பல்கலைகழகங்களில் எம்.பில் படிப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டாமென மாணவர்களுக்கு யூஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் (Master of Philosophy) யூஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல. உயர்கல்வி நிறுவனங்களில் எம்.பில் படிப்புக்கு தடை உள்ளது. எனவே வரும் 2023-24ஆம் கல்வியாண்டில் பல்கலைகள் எம்.பில் படிப்பிற்கான அட்மிஷனை நிறுத்த வேண்டும்’ என
FLASH NEWS: இந்த படிப்பில் சேர வேண்டாம்…. மாணவர்களுக்கு UGC எச்சரிக்கை…!!!
Related Posts
“முதலில் இந்தியா”… இப்போ பாகிஸ்தான்… பதிலுக்கு பதில்… பறந்தது சம்மன்… நீடிக்கும் பதற்றம்..!!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் 27 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி- வாகா மூடப்பட்டது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே…
Read moreபஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. கணவனின் இறப்புக்கு நீதி கேட்டு கதறி அழும் பெண்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சூரத் வங்கி ஊழியர் ஷைலேஷ்பாய் கல்தியாவுக்கு வியாழக்கிழமை சூரத்தில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் குஜராத் பாஜக தலைவர்…
Read more