கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசித்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடமிருந்த 25 லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
“நள்ளிரவில் வாந்தி எடுத்து மயங்கிய மாணவி….” பதறிய சக மாணவிகள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் சித்த மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷீலா ராணி(19) என்பவர் முதலாம் ஆண்டு படிப்பு வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரம் ஷீலா ராணி திடீரென…
Read more“பாட்டியை பார்க்க போகணும்…” ரயிலில் சண்டை போட்ட தம்பதி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்….. போலீஸ் விசாரணை…!!
கரூர் மாவட்டம் பெரியகுளத்து பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேகப்பூர். இவரது மனைவி அர்ஜுனா பேகம் இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே வசிக்கும் பாட்டிக்கு உடம்பு சரியில்லை அவரை பார்த்து சொல்ல வேண்டும்…
Read more