ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் கட்டுப்பாட்டு அறிக்கை மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு புத்தக காட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தகங்களின் சுவரொட்டியை அவர் அகற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள் கண்டன குரல்கள் எழுப்பின. இந்நிலையில் தற்போது சண்முகம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாவட்ட எஸ்பிக்கு தெரியப்படுத்தாத காவலர் மெய்யழகனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்: அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…. பறந்தது உத்தரவு..!!!
Related Posts
Breaking: தமிழகத்தில் இனி மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.. !!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் வணிக கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதி உண்டு என்ற நடைமுறை மேலும் மூன்று வருடங்களுக்கு…
Read moreBreaking: தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி… ” உதவித்தொகையும் ரூ.5,00,000 ஆக உயர்த்தப்படும்”… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு மதுராந்தகத்தில் நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசி வருகிறார். அதோடு இந்த மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக…
Read more