மருத்துவர்கள் யாருக்கும் புரியாமல் மருந்து சீட்டுகளை கையால் எழுத கூடாது என்று ஒடிசா நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மருந்து சீட்டு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை கையால் எழுதுவதால் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது. இதனால் மருந்து சீட்டு மற்றும் மருத்துவ அறிக்கையை கையால் எழுதுவதை தவிர்த்து கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.