
கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் பேருந்து விபத்தில் நூலிலையில் உயிர்தப்பிய பதைபதைக்க வைக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விபத்துக்கள் என்பது சர்வ சாதாரணமாக நடந்து விடுகின்றன. அதேசமயம் விபத்துகளில் சில அதிர்ஷ்டசாலி நபர்களும் உயிர்பிழக்க செய்கிறார்கள். அதன்படி கர்நாடக மாநிலம் மங்களூரில் சாலையை கடக்க முயன்ற பெண் பேருந்து வருவதை கவனிக்கவில்லை. அதன் பிறகு உடனே சாதுரியமாக செயல்பட பேருந்து ஓட்டுனரால் அந்த பெண் நூலிலையில் உயிர்தப்பியுள்ளார். அது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#Watch | A ghastly road accident was averted due to the presence of mind of a bus driver in Mangalore.#ViralVideo #Bus #Mangalore pic.twitter.com/M6GdpO8gvg
— IndiaToday (@IndiaToday) June 21, 2023