எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள்…. ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி…!!
Related Posts
நடுரோட்டில் தம்பதி மீது கொடூரத் தாக்குதல்… ஒருத்தர் கூட காப்பாத்த வரல… சுத்தி நின்னு வீடியோ தான் எடுத்தாங்க… பெண் வேதனை… வீடியோ வைரல்..!!!
மஹாராஷ்டிராவின் புனே நகரத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 11 மணியளவில் பஷான் சர்கிள் பகுதியில், சாலையில் நடந்த ஒரு சாதாரண வாக்குவாதம், தம்பதியருக்கு அச்சுறுத்தலான அனுபவமாக மாறியது. அதாவது முகுந்த்நகர் பகுதியில் நண்பர்களுடன் இரவு உணவு முடித்துவிட்டு வீடு திரும்பிக்…
Read moreதம்பி இதெல்லாம் தப்பு டா…!! “லிப்டுக்குள் மாணவிக்கு லிப் டூ லிப் கிஸ்”… சிரித்துக் கொண்ட பார்த்த சிறுமி… படிக்கிற வயசுல இப்படியா..? வீடியோ வைரல்…!!!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தி உள்ளது. ‘Joker of India’ என்ற X -ல் ஏப்ரல் 21ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், ஒரு இளைஞரும், இரண்டு சிறுமிகளும் லிப்டுக்குள்…
Read more