
இணையதளத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஷிங்கனில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது 3 சிறுவர்கள் மேடையில் ஏறி தூக்கில் தொங்குகின்றனர். அப்போது கீழ இருந்து வந்த நபர் ஒருவர் அந்த சிறுவர்களில் ஒருவரை தூக்குகிறார்.
இதனை பார்த்த மற்றொருவர் இங்கிருந்து செல்லுமாறு மிகவும் ஆக்ரோஷத்துடன் கத்துகிறார். இதையடுத்து மேடையில் இருந்த மற்ற 3 பேரும் அக்குழந்தைகளை தூக்கி, அவர்கள் முகத்தில் அணிந்து இருந்த கருப்பு நிற துணியையும் அகற்றினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
प्रोग्राम के लिए किसी की जिंदगी को यूं खतरे में डालना गलत है।
सोशलमीडिया पर वीडियो वायरल है।
कबकी और कहाँ की घटना इसकी जाँच कर इसका संज्ञान लिया जाना आवश्यक है। pic.twitter.com/ylTbrxq04s— अश्विनी सोनी اشونی سونی (@Ramraajya) January 28, 2025