அரசுத்துறையில் காலியாக உள்ள குரூப் 2, 2 ஏ, குரூப் 4 பதவிகளில் உள்ள காலி பணியிட விவரங்களை மனிதவள மேலாண்மை துறைக்கு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடமிருந்து காலி பணியிட விவரங்கள் பெறப்படும். அதற்கு ஏற்றது போல ஆண்டு அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தி ஆட்கள் பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள்.
தமிழகத்தில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“ரூ.50,000 ரொக்கம்….” அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு அடித்த ஜாக்பாட்…. இது நல்ல ஐடியாவா இருக்கே….!!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில் சிலரை மாதந்தோறும் தேர்வு செய்து ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏப்ரல் மாதத்திற்கான…
Read moreBREAKING: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்…. “அமைதி நிலைத்திருக்கட்டும்”… முதல்வர் ஸ்டாலின் பதிவு….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…
Read more