடிய நபர் எப்போதும் தூதானமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் உயிர் சேதம் எதுவும் ஏற்படாதவாறு தப்பிக்க…
Read moreநண்பரின் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்… பீர் குடிப்பதில் ஏற்பட்ட தகராறு… மாடியில் இருந்து தள்ளி விட்டதில் இளைஞர் பலி…!!!
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உலாஸ் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 27ஆம் தனது 23 வது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். நிலேஷ் என்ற நண்பரின் வீட்டின் நான்காவது மாடியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. அப்போது பீர் குடிப்பது…
Read more