
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் காலி பாட்டில்களை கொடுத்தால் பத்து ரூபாய் திரும்ப வழங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் இழிவுபடுத்தப்பட உள்ளது. இதனால் பாட்டில் கழிவுகள் குறையும் என்று சமூக நல ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.