சென்னை அண்ணா நகரில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிற மே இரண்டாம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வர உள்ளார்.

இதையடுத்து இவர் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிவாகிகளை சந்தித்து, ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.