தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஏவுதல் மையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1500 ஏக்கரில் இந்த பூங்காவனது அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டிட்கோ நிறுவனம் இஸ்ரோவோடு ஒப்பந்தம் செய்துள்ளது .

இந்தியாவில் தற்போது நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் வங்காள விரிவா கடற்கரையில் ராக்கெட் ஏவுதலும் மட்டுமே இருக்கிறது . இதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.