கொடநாடு கொலை வழக்கில் தொலைபேசி அழைப்புகள் குறித்து இன்டர்போல் விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வடக்கில் 8 செல்போன், 4 சிம் காடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக 8000 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. அதனை இன்டர்போல் விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.