நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு அருகே மலை குன்று அமைந்துள்ளது. இங்குள்ள பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆணின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாரேனும் கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைகுன்றின் பாறைக்கு அடியில்….. அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்….” 88 லட்சத்தை சுருட்டி போக்கு காட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது மைத்துனர் ஜெகதீஸ், தங்களது உறவுக்காரர் பவித்ராவுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூரஜ் (29) என்பவரிடம் மொத்தம் ரூ.88,02,916 பணத்தை அனுப்பியுள்ளனர்.…
Read moreரூ.5 லட்சத்துக்கு அரசு குடியிருப்பில் வீடு….? பாஜக பிரமுகர் அதிரடி கைது…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த நவீன்குமார் (36) என்பவர், அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர் ஆவார். இவர், சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாகக் கூறி, பல பொதுமக்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது. மொத்தமாக…
Read more