கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கோவிந்தசாமி, சுரேஷ், செல்வராசு, இலியாஸ், ராமலிங்கம், தனசேகர் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷ் உட்பட 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், பணம் ஆகிவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்….6 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“4 குழந்தைகளின் தந்தை மீது கள்ளக்காதல்”… தாயின் ஆசையால் 16 வயது மகளின் வாழ்க்கையை போச்சு… இப்ப அழுது என்ன பயன்..? 8 மாசம் ஆகிட்டு… பகீர் பின்னணி
மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த பிரான்சிஸ் (48) என்பவருக்கே திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அவர், அந்த பெண்ணையும், அவளது 16 வயது மகளையும் அழைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர்…
Read more“உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்….” 88 லட்சத்தை சுருட்டி போக்கு காட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது மைத்துனர் ஜெகதீஸ், தங்களது உறவுக்காரர் பவித்ராவுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூரஜ் (29) என்பவரிடம் மொத்தம் ரூ.88,02,916 பணத்தை அனுப்பியுள்ளனர்.…
Read more