தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் அட்டைதார்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு… உடனே போங்க…!!!
Related Posts
Breaking: மயோனைஸூக்கு ஒரு வருடம் தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு….!!!.
தமிழக அரசு மயோனைஸ்க்கு தற்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது மயோனைஸ் தயாரிக்க பயன்படும் பச்சை முட்டையால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்…
Read moreதமிழக மக்களே..! இன்று 12 to 3 மணி வரை வெளியே வர வேண்டாம்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. கொளுத்தும் வெயிலுக்கு…
Read more