தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ மாணவிகளின் உணவு கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி சி மற்றும் எம் பி சி பிரிவு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படும். இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த கல்வி கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!
Related Posts
இன்னும் 10 நாள் தான் டைம்…! 8280 சமையல் உதவியாளர் பணியிடங்கள்…. பெண்களே உடனே முந்துங்க…!!
தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 8280 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன. பெண்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும்…
Read moreBig Breaking: மதிமுக கட்சி பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
மதிமுக கட்சியில் இருந்து தற்போது எம்பி துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகியுள்ளார். மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுடன் அண்மையில் துரை வைகோவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இவர்கள்…
Read more