தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றும் கீழடியை பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் வந்து மக்கள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதில் செவ்வாய்க்கிழமை விடப்படும் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்கள் நேரம் மாலை ஒரு மணி நேரம் அதாவது 7 மணி வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் செவ்வாய்க்கிழமை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு..!!!
Related Posts
“தாயில்லா புலிக்குட்டிக்கு பாலூட்டினேன்”… இதுதான் என் வாழ்க்கையின் பெஸ்ட் புகைப்படம்… செல்லூர் ராஜு உருக்கம்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தற்போது புலிக்குட்டிக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு நான் எடுத்த புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இதுதான். நான் எடுத்த போட்டக்களில் எனக்கு…
Read moreTVK-ன்னு கத்தியது என் காதில் டீ விற்கன்னு கேட்டுச்சு… “2026-ல் டீ தான் விற்கப் போறாங்க”… நடிகர் விஜயை கலாய்த்து தள்ளிய திண்டுக்கல் லியோனி..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் ஒரு பேச்சாளராகவும் நடிகராகவும் இருக்கும் நிலையில் திமுக கட்சியின் ஆதரவாளர் என்பதால் தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற…
Read more