தமிழகத்தில் தென்காசி,நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி வலுவிழந்து தமிழக கடற்கரையிலிருந்து தள்ளி சென்று விட்டதால் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!
Related Posts
“எடப்பாடி பழனிச்சாமியை பணிய வைக்க அதை ஆயுதமாக்கிய பாஜக”… ஊழலை வைத்து தான் கூட்டணி பேரம்… ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றசாட்டு…!!
உள்துறை மந்திரி அமித்ஷா திமுகவை விமர்சித்ததற்கு தற்போது ஆர்.எஸ் பாரதி பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ‘’திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி…
Read more“தமிழகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி போராட்டம்”… அதிரடியாக அறிவித்த இபிஎஸ்… ஏன், எப்போது தெரியுமா…?
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிய நிலையில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நீட் தொடர்பாக அனைத்து கட்சி…
Read more