தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ள பொது கட்டிடங்களை அகற்றவும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் நீர்த்தேக்கங்களை கண்டறிந்து மதிப்பீடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு… தலைமைச் செயலாளர் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“எடப்பாடி பழனிச்சாமியை பணிய வைக்க அதை ஆயுதமாக்கிய பாஜக”… ஊழலை வைத்து தான் கூட்டணி பேரம்… ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றசாட்டு…!!
உள்துறை மந்திரி அமித்ஷா திமுகவை விமர்சித்ததற்கு தற்போது ஆர்.எஸ் பாரதி பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ‘’திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி…
Read more“தமிழகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி போராட்டம்”… அதிரடியாக அறிவித்த இபிஎஸ்… ஏன், எப்போது தெரியுமா…?
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிய நிலையில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நீட் தொடர்பாக அனைத்து கட்சி…
Read more