
ஒரு குழந்தை பாம்பை பொம்மை என்று நினைத்து விளையாடிய வீடியோவானது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தைக்கு முன்னால் ஒரு பெரிய ஆபத்தான நாகப்பாம்பு இருக்கிறது. பாம்பை பார்த்த குழந்தை அதனை பிடிக்க முயற்சி செய்கிறான். அதன்பின் அந்த பாம்பை பல முறை பிடித்து வைத்திருக்கிறான். இதனிடையே பாம்பு குழந்தையின் மேல் செல்கிறது. இதுகுறித்த வீடியோவில் பாம்பு சிறுவனை காயப்படுத்தியதாக தெரியவில்லை.
View this post on Instagram