கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை ஆனந்த் பல்வேறு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் கொடுத்த பணத்திற்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை அனுப்பாமல் புவனேஷ் குறைவான பொருட்களை அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக கேட்டபோது ஆனந்த் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதனால் ஆனந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!
Related Posts
கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்ற ஊழியர்…. 5 வயது மகனை நண்பருடன் சேர்ந்து…. பகீர் சம்பவம்….!!
திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் வசந்த் நகரை சேர்ந்தவர் நாசர் அலி. இவர் கேகே நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் நாசர் அலி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது…
Read moreநான் இருக்கும் போது எப்படி கூப்பிடலாம்…? மனைவி கண்முன்னே கணவரை துடிதுடிக்க கொன்ற கள்ளக்காதலன்…. பரபரப்பு சம்பவம்….!!
தென்காசி மாவட்டம் வி கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆமோஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆமோசடன் பணிபுரிந்த சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவருடன் அடிக்கடி நந்தினி…
Read more