முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று விபி சிங் பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் அவருக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வி.பி.சிங் சிலை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: மயோனைஸூக்கு ஒரு வருடம் தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு….!!!.
தமிழக அரசு மயோனைஸ்க்கு தற்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது மயோனைஸ் தயாரிக்க பயன்படும் பச்சை முட்டையால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்…
Read moreதமிழக மக்களே..! இன்று 12 to 3 மணி வரை வெளியே வர வேண்டாம்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. கொளுத்தும் வெயிலுக்கு…
Read more