பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபர்… மகளின் கர்ப்பத்தை கலைத்த தாய்… பதற வைக்கும் பின்னணி..!!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திகம்கர் மாவட்டத்தில் படகாவ் தசான் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த பல மாதங்களாக 45 வயதுடைய ஒரு நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் 5…
Read moreஇதுதான் ஓடுற வயசுல பாம்பு பிடிப்பான்னு சொல்வாங்க போல…!! தம்பி தில்லு ஜாஸ்தி தாண்டா… பார்த்தாலே பதறுது.. வைரலாகும் வீடியோ…!!!
இன்றைய காலத்தில் சமூக வலைதளத்தில் வைரலாக கொடூரமான விலங்குகளுடன் விளையாடுவது, அதனை தூக்கி கொஞ்சுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. இதேபோன்று சமீபத்தில் குழந்தை ஒன்று மிகப் பெரிய பாம்புடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும்…
Read more