நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அவரைப் போலவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!
Related Posts
“விஜயை நடிகைகளுடன் தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர்”… உதயநிதி பற்றி இப்படி சொன்னா சும்மா விடுவீங்களா…? கொந்தளித்த பாஜக… பரபரப்பு அறிக்கை.!!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, T என்றால் த்ரிஷா. k என்றால் கீர்த்தி சுரேஷ். இதுதான் TVKவின்…
Read moreT என்றால் த்ரிஷா.. K என்றால் கீர்த்தி சுரேஷ்… இதுதான் TVK-வின் பெயர் காரணம்… சம்பளம் கூட கருப்பு பணம் தான்… விஜயை கடுமையாக சாடிய திமுக அமைச்சர்..!!!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, T என்றால் த்ரிஷா. k என்றால் கீர்த்தி சுரேஷ். இதுதான் TVKவின்…
Read more