![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/bdf02606-5255-4c2c-9418-e04a1c7cf17e.-.jpeg)
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் மற்றும் ஹவால்தார் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 8,326, 4,887 பல்பணி பணியாளர் பணியிடங்களும், 3,439 ஹவால்தார் பணியிடங்களும் உள்ளன.
கல்வித்தகுதி; 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்.
முழுமையான விவரங்களுக்கு https://ssc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.