15 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசை குறைக்க 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை அழிக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியது. அதன்படி தமிழக அரசு அதற்கான விவரங்களை சேகரிக்கிறது. இந்த நிலையில் பழமையான அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது.
மேலும் ஒரு ஆண்டு அவகாசம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
சீச்சீ…! நண்பரின் தங்கையிடம் இப்படியா…? சுற்றி வளைத்த அண்ணன்…. மன்னிப்பு கேட்ட இன்ஸ்டா பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!
தமிழக வெற்றி கழகம் கட்சிக்காக இணையவழி ஆதரவு தெரிவித்து இன்ஸ்டா மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான விஷ்ணு குமார் என்ற இளைஞர், தற்போது நண்பனின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டார். பெண்ணின் வீட்டில் காத்திருந்த அண்ணன் மற்றும் நண்பர்கள், விஷ்ணுவை…
Read moreBREAKING: ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு வருகிற 24-ஆம் தேதி முடிவடைகிறது. 25-ஆம் தேதி முதல்…
Read more