விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அப்பட்டமான விதிமுறைகள் நடைபெறுவதாகவும் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது. விக்கிரவாண்டிதொகுதியில்  இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டுமென்றால் வெளிமாநில அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.