தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியானதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று CM ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்தார். அதன்படி நாளை ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
நாளை ஒரு நாள் தான் டைம்…. 3,274 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்கள்…. மக்களே உடனே அப்ளை பண்ணுங்க….!!
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் (DTC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசம் நாளை, ஏப்ரல் 21 அன்று முடிவடைகிறது. இந்த வேலைவாய்ப்புகள், மாநிலத்தின் 8 போக்குவரத்து கோட்டங்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு…
Read moreBreaking: துரை வைகோவின் ராஜினாமா… மதிமுக கட்சி எடுத்த முக்கிய முடிவு.!!
மதிமுக கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது துரை வைகோவின் பதவி விலகலை அவர்கள் ஏற்கவில்லை. அதாவது மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ள…
Read more