சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….
Related Posts
இப்படியும் பெண்கள் இருப்பாங்களா..? ஜாலியாக ரயிலில் சென்ற பெண்.. டிக்கெட்டை காட்ட சொன்ன டிக்கெட் பரிசோதகர்… கடைசியில்… அதிர்ச்சி வீடியோ..!!
பெண் ஒருவர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்கெட் பரிசோதகர் அவரிடம் டிக்கெட் காண்பிக்குமாறு கேட்டபோது அந்த பெண் உடனடியாக கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணிடம் டிக்கெட்…
Read moreநானே தினக்கூலி… எனக்கு ரூ.324 கோடிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கு… அதிர்ச்சியில் உறைந்த கூலித்தொழிலாளி… நடந்தது என்ன…??
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளிக்கு 314 கோடி ரூபாய் வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் சம்பளம் வாங்கி வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார்.…
Read more