சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றார். இந்நிலையில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகே ரஷ்யாவின் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது. இதனால் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் பூமியை நோக்கிய பயணமானது தாமதமாகி உள்ளது.

ரஷ்யாவின் Resurs-P1 என்ற செயற்கைக்கோள் 100 துண்டுகளாக வெடித்துச் சிதறி சிதைந்த குப்பைகளானது விண்வெளியில் மிதந்து வருகின்றன.எனவே  இந்த செயற்கைக்கோள் குப்பைகளால் சுனிதா மற்றும் வில்மோரினுடைய பயணத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அவர்களுடைய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.