சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிகுந்தம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக போதை தரும் மது விற்பனை செய்து குற்றத்திற்காக தங்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஆறுமுகம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
Breaking: காலையிலேயே அதிர்ச்சி..!! பயங்கர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!
கடலூர் மாவட்டம் ராமாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேரு, கல்பனா மற்றும் சரண்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது எதிரே…
Read moreதமிழகத்தில் அதிர்ச்சி..!! “லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து”… சிறுமி பலி… 5 பேர் படுகாயம்…!!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வாணிசத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென நின்றது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்துமோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதன்படி ஒரு ஆட்டோ, மற்றொரு…
Read more