
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி சமீபத்தில் இறைவன் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள நிலையில் instagram பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இந்த மேட்ச் சற்று டென்ஷனாக இருக்கும் நிலையில் இரண்டு கைகளிலும் ஐஸ்கிரீமை வைத்து குழந்தை போன்ற சாப்பிடும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த அவருடைய மனைவி ஆர்த்தி ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ்கிரீம் சாப்பிட இந்தியா பாகிஸ்தான் மேட்ச் ஒரு காரணம் என்று கண்டித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதனை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
View this post on Instagram