தமிழகத்தில் இருக்கும் 38 வருவாய் மாவட்டங்களை 43 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரிய மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, கோவை, தஞ்சை மற்றும் சேலம் ஆகியவை பிரிக்கப்பட உள்ளன. முறையே விருதாச்சலம், செய்யாறு, பொள்ளாச்சி, கும்பகோணம் மற்றும் ஆத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் உருவாகும் 5 புதிய மாவட்டங்கள் இவைகளா?… வெளியான தகவல்…!!!
Related Posts
Breaking: போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்… ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு…!!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தற்போது ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு மற்றும் போதைப்பொருள் வழக்கு போன்றவைகளில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இவரை அமலாக்கத்துறை கைது செய்து தொடர்ந்து…
Read moreBreaking: சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு…!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் வாங்கிய கடன்களுக்காக அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது அந்த…
Read more