தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கின்றதா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘கட்டாயம் செய்யவும்’ … அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
FLASH: ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இனி ரூ.2000 கருணைத்தொகை…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!
தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார். இதனுடன், கிராம கோயில் பூசாரிகள்…
Read moreபோடு செம…! இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்…. வெளியான சூப்பர் தகவல்….!!
தமிழக சட்டமன்றத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் கீதா ஜீவன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000 உதவித் தொகை பெற்றாலும், அதே குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத்…
Read more