சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
மக்களே மிஸ் பண்ணாதீங்க… ஆண்டுக்கு ரூ.11 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை…. முழு விவரம் இதோ…!!
நாட்டின் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான NTPC Green Energy Limited (NGEL) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் வருமானத்துடன் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் நிர்வாகி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 1, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…
Read moreFLASH: தமிழ்நாடு அரசுடன் மோதல் இல்லை… அது தவறான செய்தி…. ஆளுநர் மாளிகை விளக்கம்….!!
துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வருகிற 25 26 தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதாக…
Read more