மதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தலை தொடர்ந்து, தன்னுடைய ராஜினாமாவை துரை வைகோ திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் சமாதானம்
ஏற்படுத்தும் வகையில் வைகோ பேசியுள்ளார்.