தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஒருநாள் அரசு பொது விடுமுறை…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
“விஜயை நடிகைகளுடன் தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர்”… உதயநிதி பற்றி இப்படி சொன்னா சும்மா விடுவீங்களா…? கொந்தளித்த பாஜக… பரபரப்பு அறிக்கை.!!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, T என்றால் த்ரிஷா. k என்றால் கீர்த்தி சுரேஷ். இதுதான் TVKவின்…
Read moreT என்றால் த்ரிஷா.. K என்றால் கீர்த்தி சுரேஷ்… இதுதான் TVK-வின் பெயர் காரணம்… சம்பளம் கூட கருப்பு பணம் தான்… விஜயை கடுமையாக சாடிய திமுக அமைச்சர்..!!!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, T என்றால் த்ரிஷா. k என்றால் கீர்த்தி சுரேஷ். இதுதான் TVKவின்…
Read more