
இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் பலரும் மொபைல் போனிற்கு அடிமையாவதும், மதுவிற்கு அடிமையாவதுமாக இருக்கின்றனர். ஆனால் தற்போது இவை மகிழ்ச்சியை கொடுப்பதாக இருந்திருந்தாலும், இவை மிகப்பெரிய விளைவினை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் இளம்பெண் இரண்டு பேர் டாஸ்மாக் கடைக்கு சென்று பியர் வாங்கிச் செல்லும் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாள்தோறும் சமூகவலைத்தளங்களில் ஏராளமான காணொளிகள் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில், தற்போதும் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது. இதனை நடிகை கஸ்தூரி தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தண்ணியடி, பெண்ணே தண்ணியடி !
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று தண்ணியடி.WhatsApp fwd of the day. As received.
Super. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும் 🫤#dravidamodel pic.twitter.com/7SA889fwpp— Kasturi (@KasthuriShankar) July 13, 2023