தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 625 ரூபாய் வழங்கவும், 151 முதல் 200 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 195 ரூபாய் வழங்கவும், 91 முதல் 150 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 85 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. இவர்களுக்கு மட்டும் கிடையாது… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
FLASH: ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இனி ரூ.2000 கருணைத்தொகை…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!
தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார். இதனுடன், கிராம கோயில் பூசாரிகள்…
Read moreபோடு செம…! இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்…. வெளியான சூப்பர் தகவல்….!!
தமிழக சட்டமன்றத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் கீதா ஜீவன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000 உதவித் தொகை பெற்றாலும், அதே குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத்…
Read more