கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி, சப்தரிஷி தெரு, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் பொது இடத்தில் நின்று புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனையடுத்து “இங்கு புகை பிடிக்க தடை”, “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது” என வணிக வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காத நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!
Related Posts
“தகன மையத்தில்…” மறைத்து வைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்...!!
வேலூர் மாவட்டம் அம்மாணங்குட்டை பகுதியில் எரிவாயு மின் தகன மையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான உடல்களுக்கு இறுதி சடங்கு நடக்கும். இந்த நிலையில் 37 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக உறவினர்கள் அம்மாணங்குட்டை பகுதியில் உள்ள மையத்திற்கு…
Read moreசிறுவயதில் விட்டு சென்ற தாய்… திரும்பி வந்ததால் ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்… பரபரப்பு சம்பவம்…!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா(40). இவர்களுக்கு அருண்குமார்(18), அன்புக்கரசன்(15) என்ற இரு மகன்களும் ஐஸ்வர்யா(10) என்ற ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் பிருந்தா…
Read more