நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா, கெட்டுப்போன பழைய சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தப்படுகின்றதா மற்றும் உணவில் ரசாயனம் கலக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணம்: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!!
Related Posts
“நெஞ்சை உலுக்குகிறது….” விலைமதிப்பற்ற உயிர்களை பறித்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!
ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும்,…
Read more“முதல்வர் ஸ்டாலினுக்கு 73 வயசு இல்ல 37 தான் ஆகுது”… அவர் சைக்கிள் ஓட்டுவதையும், உடற்பயிற்சி செய்வதையும் பார்த்தா… நடிகர் ஜீவா புகழராம்..!
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலினின்…
Read more