அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தமிழகத்தின் பொது இடங்களில் ஸ்கிரீன் கட்டி ஒளிபரப்பு செய்ய காவல்துறை தடை விதித்துள்ளது. அதே நேரம் ராமர் பெயரில் கோவில்களில் பூஜைகள் செய்யவோ அன்னதானம் செய்யவோ எந்த தடையும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியான பொய்யான செய்தியை வெளியிட்ட நாளிதழுக்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பதட்டமான விவகாரம் என்பதால் பொறுமையாக செயல்படவும்.
சற்றுமுன்: தமிழகம் முழுவதும் தடை … அரசு அறிவிப்பு…!!!
Related Posts
காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான ராஜேஷ் குமாருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவும் ஆன ராஜேஷ்குமாருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு புறம்போக்கு நிலங்களை மீட்க சென்று அரசு அதிகாரிகள்…
Read moreகுட் நியூஸ்…!! தமிழகத்தில் இவர்களுக்கு ஊதிய உயர்வு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வீடு வீடாக சென்று மின்சாரம் கணக்கடுக்கும் ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கை ஏற்ற தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகள் தொழிற்சாலைகளில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கணக்கீட்டு…
Read more