கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் நர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள்(70) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கண்ணம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!
Related Posts
“கோவையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பயணி”… வழிமறித்து தாக்கிய காட்டு யானை… பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி..!!
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் (60). இவர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்த நிலையில் கோவையில் பயணம் மேற்கொண்டு இருந்தார். இவர் நேற்று வால்பாறை அருகே டைகர் பள்ளதாக்கு காட்சி முனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு…
Read more“எனக்கு தராம நீயே அனுபவிப்பியா”..? நியாயத்திற்காக சென்ற தம்பி… கோபத்தில் மண்வெட்டியால் ஒரே போடு… அண்ணன் செஞ்ச கொடூரத்தால் பறிபோன உயர்..!!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்முடியனூர் கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசு (55), புருஷோத்தமன் (53) என்ற மகன்கள் இருக்கிறார்கள். இதில் பாலு ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை மகன்கள் இருவரும் பிரித்துக் கொண்டு விவசாயம்…
Read more